திங்கள், நவம்பர் 05, 2012

வாழ்க போராடுவோர் மன சாட்சி.



உணவுவிடுதியில்  ஐயர்  பெயருக்கு எதிர்ப்பு.

என்  கண்ணில்   பட்ட  பெயர்கள்:

செட்டி நாட்டு உணவகம்.
செட்டி நாட்டு மண்பானை  சமையல்.
சங்கர லிங்க நாடார் மேல் நிலைப் பள்ளி.
வெள்ளையன்  செட்டியார்  மேல் நிலைப் பள்ளி.
ஹிந்து மேல் நிலைப் பள்ளி.
முஸ்லிம் மேல் நிலைப்  பள்ளி.

கிறிஸ்தவ  மேல் நிலைப்பள்ளி.

யாதவ  கல்லூரி.
சௌராஷ்டிரா மேல் நிலைப்பள்ளி.
நாடார் உறவுமுறை கல்வி நிறுவனங்கள்.

வாழ்க போராடுவோர் மன சாட்சி.

ஜாதிவாரி  மக்கள் தொகை கணக்கெடுப்பு.

காந்தி   என்றால்  செட்டியார்.

தமிழில்  மொழிபெயர்ப்பு.தூய தமிழ்

இந்திரா செட்டியார்.

சோனியா செட்டியார்.(வாணிக )(அரசியல் வியாபாரம் சேமிப்பு கூட்டாளிகள்
வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு)
ராகுல்  செட்டியார்

மகாத்மா செட்டியார்.

மேனகா செட்டியார்.

மூப்பனார்

ஜாதி  ஒழிப்போர்.

ஒரு ஜாதி ஒழிக்க,
ஜாதிவாரி கணக்கு.
அதுவும்3%.

மனசாட்சி இல்லா  போராட்டம்.
மீண்டும்  மீண்டும்  வாழ்க ! பாரதியார் . ஔவையார்
ஜாதிகள் இல்லையடி பாப்பா.

ஜாதி இரண்டொழிய வேறில்லை
இட்டார்  பெரியோர்  இடாதார் இழிகுலத்தோர்.
ஐயர் கடை இட்லி சட்னி வாங்கிட்டுவா.
சாம்பார்  பிரமாதம். இது வழக்கு.
ஆனால் ,
இன்று  அரசியல் நடத்த  போராட்டம்.

ஆண்டாண்டு காலமாக சாலைவசதி, தண்ணீர் வசதி,வாகனவசதி,
மின்வசதி,மருத்துவ வசதி இல்ல இடங்களில் அமைத்துக்கொடுக்க போராடினால் ,போராட்டம்.
ஒழுக்கம்,அமைதி,பிரமச்சரியம்,மனக்கட்டுப்பாடு,
உள்ளதைக்கொண்டு நிறைவுடன் வாழ்
என்று தங்கள் பணி புரியும்  ஒரு ஜாதி.


எந்தப்போராட்டம் அரசியல்?
ஜாதி வளர்ப்பது யார்?

ஐயர் உணவு விடுதி  எதிர்த்துப்போராடுவோர்

சற்றே தங்கள்போராட்டத்தை
 மக்கள் நலம் பக்கம் திருப்புங்கள்.

















1 கருத்து:

Ranjani Narayanan சொன்னது…

சரியான கருத்து. நன்றாக அழுத்தம் திருத்தமாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

நிஜமாக மக்கள் நலத்திற்காக போராடுவோர்கள் ஜாதியை இழுக்க மாட்டார்கள்.

பாராட்டுக்கள்!