மக்கள்  மனதில்  லஞ்சம் கொடுத்தால்
 நம் காரியம் நடந்தால் நல்லது என்று லஞ்சத்திற்கு
 மதிப்பளிக்கும் 
எண்ணம் வேரூன்றி விட்டது. 
நான் லஞ்சம் கொடுத்தேன் லைசன்ஸ் வாங்கினேன். 
சிபாரிசு பிடித்து எல்.கே ;ஜி சீட் வாங்கினேன், 
நன்கொடை கொடுத்தேன் ராஜ மரியாதை 
இந்த   எண்ணங்கள்  நியாயமாகி விட்டன.
எங்க வீட்டுக்குத் தண்ணீர் இணைப்பு ஏஈ பார்த்தேன் .
கவனிங்க சார். இது பெருமை யாஹிவிட்டது. 
கிருஷ்ணர் சுதாமா நட்பு  அல்ல, 
எனக்கு இல்லை நண்பா ! மேலதிகாரிக்கு , 
நாளைக்கு கலெக்டர் வர்றார், கவனிக்கணும் .
நாங்க கையில் இருந்தா  சிலவு செய்யமுடியும். 
பத்திரப்பதிவாளர் அலுவலகம் ,
 ஆடிர்ஒ  நாடறிந்த கையூட்டுக் களம் . 
இவை மாறினால் தான் 
நாடு உருப்படும்.
பணம் அளித்தால் ஓட்டு யார்   வந்தால் என்ன ?
என்று  இருக்கும் ௨௦% வாக்காளர் எண்ணம் மாற வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக