சனி, அக்டோபர் 29, 2016

புரியவில்லை

நான் பேசுவது புரயவல்லையா !
பேசத்தெரியவில்லையா ?
உலக நடை முறை புரியவில்லையே !
பாரதத்தை கொள்ளை அடிக்க வந்தவர் பலர்.
செல்வச் செழிப்பான பாரதம்
ஏன் தன் தொழில் வளம் மறந்து
மொழிவளம் மறந்து
கலை வளம் மறந்து
உயர் பண்பாட்டினை மறந்து
ஆங்கிலம உயர்ந்து என்ற நிலை
வரக் காரணம்
ஜாதிக் கொடுமைகளா ?
சாதனைகள்  அறியா
புரியா
தெளியா
மன்னர்களா ?
பச்சோந்திகளா ?
சுயநலமுள்ளோர்களா ?
பங்காளிப்பகையா!
இன தேச துரோகிகளா ?
ஆன்மீக ஏமாற்றுக்காரர்களா !
புரியவில்லையே!
இறைவழிபாடு ஆடம்பரம்
அந்த இறைவனருளாலா ?
புரியாத பேச்சா ?
அறியாத வாக்காளரகளா .?

கருத்துகள் இல்லை: