இறைவன்.
ஆறறிவு படைத்த மனிதன்,
அகந்தையுடன் வாழ்வதால் ,
புற மகிழ்ச்சியில்
 மதி மயங்கி,
நிறைவின்றி,
அக  மகிழ்ச்சி இன்றி ,
உள்ளத்தில் நிறைவின்றி,
உண்மையின்றி ,
நேர்மை இன்றி,
ஆறடி நிலம்  அல்லது ஒரு பிடி
சாம்பலில்  அழியும் 
விந்தையை  படைத்தவன்
 இறைவன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக