செவ்வாய், ஆகஸ்ட் 21, 2012

இந்திய பணம்


பொருள் இன்றி கல்வி இல்லை.
பொருள் இன்றி  ஆட்சி இல்லை.
பொருளற்ற  வாழ்க்கை பொருள் அற்ற வாழ்க்கை.

  மக்கள் நிலை ,பொருளில் மயக்க நிலை.





          பள்ளிக்கூடம்  என்பது 

          மனதை  பரிசுத்த  மாக்குவது.

ஆனால்,

இன்று  பள்ளிக்கூடம்  ,

பயங்கர  வாதி  சாம்ராஜ்யம். ஆ!ஆ!


பணம் என்ற பயங்கர அரசாட்சி.

இன்று என்பது  ஜனநாயகம் 


பணமாக  மாறியபின்.


1967 ஆம் ஆண்டுவரை அரசு 

ஏழைகளின்  படிப்பில்அனது 



ஏற்றம்  காண முயற்சித்தது.
ஆனால்,
தேர்தல்,தேர்வு, பணிவாய்ப்பு  என்ற 
அனைத்திலும் பணம் ஆதிக்கம்,
குடி ஆட்சியை,
குடிகாரர்களை  உறவாக்கி 
பணத்திற்கு  அடிமை  யான  ஆட்சி ஆகியது.
ஏழையின் சிரிப்பில்
இறைவனைக்காணும் ஆட்சி,
வந்தது.
ஏழையின் படிப்பு
ஏளன ஆனது.
மழலைகள் பள்ளிகள் மட்டும் 
தொடங்கப்பட்ட தனியார் துறை,

கல்வி பொறியியல் கல்லூரி 
அனைத்தையும் பணம் ஆதிக்க மாக மாற்றியது.

அரசியல் வாதிகள் ,கருப்புப் பண 
முதலைகள்  இருவித லாபம் பெற்றனர் 
ஒன்று 
ஆண்டவன் கோயில் அமைத்து 
அதனருகில் 
நில வியாபாரம்.
பொறியியல்  கல்லூரி,
அருகில்   நில வியாபாரம்.
மேலும் மேலும் கருப்புப்பணம்.
தேர்தல் சிலவு 
கருப்புப் பணம் முதலீடு.
திரைப்படம்,
கருப்புப்பணம்.
கல்வி கருப்புப்பணம்.
முடிவு 
இந்திய  பணம் முழுவதும் 
வெளிநாடுகளில்..

அனைவரின்  ஆதரவுடன்.









கருத்துகள் இல்லை: