சனி, ஏப்ரல் 14, 2012

puriyaatha puthir.

என் சிந்தனையில் அக்கம் பக்கத்தில் உள்ள குடும்பங்கள் மற்றும் உறவினர்களின் குடும்பங்கள் என்று 1990 ஆம் ஆண்டுக்குப்பின் பார்க்கும் பொழுது  பல புதுமண தம்பதிகள் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது/காதல் திருமணம்  என பார்த்தால் நிம்மதியான மன நிறைவான மகிழ்ச்சியான தம்பதிகள் அரிதாகவே உள்ளது.எதோ ஒரு இறுக்கம் இருப்பதை உணரமுடிகிறது
எனக்குத்தெரிந்த ஒரு குடும்பம். வசதிக்குக் குறைவில்லை.அழகான குழந்தைகள்.மகிழ் வுந்து,பங்களா .திடீரென்று ஒரு நாள் காலை அவர்கள் வீட்டுமுன் சிறுகூட்டம். விசாரித்ததும் எனது மன வேதனைக்கு அளவே இல்லை.
அந்த வீட்டு அழகான மறமகள் ௨௨-௨௩ வயது தற்கொலை செய்துகொண்டாள்.
அந்த இரு அழகான ௨-௪ வயது குழந்தைகள் என் கண் முன்னே தோன்றின,
எப்படி இந்த எண்ணம் வருகிறது.உயிரை விட துணிச்சல் அதிகம் தேவை.
வசதி,பணம்,அனைத்து இருந்தாலும் மனிதன் எப்படி இந்த முடிவுக்கு வருகிறான்.புரியவில்லை. 
எனது நண்பர்களில் ஒருவன் முத்து ஜோதிலிங்கம். எங்கள் நண்பர்களில் அவன் ஏழை.மதிய தரைக்குடும்ப்ம்.
வந்கித்தேர்வில் வெற்றிபெற்று அவனுக்குத்தான் வேலை கிடைத்தது.திருமணமும் ஆகியது.திடீரென அவன் தற்கொலை செய்தி கேட்டு அதிர்ச்சி.அவன் நண்பர்கள் எல்லோரும் வேலை இன்றி மகிழ்ச்சியாகத்தான் இருந்தோம்.ஏன்? இப்படி.
அவன் திறமை சாலி.நல்ல பாடகன்.நண்பர்களின் எண்ணிக்கை அதிகம்.வில்லு பாட்டு பாடுவன்.பொது அறிவு அதிகம் கல்லூரி தேர்வில் முதல் வகுப்பு.வங்கி போட்டித்தேர்வில் வெற்றி. வேலை.அதுவும் அந்த கால கட்டத்தில் வங்கி பணி புரியும்  கடை நிலை ஊழியனுக்கே மிக மதிப்பு.ஸ்டேட் வங்கி வேலை.அனைத்தும் இருந்தும் அவனது முடிவு.ஏன்/எனது மனம் அழுதுகொண்டே இருக்கிறது.
கேடாரினாராயணன் என்ற பாட்டு ஆசிரியர் மகன்.மிகவும் கெட்டிக்காரன்.
குளத்தில் குளிக்கச்சென்றவன் வரவில்லை.பிணம் தான் கிடைத்தது.
இதுவும் ஒரு அதிர்ச்சி.
இவை ஏன் நடக்கின்றன?இவர்கள் மனம் ஏன் தடுமாறுகிறது.
மற்றவர்கள் பார்வையில் அவர்கள் பொறாமைப்படும் நிலையில் இருந்தவர்கள்.அவர்கள் போல் நாம் இலையே என்று தான் அனைவரும் நினைக்கும் நிலை.
அவர்கள் முடிவு? சோகம்.
இதுதான் விதியா?தலை எழுத்தா?புரியாத புதிர்.


வெள்ளி, ஏப்ரல் 13, 2012

satre sinthippom.

புத்தாண்டில்
புதிதாக யோசிப்போம்.
நமது தமிழ்நாட்டில்.
ஏன் இந்த கருத்து வேறுபாடு.
புரியவில்லை.
இறைவன் உண்டு /இல்லை
தேசிய மொழி ஹிந்தி வேண்டும் /வேண்டாம்.
திராவிடம்/ஆரியம்/
தை/சித்திரை.
புத்தாண்டு  தினம்.
தலைவர் அண்ணா ,
அண்ணாவின் கொள்கைகள்
கட்சி  தி.மு.க ., அ.மு..தி.மு.க., ம.தி.மு.க.,தே.தி.மு.க.,
அகில இந்திய ரீதியில்.
காந்தீயம்  போற்றப்பட்டாலும்,
ஊழல் என்றே பெயர் பெற்றுள்ளது
காங்கிரஸ்.
பாரதீய ஜனதா பாராளுமன்ற
உறுப்பினர்  ஊழல்,
மாநில கட்சிகள் ஊழல்,
ஊழலில்  யாரும் தாழ்ந்தவர் இல்லை,
என்றும் குற்றவாளிகள் தான்
௨௫% முதல் ௩௦% சட்ட மன்ற/பாராளுமன்ற
உறுப்பினர்கள் என்றும் பல செய்திகள் .
ஊழல்கள் ,கருப்புப்பணம்,வெளிநாட்டுவங்கிகளில் சேமிப்பு,
பயங்கரவாதிகள்,நக்சலைட்டுகள்,கடத்தல்,தீவீரவாதிகளை
விடுவித்தல்.கூடங்குளத்தில்,வெளிநாட்டு சதி,
அனைத்தையும் மீறி  நாட்டின் முன்னேற்றம்.
சோம்பேறிகளைத் தவிர  அனைவருக்கும் வருமானம்.
ஊழல் என்றால் ஆயிரம் கோடி,லக்ஷம் கோடி,
திருடு என்றால் குறைந்தது 4பவுன் 5  பவுன்,
லக்ஷம் ரூபாய்கள்,
காவல் துறை என்பது களங்கப்பட்ட துறை என்பதை
காட்டாத சினத்திரை,பெரிய திரை  கிடையாது.
பத்திரப்பதிவு  என்பது பதிவாளரே பதிவு செய்ய,
பணம் பார்க்கும் துறை.
இது அனைத்துமே
மக்களால் சரி எனப்படுவதே .
இந்நிலையில்  அனைவரும் ஒருங்கிணைந்து
நாட்டின் நலம் ஒன்றே பெரிது என நினைத்தால்,
நினைக்கவே ஆனந்தமாக உள்ளது.
பாரதம் பார் புகழும் தனிகரற்ற நாடாகும்.
  

old or new thought for indians

புத்தாண்டு  நாள்  புனித சிந்தனைகள்  வளர  வேண்டும்.
இந்நன்னாளில்  இந்திய குப்பைகள் பற்றிய  ஒரு   இடிகை.
குப்பைகளை உரங்களாக்க kulithondi வித்தனர்.
கிருமினாசிநிகளாக சாணத்தை பயன்படுத்தினர்.
நகத்தை கடிக்கக் கூடாது என்றனர்.
உணவில்  கட்டுப்பாடு வைத்தனர் .
வைகறைத் துயில் எழு என்றனர்.
குளித்துக்குடி என்றனர்.
கால் கழுவுவதற்கு  முக்கியத்துவம்
அளித்தனர்.
நகம்,கால் அசுத்தம் பல நோய்களுக்காதாரம்
என்ற inraiya ஆராய்ச்சிக்கு பல நூற்றாண்டுகளுக்கு  முன்  
வழிகாட்டினர்  நம்  மூதாதையர்கள். 
புலன் அடக்கம் பற்றி,ஏகபத்னி விரதம் பற்றி,
அதிகம் கூறினார்.
அதுவே இன்று புதிய   
எயிட்ஸ்  என்ற நோயால்
வலி  உறுத்தப் படுகிறது.
கோயில்களில் விருக்ஷம் வளர்பதற்கும்.
வனசம்ரக்ஷனத்திற்கும் முக்கியத்துவம்
அளிக்கப்பட்டது.
மரங்கள் வெட்டுவது பாவம் என
உணர்த்தப்பட்டது.
தண்ணீரில் மலம் ,சிறுநீர் ,vindhu சிந்துவது மகா பாவம்
என்று ஆணித்தரமாக கூறப்பட்டது.
காற்று மண்டலத்தை புகைப்படுத்த ஹோமம் வளர்க்கப்பட்டது.
ஆனால் அறிவுரை ஆன்மீக உரை அறிவியலோடு  .பகுத்தறிஉடன்
வேறுபட்டது என ஒதுக்கப்பட்டது.
முன்னோர்கள் காட்டிய வழி ஒழிய மேல்நாட்டு கலாச்சாரம்
உதவியது.
நமது நாட்டின் கூற்றின் பயனை  ஆராய்ந்து , பிராணாயாமம் ,
நகம்கடிப்பது,கால் கழுவுவது,இறுக்கமான உள்ளாடை அணியாமல் இருப்பது
போன்றவை புதிய சிந்தனை போல் வெளிப்படுகிறது.

.

வியாழன், ஏப்ரல் 12, 2012

nandana aandu vaalththukkal.

நந்தன ஆண்டு பிறப்பு,
நாளான இன்று.
   ஆனந்தம் இல்லங்களில்
நாட்டியமாட,
நலம்,நன்மை,
என நாளும் நல்க,
புத்தாண்டு வாழ்த்துக்கள்
புதுமை விரும்பும் நாம்,
பழமையின் நலந்தரும்,
பாடல்கள் போற்றுவோம்.
பார் ஓங்கி வளர,
பார்த்த சாரதி .
அருள்வேண்டுவோம்.
ஆன்றோரின் வழியை
பின்பற்றுவோம்.
இயற்கை அன்னையின் ,
இயல்பை சீற்றமின்றி,
இன்ப சூழலில் வாழ்வோம்.
இயற்கையோடு இயல்பான,
இன்னலற்ற வாழ்விற்கு ,
பசுமையை போற்றுவோம்.
நந்தன ஆண்டு,nalinamaaka,
நவீனம் படைக்க,
நந்தன் அருளும் ,நடேசன் அருளும்,
பெற்று நானிலம் போற்றும்.
நாணயம் வளர்த்து,நா நயம் காப்போம்.
நாட்டிற்கும்,நட்பிற்கும் .உறவுக்கும்,
உற்றார் சுற்றத்தாருக்கும்
கைகொடுப்போம்.
உலகம் போற்றும்,
உத்தம எண்ணங்களை
 ஏற்றம் பெற செய்வோம்.

நா மகள்.
நிலமகள்,
நான்மகன் இல்லாள்,
நீலகண்டன்,
நீலமேநியோன்.
நீங்காத இன்பமும் ,செல்வமும்,
நந்தன ஆண்டில் நந்தா விளக்காக,
நலம் பெற  கருணைகாட்ட ,
பிரார்த்தித்து ,புத்தாண்டு வாழ்த்துக்கள்.

.


thought for the day --obey

Dharma moolam idamjagat ."dharma is the root of this world.OBEY it and you are happy.The evil man is a  coward,haunted by fear.He has no peace within him.respect for the parents who started you in life and brought you in to this world,together with the vast and varied treasure of experience,is the first lesson that dhrma teaches.Gratitude is the spring which feeds that respect.It is a quality that is fast disappearing in the world today.respect for the teacher,for the elders and for the wise is on the decline.that is why dharma and for the wise is on the decline.that is why dharma is fast disappearing and losing its hold.

திங்கள், ஏப்ரல் 09, 2012

manushya dukhi kyon.





मनुष्य मन में विचारों की तरंगें उठती रहती हैं. मनुष्य में ज्ञान है.बुद्धि है.चिन्तना  शक्ति है.सद्यः फल प्राप्ति की क्षमता है.उसमें अपने सप्नोंको साकार करने की चतुराई है.फिर भी वह दुखी है.क्यों?
उसमें स्वार्थ है;ईर्ष्या है;लोभ है;काम है;मद है;भविष्य के लिए अपने पीढ़ी दर पीढ़ी के लिए संपत्ति जोड़ने का विचार है.ये बुरे गुण उसके दुख का कारण है.
  आज-कल jahaan देखो ,वहाँ विज्ञान का चमत्कार है.यह तो मनुष्य के सुख साधन है.सुखों  के साधन दुःख का बुनियाद बन जाते हैं.सुविधाएँ  रईसों  के लिए है.वे ही लाखों के खर्च में अपने लिए इलाज करवा सकते हैं.वे ही havayee जहाज की यात्रा कर सकते हैं.पञ्च - स्टार होटल-आवास का आनंद लूट सकते हैं. बढ़िया खाना -कपडा-इमारत का सुख भोग सकता हैं.
 तब ये अविष्कार,सुख साधन प्रकृति  से मनुष्य को दूर ले जाते हैं.इतनी सुविधाएँ होने पर भी उसको स्वाभाविक संतोष अर्थात आत्मसंतोष नन्हीं मिलता.
आधुनिक प्रगति के साथ-साथ  रोगों का आवास शरीर बन गया है.
हमारे पूर्वज रोगके मूल कारण वाद,पित्त ,कफ बताकर उनसे बचने
के लिए भोजन की रीति बनायी है.वह हमारे देश की जलवायु के अनुकूल है.हमारा देश गरम है.पसीना निकलता है.अतः ढीला कपड़ा पहनना चाहिए.खासकर दक्षिण भारत में शू-साक्स के कारण ही बीमारियाँ बढती
है.हमारे देश में पद-धोवन को प्राथमिकता dee gayi हैं.कारण सड़क पर थूकने का हम आदि बन gaye हैं.धुल दूसरित पादों के कारण बीमारियाँ बढकर संक्रामक बन जाती है.विधेशियों को देखकर हम उनको अनुसरण करते हैं.हमारा   अन्धानुकरण कष्टों का मूल है.वे हमारा अनुकरण सोच-समझकर करते हैं.वे योग का महत्व जानते हैं.वहां इसका प्रचार है.योग सिखाने वाले खूब कमाते है.वे बड़े-बूढों का आदरसत्कार करते हैं.सम्मिलित परिवार की ओर सोच रहे हैं.
भारत में हम अपनी मात्रु भाषा बोलने में अशिक्षित का अनुभव करते है.
हमारे  स्वास्थय के अनुकूल का देशी खाना हम पसंद नहीं करते.
कालीमिर्च,हल्दी,अदरक,करेला,आवला ,खीर,जम्भीरी,तुलसी,बिल्व,प्याज,
आदि का खाना नहीं रुचता.केले के फूल. धड,आदि खाते नहीं.कारण उसे काटने में देरी लगेगी.आलसी भी जड़ में हैं.
लहसन खाना,लौकी खाना तो कुछ जातिवाले पाप समझते हैं.
जितना हम भारतीयता से दूर जाते  हैं  ,उतना  कष्ट भी पास आते हैं.
त्याग,परोपकार,सादाजीवन,संयम,ब्रह्मचर्य पालन आदि उच्च गुण घटते जा रहे हैं.जरूरतों की इच्छा जरूरतों से ज्यादा बढ़ने पर असंतोष ही बचेगा.



ஞாயிறு, ஏப்ரல் 08, 2012

balaji darshan

तिरुप्प्ति जानेवालों को  अत्यधिक सुविधा करना है टी क़तर की ऐसी सुविधा करनी है,जीमे एक ही जा सके.शुल्क-मुफ्त सुविधा के अनुसार गर्भ गरु तक क़तर चार बनानी है,जिससे एक दूसरे को धकेलकर   आगे न जा सके.
चोरी से बिक्री करने को अधिकारी देक्ख्र चुप रहते है.यह ठीक नहीं है.मुफ्त का खाना कतार पर आनेवाले सबको सामान वितरण करना है.खासकर १२ बजे से ३ बजे तक पिंजरे में बंद भक्त चोरी बिक्रता से ही लेंना पड़ता है.वहां के सेक्रूटी  चुप रहते हैं. पुलिस भी घुसकर चोरी से माल बेचनेवालों पर कठोर नज़र नहीं रखती.
इन सब के बावजूद भी भक्त खुश और संतुष्ट है.यही भगवान की शक्ति है.

THIRUPPATHY NIRVAAKAM

பொதுவாக இந்தியாவில்  நடமாடும் வணிகம் அதிகம்.அதிலும் கடவுளின்
புனித க்ஷேத்ரங்களில்  சில்லறை இல்லை என்றே பக்தர்களை பாடாய் படுத்துவர்.ஆனால் திருமலையில் சில்லறைக்கு குறைவில்லை.
அதிகாரிகள் காவலர்கள்,பாதுகாவலர்கள் அனைவரின் ஆதரவுடன் திருட்டுத்தன வியாபரக்கொல்லை எப்படித்தான் வேங்கடவன் சகிக்கிராரோ      தெரியவில்லை
.இவ்வாறான காட்சிகள் தான் நாத்திகக் கருத்தை உருவாக்கு கின்றன.
 சிறு குழந்தைகளுடன் மிகப்பெரிய கூடம்.
7 /4 .12  காலை ஒன்பது மணிக்கு ரஸ்.300 /-க்யு வரிசையில் நிற்கிறோம்.மாலை 6 .௦௦ மணிக்கு தரிசனம்
 .
இந்த இடைப்பட்ட நேரத்தில்
 தண்ணீரோ/உணவோ/எதுவும் கிடைக்கவில்லை
.
கிடைத்தது  .
கிடைத்தது FROOTI, MAZA,POPCORN
 12 RS. குளிர் பானம் ரூபாய் ௨௦.ரூபாய்
 இரண்டு மதிப்புள்ள சோளப்பொறி ரூபாய் 10 /-
கொள்ளையோ கொள்ளை.
அந்த பொருளை விற்பவர்கள் மரப்பொந்தில் பதுக்கி வைக்கின்றனர்
.குறுக்குவழியில் விற்கின்றனர்.பாவப்பட்ட பக்தர்கள் வேறு
 வழியின்றி- வாங்குகின்றனர்.
குழந்தைகள் பசிக்கு தவித்தனர்.
அனைத்து அதிகாரிகளுக்கும் தெரிந்து நடக்கும் அநியாயம்.
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

பழனி
மொட்டை அடிப்பதை விட போட்டு  வைக்கும் சந்தானம் பூசும் பெண்கள்/ஆண்கள்'
பகதர்களுக்கு திலகம் இட்டு ரூபாய் நூறு/இரூ நூறு பெறுகின்றனர்.
ஒரு பக்தர் காசு இல்லை பெருந்துகட்டனம்தான் உள்ளது என்கிறார்.உடனே அருள் வந்தது போல் அடி பணம் கவர்ந்துவிடுகிறார்,இந்த அராஜகம் அனைவரும் அறிந்துதான் நடக்கிறது.தங்கத்தேர் இழுத்தல் அராஜகம்.ஏமாற்றுபவர்கள் அதிகம்.
#############################################
சென்னையில் சிக்னல்களில்
வியாபாரிகள் பிச்சைக்காரர்கள் தொல்லை/
போக்குவரத்துபோலி  சார் கண்டுகொள்வதில்லை.குழந்தைவைத்து 
பிச்சை. போக்குவரத்து நெரிசலில்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@ 
இது கடவுள் நம்பிக்கை போக்குகிறது
என்று கடவுள் என்ற பெயரில் ஒருவர்
இடுகையிட்டுள்ளர்.

வெள்ளி, ஏப்ரல் 06, 2012

natpu. நட்பு

                                            நட்பு

நல்ல நண்பர்கள்,அமைவது ஒரு வரப்பிரசாதம்.
ஹிந்தியில் ஒரு தோஹா ,

நல்லவர்கள்,நல்ல நண்பர்கள் பிரிந்து சென்றால்.
மறுபடியும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
விலை உயர்ந்த மணிமாலை அறுந்துவிட்டால்,
நாம் மீண்டும் சரிசெய்து சேர்த்து
 அணிந்து   கொள்வது   போல்,
விலை மதிக்க முடியாத
 நல்ல நண்பர்கள் பிரிந்து சென்றால்
மீண்டும் சேர்த்துக்கொள்ள  வேண்டும்
.விட்டுவிடக்கூடாது.
நண்பர்கள் பலவிதமாக இருப்பார்கள்.
எனக்கு ஒரு நண்பன்.
அவனுடன் சேர்ந்து மது அருந்தவில்லை
என்ற கோபம். நட்பு இருந்தது . ஆனால்
நெருக்கம் இல்லை.
மற்றும் பல நண்பர்கள்.
சுயநலத்தால் நண்பர்களாக இருப்பவர்கள்.
தன் காரியம் நிறைவேற நட்பு பாராட்டுவார்கள்.
நிறைவேற்றிய  பின் நம்மை சிக்கலில் மாட்டி விட்டு
கிண்டலும்  செய்வர்.
சில நண்பர்களுக்கு அவர்களின் தவறுகளை
 சுட்டிக்காட்டினால் பிடிக்காது.
கபீர் தாசர்  கூறினார்-----
தங்கள் குறைகளை சுட்டிக்காட்டுவோரை,
அருகிலேயே வைத்துக்கொள்ளுங்கள்.
தண்ணீரும் சோப்பும் இன்றி அழுக்குத்த் துணி
சுத்தமடையாது.அவ்வாறே தங்கள் குற்றம் குறைகளை,
எடுத்துச்சொல்ல நல்ல நண்பர்கள் இல்லை என்றால்
திருந்த முடியாது.
தமிழில் ஒரு பழ மொழி உண்டு.--
அழுகச்சொல்லுவார் தன்  மனிதர்,
சிரிக்கச் சொல்லுவார் பிறத்தியார் என்று.
தவறு  செய்தால்  கண்டிப்பவர்களே நல்ல நண்பர்கள்.
மன சாட்சி இன்றி பணமே சாட்சியாக உள்ள நண்பர்கள்,
உண்மையான நண்பர்களாக இருக்க முடியாது.
கர்ணன் தான வீரன்.தான் செய்த   தர்மத்தின் புண்ணியத்தையே
தானமாக அளித்தவன்.நண்பனின் செஞ்சோற்று கடன் தீர்க்க,
அதர்மத்தின் பக்கம் நின்றதால்,நண்பனுக்கு துரோஹம் செய்யாததால்
உயர்ந்தவனான்.
நட்பு என்பது வேறுபட்ட கருதுள்ளவர்களுக்கிடையிலும் ஏற்படும்.


GOD'S WILL

GOD OR LUCK OR FATE, MAN CAN NOT NO HIS POSITION.

HOW HE HAS DONE SUCH A WORK
 OR
 HOW HE INVENTED SUCH A THING
 OR HOW HE HAS WRITTEN THIS
WORLD FAMOUS POEM OR STORY OR NOVEL,
HE DID NOT KNOW THE FACT.
SO EVERY SUCCESSFUL MAN
USED THE WORD GOD'S GRACE.

++++++++++++++++++++++++++++++++++++
MANY WHO ARE IN WRONG WAY,
DEVIL THOUGHTS ,BAD THINGS CREATORS
NO USE  THE  WORD ,GOD IS GREAT.
---------------------------------------------------------------------
GOOD PERSONS  THOUGHTS ARE EVERGREEN.
THEY CREATED CRORES OF GENTLE MEN.
THEY SAVED MANY RESTLESS TO GET REST.
THEY GAVE PEACE IN THE WORLD.
*********************************************
MAHATMA MOHANDASS KRAMCHAND GANDHI
WHEN HE FALL IN BAD COMPANY,
HE  ESCAPED .
HE WROTE IN HIS AUTOBIOGRAPHY
THAT GOD IS WITHIN ME.,HE SAVED BE FROM MY IMMORAL CHARACTER.
HE PRAYED ALWAYS,
GIVE GOOD MIND TO ALL.
HIS PRAYER IS --
RAGHUPATHI RAGHAV RAJAA RAM.
ESWAR ALLA TERE NAAM.
SAB KO SANMATHI DE BHAGAVAAN.
HE CONNECTED ALL RELIGIONS IN HIS  PRAYER.
SO HE IS A GREAT LEADER IN THIS WORLD.
ALL RELIGION'S ARE BASED WITH SERVICE .
SO GOD'S WILL IS GREAT.