செவ்வாய், நவம்பர் 01, 2011

kabeer eeradi

ஹிந்தி இலக்கியத்தில் கபீர் தாசர் பற்றி குறிப்பு எழுதியிருந்தேன்.குரு பக்தி கொண்ட அவர் குருவை ஆண்டவனை விட மேலாக கருதுகிறார்
 அவர் தோஹா :-------

   1.என் முன் குருவும்,ஆண்டவனும் நிற்க ,யார் சரணத்தில் வீழ்ந்து
வணங்குவாய் என்றால்,குருவே சரணம் என்பேன்.
வியக்கும் உலகுக்கு உண்மை பகர்வேன்,
ஆண்டவன் தர்சனத்திற்கு,வழி காட்டியவரே குருதானே.
 
गुरु गोविन्द दोऊँ खड़े  ,काके लागौ  पायी ;  बली  हारी   गुरु आपने ,गोविन्द दियो  बताय

****************************************८८८८८८*********************8...
2.  என் காதல்  கடவுளை காண சென்றால்,
 காணும்   இடமெல்லாம் அவரை   கண்டேன்.
அவரைக் காண சென்ற நான் அவராகவே ஆனேன்.

लाली मेरे लाली की,जित देखो तित लाल;लाली देखन मै गयी,मैं भी हो गयी लाल.
******************************************************************************

கருத்துகள் இல்லை: