சனி, நவம்பர் 25, 2017

அன்பு --தீவீரவாத படுகொலை -சிந்திப்பீர் !




எகிப்து தீவீரவாத படுகொலைகள்.




பாரத மொழி தாய்மொழியாகக் கொண்ட
இதர மத சகோதரர்களுக்கு !
சனாதன தர்மம்
பாவிகளுக்கு மன்னிப்பில்லை என்கிறது .
பணம் புத்திரர்களை அளிப்பதில்லை.
பணம் முதுமையைத் தடுப்பத்தில்லை.
அன்பு , அஹிம்சை , தான தர்மம் ,கருணை ,
போதிப்பது.
இப்படி இரக்கமற்ற படுகொலைகள் , ஆலய இடிப்பு ,
கலையைப்போற்றாமல் சிலை உடைப்ப்பு இதெல்லாம் இல்லை.
தாய் மதம் திரும்புவீர்! சாந்தியாக சகோதரத்துவத்துடன்
வாழ வையகம் வாழ வழிகாட்டும்
சனாதன மதம் திரும்புவீர்

கருத்துகள் இல்லை: