சனி, அக்டோபர் 29, 2016

ஏக்கம்

Kalyaணம்  செய்யாதோருக்கு ஏக்கம் ஒன்றே.
செய்தவர்களின்
பெருமூச்சு  பட்டால் தான் .
எது செய்தாலும்
ஏக்கப் பெருமூச்சு இருக்கத்தான் செய்யும்.
ஏப்பத்திலும்
பசி ஏப்பமாம் புளி ஏப்பமாம் .
மூச்சினிலும் ஏக்கப் பெருமூச்சு.
பணக்கார ஏக்கம்
ஏழை ஏக்கம்
பாருங்கள்
இரண்டு பட்ட வையகம்
இனிப்பும் உண்டு கசப்பும் உண்டு.
அன்பும் உண்டு வெறுப்பும் உண்டு.
வெறுக்கபப்பட்டவர்களை விரும்புவோரும் உண்டு.
கை நாட்டுஆட்சியை
விரும்வோரும் எதி்ப்போரும் உண்டு.
கை நாட்டு சுய நினைவா ?
கட்டாயமா ?
பார்த்த பொது மனிதன்
வார்டு கண்ணாடி ஓட்டையில் கூட இல்லை
என்ன மர்மமோ ?
புரியாத புதிர்.
பொது்தேர்தல் பொதுநோக்கர்கள் வேண்டாமா !
சிந்திப்பீர்கள்

கருத்துகள் இல்லை: