புதன், செப்டம்பர் 12, 2012

சைத்தானின் சாம்ராஜ்யம்




இலக்கியம்  என்பது  சமுதாயத்தின் கண்ணாடி.

இன்றைய இலக்கியம் 

பெரும்பான்மையான 

மக்களைக் கவர்வது 

பெரிய திரை, சின்னத்திரை.

செய்தித்தாள்.

அனைத்திலும் 

காதல்.கொலை.கற்பழிப்பு.
லஞ்சம்.
காவல்துறையின் 
ரானுவத்துரையின்,
பொதுமக்கள் தொடர்பு சாதனங்கள் 
மருத்துவ மனைகள் ,
வீட்டுமனைகள்,
மின்துறை ,
போக்குவரத்துதுத் 
துறை 
அனைத்திலும் வெட்டவெளிச்சமான 
கையூட்டுகள்.
பத்திரத்துறை ,சார் பதிவாளர் அலுவலகம் 
அனைத்திலும் ஊழல்.
பெரும்மலை  தூளாகும் வரை 
அரசு  கவனிக்காதநிலை.
ஏழை பொதுமக்கள் குறை -குற்றச்சாட்டு 
உள்ளூர் அதிகாரிகள் போக்கு ,
உள்ளம் வெந்து சாகிறது.
சாவதுதான் நீதி என்றால் ,
சைத்தானின் சாம்ராஜ்யம் 
தான் 
ஜன நாயகம்.






கருத்துகள் இல்லை: