வெள்ளி, நவம்பர் 09, 2012

பாவிகாள் இந்தப் பணம்.


தமிழ் இலக்கியம் மறக்கப்படுவது  ஏனோ? கருப்புப்பணம்  வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் சேர்த்து வைக்கவோ?

  பாடு பட்டுத் தேடி பணத்தை புதைத்து வைத்த ,
கேடுகெட்ட மானிடரே கேளுங்கள்;
கூடு விட்டு ஆவிதான் போன பின் யாரே 
அனுபவிப்பர்  பாவிகாள் இந்தப் பணம்.


. பழையன  கழித்தல் ,புதியன புகுதல்  இலக்கியத்திற்கு விதிவிலக்காகவேண்டும்.

அப்பொழுதுதான்  தர்மம்  நிலைக்கும். மொழியே மறக்கப்ப்படும்பொழுது   நம் போன்றோர் நினைவு படுத்துவது  காலத்தால் அழியா பாடல்சற்றே  மின்னும் .
சிலர் பயன் பெறுவார். நான் சொல்வது அரசியல் சாமியார்களுக்கு.

1 கருத்து:

Ranjani Narayanan சொன்னது…

இந்தக் காலத்தில் யார் இந்தப் பாடலை நினைவு வைத்துக் கொள்ளுகிறார்கள் ஐயா?

இருக்கும் வரை அனுபவி அவ்வளவுதான்!
பாவிகளுக்குத்தான் பணம்...கேடு கேட்ட மனிதருக்குத் தான்...

எப்போதோ படித்த பாடலை நினைவு ஊட்டியதற்கு நன்றி!