ஞாயிறு, நவம்பர் 06, 2011

கபீர் ஈரடி.



साई इतना दीजिये,जामें कुदुम्ब समाय; मैं भी भूखा न रहूँ,साधू न भूका जाय.

இறைவனே இந்த அளவில் வசதி கொடு;
எதனால் நான் என் குடும்பம் நிர்வஹிக்க முடியும்.
நானும் பசியோடு இருக்கக்கூடாது.,
என் இல்லம் தேடி வரும்
சாதுக்களும்மகான்களும்
வயிறார உண்டு செல்ல வேண்டும்
 --------------அஞ்சாமை ..........................

जिन ढूंढा  तिन पाईयां ,गहरे पानी पैठ. मैं बौरी डूबन डरी,रही किनारे बैठ.

ஆழ் கடல் மூழ்கி ,அஞ்சாமல் செயல் புரிந்தோர் விலை இல்லாமுத்துபெற்றார்
அஞ்சி நான் கரையில் அமர்ந்து காத்ததுதான் .எனக்கு எதுவும் கிட்டவில்லை.
பரோபகாரம்
वृक्ष कभी फल न भखै,नदी न संचै नीर. परमार्थ के कारणे साधुन धरा शरीर.

....மரம் தன பழங்களை தானே சாப்பிடுவது இல்லை.ஆறு தன நீரை தானே
பருகாது.  அவ்வாறே மற்றவர்களுக்காகவே மகான்கள் புவியில் வாழ்கிறார்கள்.






பருகுவது


இல்லை.



கருத்துகள் இல்லை: