வெள்ளி, ஏப்ரல் 01, 2016

அப்பொழுது கூட்டணி.தர்மம்.


மது க்கடை எதிர்ப்பு போராட்டம் .

நலம் விரும்பிகள் வாங்காமல்
 குடிக்காமல் இருக்கும் புலனடக்கம் தேவை .

அதைவிடுத்து போராட்டம் வெறும் அரசியல் ஆதாயம்.

திடீரென்று எப்படி  ஞானோதயம் .?

மாணவர்களை   பலிகடாவாக்குவது   சரியா ?

பிள்ளையார் ஊர்வலத்திலும் போதை ஆட்டம்.
சவ ஊர்வலத்திலும் ஆட்டம் .கல்யாண  வீட்டிலும் ஆட்டம்.
கடைகள் திறக்கும்  நாளே ஏன்  போராடவில்லை.
அப்பொழுது கூட்டணி.தர்மம். இப்பொழுது கழட்டிவிட்ட பிறகு
மக்கள் சிந்திக்கவேண்டும்.


கருத்துகள் இல்லை: