வியாழன், மே 30, 2013

ஆனந்தம் என்றாலே பொருளுள்ள வாழ்க்கை

பொருள் என்றால் செல்வம்,

பொருளுள்ள என்பதில் செல்வமும் அடங்கும் .

அர்த்தமும் உள்ளது.

வடமொழியிலும் அர்த்த என்பதற்கு செல்வம் ,பொருள் என்ற

இரட்டை பொருள்.

பொருளா ?தாரமா.? என்றால்

இல்லானை இல்லாளும் வேண்டாள்

என்று இவ்வுலக வாழ்வில்

பொருளும் இணைந்தே புகழ் பெற்றுள்ளது.

பொருள் -பொருள்  இல்லாதவருக்கு

இவ்வுலக ஆனந்தம்  எங்கே?

கருத்துகள் இல்லை: