செவ்வாய், நவம்பர் 01, 2011

aram

அறம் என்பது உண்மை என்பதை நிலை நாட்ட மகான்கள் கூறும் சொல்.அறத்தால் தான் இன்பம் வரும் அது துன்பத்தை போக்கும் என்பது வள்ளுவர் வாக்கு.ஆனால் உண்மை,நேர்மை,பண்பு,பரோபகாரம்,அஹிம்சை ,தெய்வ பக்தி,தன்னலம் கருதாமை,கடமை,செல்வத்தை விரும்பாமை,தனக்கென சேர்த்து வைக்காமை,தானம் முதலியவை அறத்துக்குள் அடங்கும்.

கருத்துகள் இல்லை: