வெள்ளி, டிசம்பர் 16, 2011

man ?


ஒரு பானை சோறுக்கு ஒரு துளி விஷம்
என்ற பழமொழிக்கேற்ப சில தவறுகள்
அனைத்தையுமே தவறாக்குகின்றன.
தவறுகள் சில குறைகள் சில
சரியானவை பல நிறைகள் பல
நிறைவான படைப்புகள் ஆண்டவன்
படைக்கவில்லை. குற்றம் குறை
நன்மை தீமை ஒளி இருட்டு ,
வெப்பம் குளிர்,லாபம் நட்டம்
முள் மலர் நறுமணம் கெட்ட மணம்
நல்ல தண்ணீர் உப்புத்தண்ணீர்,
 இவற்றையெல்லாம் அறியும்
அறிவு பெற்ற மனிதன்,
விஷம் அருந்த மாட்டான்.
ஆனால் கையூட்டு பெற்று,
ஊழல் புரிவான்.அவன் மனிதனா?



கருத்துகள் இல்லை: