விடுதலைக்கு முன்.
அவனியல்  அச்சமில்லை அச்சமில்லை,
இச் ஜகத்தில் உள்ளோரெல்லாம் 
எதிர்த்து  நின்ற போதிலும் அச்சமில்லை;அச்சமில்லை;அச்சமென்பதில்லையே.(மஹாகவி பாரதி)
விடுதலைக்குப்பின் 
அச்சம்  உண்டு;அச்சமுண்டு;
அமைச்சரின் ஊழல் சொன்னால்;
அரவிந்த் கேஜறி.    சொல் வாளுக்கு .
ஆளும் அமைச்சர் ஊழல் சொன்னால் 
ஊருக்குத் திரும்ப மாட்டாய் .
ஊழல்  குற்றச்சாட்டுக்கு பதில்;
வீர பத்திரர் ;ஹிமாலய முதல்வர்;
வெற்றிபெற்றபின்  வெளியில் பதில்.
தோல்வி அடைந்தால் 
ஒரு முறைப்பு. 
பாவம் நிருபர்.
ஜனநாயக நாட்டில் 
ஊழல் பேசினால் உயிருக்கு ஆபத்து.
வாழ்க ஜனநாயகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக