திங்கள், நவம்பர் 07, 2011

kabeer eeradi

கபீரின் பார்வையில் இறைவழிபாடு :

துன்பத்தில் எல்லோரும் இறைவனை வழிபடுகின்றனர்;சுகத்தில் யாரும் வழிபடுவது இல்லை.
சுகத்தில் வழிபட்டால் துன்பம் ஏன்?
दुःख में सुमिरन सब करैं,सुख में करैं  न कोय.  जो सुख में सुमिरन करैं ,तो दुःख काहे होय..


பெரியோர் குணம்:----

சிறியோரின் தொந்தரவுகளை பெரியோர்கள் மன்னிக்க வேண்டும்.
பிருகு முனிவர் விஷ்ணுவின் மார்பில் உதைத்ததை,விஷ்ணு மன்னித்தார் .
விஷ்ணுவின் புகழ் குறைந்ததா என்ன? 
छिमा ब ड न  को   चाहिए ,छोटन को उत्पात . कहा विष्णु को घटी गयो ,जो भृगु मारी लात  

௩.இனிய சொல்லின் மகிமை
ஆணவம் இல்லா இனிய சொல் பேசுங்கள்.அது ஏன் /?
உன் நண்பரும் உனக்குள்,உன் விரோதியும் உனக்குள்.(இனிய சொல்லல்)
.सीतल शब्द उचारिये ,अहम् आनिये नाहीं.तेरा प्रीतम तुझ में ,सत्रु भी तुझ माहीं.

இனிய உளவாக இன்னாத கூறல் கனி இருப்ப காய் கவர்ந்தற்று.(திருவள்ளுவர்)


கருத்துகள் இல்லை: