வியாழன், நவம்பர் 30, 2017

கலியுகம்

கோடிக்கணக்கில் பணம் 
தேர்தல் நேரம் அங்கு இல்லை வருமானவரி கடுபிடி,
சாலை போட்டு இரு மா தங்களில் பல்லாங்குழி 
அதை கேட்க ஆளில்லை.
பொதுமக்களுக்கும் பிடித்தே விட்டஊழல்
ஏரிகள் , விவசாய நிலங்கள் எப்படிப்போனால் என்ன,
சாக்காடு இருந்தும் இந்த ஊழல் நோக்காடு
தொற்று நோய் ஒழிக்க மருந்து இல்லை.
அம்மாவிற்கு மகள் உண்டா இல்லையா
குற்றவாளியா இல்லையா
அம்மாவின் ஆட்சி தொடர
அம்மாவின் கட்சிக்கே ஒட்டு.
தின ஆனந்தத்திற்கு கூட்டம்
குந்தியல்லவா தர்மருக்கு அம்மா ?
அது ஒரு யுகம் ;இது கலியுகம்.

கருத்துகள் இல்லை: