வியாழன், டிசம்பர் 15, 2011

jealous poraamai ramachandra shukla.

மனித மனம் நிம்மதியின்மைக்கும் அந்த நிம்மதியின்மையை வெளியிட முடியாததிற்கும்  அவன் மனதில் எழும் உணர்வுகள் தான்.அதில் அவன் அன்பு,காதல்,கோபம் கருணை   ,பக்தி, வெட்கம்,தயக்கம்,வெறுப்பு,சிரிப்பு,முதலிய அனைத்தும் வெளிவரும்.அவனால் ஏற்றுக்கொள்ளப்படும். ஆனால் அவன் வெளிப்படுத்தாத தான் மட்டும் நிம்மதி  இழந்து தனிமையில்  உணரும்  உணர்வுதான் பொறாமை.
பொறாமை பற்றி ஹிந்தி கட்டுரை ஆசிரியர் ஆசார்ய ராமச்சந்திர சுக்ல என்பவர் 
பொறாமை பற்றி  கூறுகிறார் :---
மற்றவர்களின் துன்பத்தைக் கண்டு மனிதர் மனதில் துன்பம் ஏற்படுவதுபோல்,
மற்றவர்கள் சுகத்தைக்கண்டு ஒருவர் மனதில் ஏற்படும் துன்பமே பொறாமை.

பொறாமை மனதில் ஏற்படும் போது மூன்று வித துன்பங்கள் வெளிப்பட முடியும்.
  1. அந்தப்பொருள் நம்மிடம் இருந்தால்,
  2. அப்பொருள் அவனிடம் இல்லாமல் நம்மிடம் இருந்தால் நன்றாக இருக்கும்.
அப்பொருள் அவனிடம் இல்லாமல் போனால்,தொலைந்து விட்டால் நல்லது.

கோபப்படும் மனிதனிடம் மனிதன் கோபப்படலாம். ஆனால் பொறாமைப்படும் மனிதன் மேல் பொறாமைப்பட முடியாது.

கருத்துகள் இல்லை: