புதன், நவம்பர் 16, 2011

USE OF "KAR" IN hINDI //"VITTU" IN TAMIL

""
use of  ""' KAR"""hindi word


kar   MEANS  DO.,TAX,HAND

WHEN" KAR" IS ADDED AS A SUFFIX WITH  A VERB  ITS MEANING IS AFTER. IN TAMIL VITTU" SUFFIX  ADDED WITH VERB  MEANS AFTER.

SEE EXAMPLE:

1.I WIIL GO AFTER MEETING MY FRIEND.
= (TAMIL)=
NAAN EN NANBANAI SANDITHTHUVITTU POVEN.
நான் என் நண்பனை சந்தித்துவிட்டு போவேன்

ஹிந்தி HINDI

मैं अपने दोस्त से मिलकर जाऊंगा.
MAIN APNE DOST SE MILKAR JAAOONGAA.

2.I WILL READ BOOK AFTER READING THE NEWS PAPER.
நான் செய்தித்தாள் படித்த பிறகு புத்தகம் படிப்பேன்.
NAAN SEYTHTHITHAAL PADITHTHA PIRAKU PUTHTHAKAM PADIPPEN.
मैं समाचार -पत्र पढ़कर किताब पढूँगा.
MAIN SAMAACHAAR PATR PADHKAR KITAAB PADHOONGAA.

3.HE  CAME HERE AFTER STAYING FOR TWO DAYS IN THE VILLAGE.
 
அவன்  இரண்டு நாட்கள்  கிராமத்தில் தங்கிவிட்டு வந்தான்.
AVAN  IRANDU NAATKAL GIRAAMATHTHIL THANGIVITTU VANTHAAN.
वह दो दिन गांव में ठहरकर आया.
VAH DO DIN GAAMV MEIN THAHARKAR AAYAA.

4.WHAT WILL YOU DO AFTER  PASSING THE EXAMINATION.

.நீ தேர்வில் தேர்ச்சி செய்துவிட்டு என்ன செய்வாய்?

NEE THERVIL THERCHI SEYTHUVITTU ENNA SEVAAY.
तुम परीक्षा में उत्तीर्ण होकर क्या करोगे?

5.ON GETTING YOUR GIFT WE WERE HAPPY.
TUMHAARAA//AAPKAA  INAAM PAAKAR HUM KHUSH HUYE.
तुम्हारा//आपका  इनाम पाकर हम खुश हुए.
T
TUMHAARA/AAPKA PURASKAAR PAAKAR HAM KHUSH HUYE.

6.THE CHILDREN SLEPT AFTER DRINKING MILK.

BACHCHE DOODH PEEKAR SO GAYE,
बच्चे दूध पीकर सो गए.

குழந்தைகள் பால் குடித்துவிட்டு தூங்கி விட்டன.
KULANTHAIKAL PAAL KUDITHTHUVITTU THOONGIVITTANA,

7.WHEN DID THEY GET UP AFTER SLEEPING.
அவர்கள் தூங்கிவிட்டு எப்பொழுது இருந்தனர்.
AVARKAL THOONGIVITTU EPPOLUTHU ELUNTHANAR,
वे कब सोकर उठे,
VE KAB SOKAR UTHE.

8. AFTER RECEIVING  MY LETTER HE IMMEDIATELY  REPLIED.
मेरे पत्र पाकर  उसने   तुरंत जवाब दिया.
MERE PATR PAAKAR  USNE TURANT JAVAAB DIYAA.
என்னுடைய கடிதம் பெற்றதும் அவன் உடனே பதில் அளித்தான்.
ENNUDAIYA KADITHAM PETRATHUM AVAN  UDANE PATHIL ALITHTHAAN.

9.WE  WILL COME AFTER TAKING A BATH,
நாங்கள் குளித்து விட்டு வருவோம்.
NAANGAL KULITHTHUVITTU VARUVOM.
हम नहाकर आयेंगे,
HAM  NAHAAKAR AAYENGE,
10. THE COWS WILL COME AFTER GRAZING.

गायें चरकर आयेंगी.
GAAYEN CHARKAR AAYENGI.
பசுக்கள் மேய்ந்து விட்டு வரும்.
PASUKKAL MEYNTHU VITTU VARUM.

**************************









.

hindi/tamil/ english present continious tense

 1.  I am speaking with my friend.=naan en nanbanudan pesikkondirukkiren.=நான் என்  நண்பனுடன் பேசிக்கொண்டிருக்கிறேன்.
मैं अपने दोस्त से बोल रहा हूँ./बोल रही हूँ.   ====  main apne dost se bol rahaa hoon.//bol rahee hoon.

   2.He is talking with his friend,=avan than nanbanudan pesikkondirukkiraan.அவன் தன் நண்பனுடன் பேசிக்கொண்டிருக்கிறான்.

  vah apne dosi se bol rahaa है,==वह अपने दोस्त से बोल रहा है./बोल रही है.

3,She  is stitching the cloth.==aval thuni thaiththukkondirukkiraal.=அவள் துணி தைத்துக்கொண்டிருக்கிறாள்.
वह कपडे सी रही है.=vah kapde see rahee hai./सी रही है.

4.you are writing a story.==நீ கதை எழுதிக்கொண்டிருக்கிறாய்.=nee kathai eluthikkondirukkiraay.
 वह पत्र लिख रहा है.=vah patra likh rahaa hai./लिख रही है.

5.we are helping others.=naangal matravarkalukku udavi seithu kodirukkirom. =நாங்கள் மற்றவர்களுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறோம்.
  हम दूसरों की मदद कर रहे हैं  =ham doosron kee madad kar rahe hain./कर रहीं है.

meygyana maargam

மெய்யறிவு பெற ஆண்டவன் அருளட்டும்.

மனிதர்கள் தனை படைத்தவன் ஒருவன் மிக சக்தி வாய்ந்தவன் எங்கோ இருந்து ஆட்டிபடைக்கிறான் என்பதை உறுதியாக எண்ணி தான் ஆற்றும் ஒவ்வொரு செயலும் அவனால் தான் என்பதில் முழு நம்பிக்கை கொள்ளவேண்டும்.
அது எப்படி?மனிதனுக்குள் தெய்வம் இருக்கிறார் .நானே கடவுள் என்ற ஒரு கொள்கை கோட்பாடு உள்ளதே.இறைவனுக்கு வுயிர் ஊட்டுவதே மனிதன் தானே.
வைரக்க்ரீடமும்   வைர அங்கியும் சாத்தி மகிழ்பவன் மனிதன் தானே .
.மனிதனுக்குள் இருக்கும் ஆற்றல் தானே, இந்நில உலகில் மனிதனுக்கு அனைத்து அறிவியல் ரீதியான வசதிகளும் வாய்ப்புகளும். மனிதன் கண்டுபிடித்தது தானே.உண்மைதான்.ஆனால் அனைத்து வசதிகளையும் உலகில் பிறந்த அனைவர்களும் மகிழ்ச்சியாக அனுபவிக்கிறார்கள என்பதே கேள்வி,
நான் ஒரு இதய அறிவியல் நிபுணரை சந்தித்தேன்.அவரது மனைவியும் புகழ் பெற்ற மருத்துவர்.அவருக்கு வருமானம் என்பது இயற்கையிலேயே வருகிறது.
அவர் பணத்தட்டுப்பாடு என புலம்பினார்.அவர் தன் சமுதாய அந்தஸ்த்திற்காக
பெரிய வீடும் நவீன வசதிகளும் நோய் அறியும் கருவிகள் என கோடிக்கணக்கில் முதலீடு   செய்துள்ளார்.அனைத்தும் தவணை முறைக்கடன். மனைவி,மகன், தனக்கு என மூன்று விலை உயர்ந்த சிற்றுந்து வாங்கியுள்ளார்.மகனை பள்ளிக்கு அழைத்து செல்ல வர என  ஒரு வோட்டுனரையும் நியமித்துள்ளார்.கணவன் மனைவி இருவரும் தான் பெற்ற திறமையின் காரணமாக மிகப்பெரிய சமுதாயத் தொண்டு ஆற்றுகின்றனர்.
வீட்டில் குளிர் சாதனங்கள், நவீன தொலைக்காட்சி பேட்டிகள்,வளர்ப்பு நாய்கள் என குறை இல்லை.அனைத்தும் இருந்தும் நேரத்திற்கு மன நிறைவுடன் அமர்ந்து பேசவோ உணவு உண்ணவோ முடியவில்லை.ஏழைகளுக்கு இலவச சிகிச்சை என்பதை கொள்கையாக ஆரம்பித்த மருத்துவ தொழில் அதை மறந்தே விட்டது.ஒவ்வொரு மாதமும் லக்ஷக்கணக்கில் குறிப்பிட்ட நாளுக்குள் தவணை செலுத்த வேண்டும். மருத்துவ மனை ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்க வேண்டும். மின் கட்டணம் செலுத்தவேண்டும்.எங்கே நிம்மதி. இதில் ஒன்று குறைந்தாலும் நெருக்கடிதான்.சேவை  மனப்பான்மை தேவையால் தேய்ந்து மறந்து போனது.

இந்நிலையில் தான் அறிவியல் யுகம்  தள்ளப்படுகிறது.இவ்வுலக வாழ்வியல் இன்பத்திற்காக துன்பத்தை இன்பமாக கருதும் உலகியல் மன இயலாக மாறிவருகிறது,
இந்த உலகியல் நவீன சுகங்களை வசதிகளை அறியாதவர்கள் பல்லாயிரம்
 கோடி.அனுபவிக்காதவர்கள் பல்லாயிரம் கோடி.

இந்த அமைப்பு முறைக்கு ஒரு புலப்படாத சக்தி உள்ளது என்பதை சிந்திக்காமல் இருக்க முடியுமா? அதுதான் இறை சக்தி.இந்த உண்மையை
மூட நம்பிக்கையாகவும் குருட்டு நம்பிக்கையாகவும் ஏற்படுத்தி மக்களை சுரண்டும் கூட்டம் தயாராகி அங்கங்கே ஆலயங்கள் ஏற்படுத்தி வருகிறது.
இதற்காகத்தான் கபீர் பக்தியில்  ஞான மார்கத்தை ஏற்படுத்தினார்.

இந்த ஆலயங்களின் முதலீடுகள் இலவச கல்வி சாலைகளாகவும் மருத்துவ மனைகளாகவும் மாறி தங்க  மயமாக இல்லாமல் சேவை இல்லங்களாக மாற இறவன் தான் ஞானம் தரவேண்டும்.ஆலையம் தோறும் பள்ளி சாலைகள் அமைப்போம் என்றார் மஹாகவி முன்டாசுக்கவிஞர்.

செவ்வாய், நவம்பர் 15, 2011

IRAIVAN IRUPPIDAM -KABEER

    1. जो तिल माहीं तेल है; ज्यों चकमक में आगि.  तेरा सांई तुझ में जागी सके तो जागी

எள்ளில் எண்ணெய் இருப்பது போல்,சிக்கிமுக்கிக் கல்லில் நெருப்பு இருப்பது போல்,
உன்  இறைவன் உனக்குள்ளேயே .எழுப்ப முடிந்தால் எழுப்பிக்கொள்.( கபீர் )

2.नाम रतन धन पाइकै, गांठी बाँध न खोल. नाहीँ पन नहीं पारखू ,नहि गाहक नहि MOL.

இறை நாமம் என்ற விலை மதிப்பை கூற முடியாத  ரத்தினம் உனக்கு கிட்டியுள்ளது.
அந்த ஒப்பற்ற ரத்தினத்தை நன்கு முடிந்து பாதுகாப்பாக வைத்துக்கொள்.
அதற்கு என்று கடைத்தெரு கிடையாது.அதற்கு என்று யாரும் மதிப்பீட்டாளர் கிடையாது,அதன் விலை மதிப்பீட்டாளர் ஒருவரும் கிடையாது.அதைவாங்குவதற்கும் ஒருவரும் இல்லை.
இறைவன் பெயர் விலை மதிப்பற்ற  ரத்தினம்.

3. எனக்கு எவ்வித கவலையும் இல்லை.எனக்கு எதைப்பற்றிய கவலையும் இல்லை. காரணம் ,என்னைப்படைத்த இறைவன் ,என்னைப்பற்றி எண்ணுவார்.
कबीरा  क्या मैं चिंताहूँ   ,मम  चिन्ते क्या होय ; मेरी चिंता हरी करैं ,चिंता  मोहिं न कोय.

setense and objective case in hindi and tamil

   1.  she  goes  to temple daily.
.=aval  thinanthorum koilukkup pokiraal.=அவள் தினந்தோறும்
                                கோயிலுக்குப் போகிறாள்.
=वह रोज़ मंदिर जाती है.=vah roz mandir jaati hai.

2.They go to office daily.
==அவர்கள் தினந்தோறும் அலுவலகம் போகிறார்கள்
      avarkal  thinanthorum aluvalakam pokiraarkal.

वे रोज़ दफ्तर जाते है.==ve roz daftar jaate hai .

3.we play foot-ball daily.==நாங்கள் தினந்தோறும் கால் பந்து விளையாடுகிறோம்.
                                            naangal thinanthorum  kaal pandhu vilaiyaadukirom.
  हम रोज़ गेंद खेलते हैं.=ham roz gendh khelte hain.

4.kaun =कौन =who 
who goes there?=   वहाँ कौन जाता है?=vahan kaun jaataa hai.?
vahan ek ladka jaataa hai.=वहाँ एक लड़का  जाता है.A boy  goes there.
vahan ek ladki jaati hai.=वहाँ एक लड़की जाती है.
you see  the verb jaataa hai//jaati hai.first for boy second for girl.
indian knows it.but a foreginer to read the structure and understand.
in tamil also the same rule.
அங்கே ஒரு பையன் போகிறான்.ange oru paiyan okiraan .

அங்கே ஒரு சிறுமி போகிறாள்.. ange oru sirumi pokiraal.
5.peter calls joseph. 6.Hlen calls Mary.
.पीटर जोसेफ को बुलाता है. peter joseph ko bulata hai.
பீட்டர் ஜோஷேப்யை  கூப்பிடுகிறான்.
peter josepyai kooppidukiraan.
हेलन मेरी को बुलाती है. helen meri ko bulaati hai.
ஹெலன்  மேரியை கூப்பிடுகிறாள்.
helen meriyai koopidukiraan.

in the 5th and 6th sentenses you can see a new word "ko" in hindi.
yai in tamil.
in english this ko  or yai is not used .it is used in indian languages.
it is objective case endings.

in english changing  nouns changes the action who is doing.
see the example:-Ram beats Shyaam.  shyam beats ram.
but in hindi  Ram ko shyam maarta hai. shyaam Ram ko Maarta hai.

in tamil  shyaam ramanai adikkiraan.  raam shyaamai adikkiraan.

in hindi "ko" and tamil  "yai" is objective case endings  is necessary.

learn hindi //tamil in english scripts.a

1.     .I pray God  daily.=தமிழ்=(tamil).naan iraivanai thinanthorum nalipadukiren
           .நான் இறைவனை தினந்தோறும் வழிபடுகிறேன்.

         मैं रोज़ ईश्वर की प्रार्थना  करता  हूँ. 
=       main roz eswar kee prartna karta hoom.


2.I do physical exercise daily.=
நான் தினந்தோறும்  உடற்பயிற்சி செய்கிறேன்.=naan thinanthorum udarpayirchi seykiren.

 मैं रोज़ कसरत करता हूँ.=mai roz kasarat kartaa hoom.

you do exercise daily.= nee thinanthorm udarpayirchi seykiraay.=நீ தினந்தோறும் உடற்பயிற்சி செய்கிறாய்.==तुम रोज़ कसरत करते हो.=tum roz kasarat karte ho .

  3 .He does exercise daily.=vah roz kasarat kartaa hai.=avan thinanthorum udarpayirchi seykiraan.
    वह रोज़ कसरत करता है.==அவன் தினந்தோறும் உடற்பயிற்சி செய்கிறான்
.

    

unmai pesum vaay parkkamudiyaathu.

கலியுகத்திலும் சரி,த்வாபர யுகத்திலும் சரி,மன்னராட்சிலும் சசி, மக்களாட்சியிலும் சரி, உண்மை பேச பயந்தவர்கள் தான் அதிகம்.இந்நிலை உலக
வாழ்க்கை அப்படித்தான்.அதற்கு ஒரு கதை.ஹிந்தி தேர்வு புத்தகத்தில் படித்தது.
தலைப்பு :-கண்கள் பேசமுடியாது.
ஒரு சத்யசீலர்  ஆஸ்ரமம் அமைத்து ஆன்மீகத்தில் ஆழ்ந்து பற்றற்ற முறையில்
வாழ்ந்து வந்தார். ஒரு நாள் ஒரு கசாப்புக்கடைக்காரன் ஒரு மாட்டை வெட்ட துரத்தி வந்தான்.அது ஆஸ்ரமத்தில் நுழைந்து ஓடிவிட்டது.
கசாப்புக்கடைக்காரன் அந்த சாதுவிடம் ஒரு மாடு இப்பக்கம் வந்ததா?என்று வினவினான்.
சாதுவுக்கு பொய் சொல்வது அறத்திற்குப் புறம்பானது.உண்மை கூறினால் மாட்டின் வதை யாவதற்கு  அவரே காரணமாக  வேண்டி இருக்கும்.ஆகையால்
அவர் மௌனமாக இருந்தார். கசாப்புக்காரன் மிரட்ட ஆரம்பித்தான்.உண்மை பேசும் சாது என்று புகழ்    பெற்ற நீங்கள் மௌனம் சாதிப்பது சரியில்லை.
சது பணிவாகக் கூறினார்.; மாட்டைப் பார்த்த   கண்கள் பேச முடியாது.பேசும் வாய் பார்க்கவில்லை. இப்படித்தான் பெரியோர்களால்   வறியோர்கள் காக்கப்படுகின்றனர். 

irai thaththuvam--kabeer

1.अछे  पुरुष  इक पेड़ है,निरंजन बाकी डार; तिर्देवा  सखा भय,पट भय संसार.

படைப்பவன்  பகவான்  என்றால்,அவன் ஒரு தரு போன்றவன்.
அருவ இறைவன் அதன் கிளைகள் போன்றவன்.
முப்பெரும் தெய்வங்கள்(பிரம்மா. விஷ்ணு,மகேஸ்வரன்)அத் தரு கிளைகள்.
ஜகம் அத்  தருவின் இலைகள்.  (உதிர்பவைகள்)
௨.
सगुन की सेवा करौ,निर्गुण का करू ज्ञान.; निर्गुण सगुन के परे,तहे हमारा ध्यान.

நீ உருவமுள்ள இறைவன்  குருவை வணங்கு  உருவமற்ற இறைவனப் பற்றி அறிந்துகொள்.
நான் (கபீர்)வணங்கும் இறைவன் உருவமும் அருவமும் அற்ற இறைவனாகிய ஞானம். ஞானமே கடவுள் .

திங்கள், நவம்பர் 14, 2011

pronoun and transtive verb past tense HIndi tamil english( hindi ne rule)

1.I bought a pen.=நான் பேனா வாங்கினேன். NAAN PENAA VAANGINEN.
IN TAMIL VERB FOLLOWS SUJECT. I.
SEE HINDI.
IN HINDI VERB FOLLWS OBJECTS GENDER AND NUMBER.PEN=KALAM IS FEMININE GENDER. WE ADD 'ne' nominative case endings which has no meaning.it is used only in past tense transtive verb sentenses.
I=main +ne=maine kalam khareedi.verb follows object kalam which is Fe,gender.
मैं ने कलम खरीदी ./राम ने मिठाई खाई./सीता ने फल खाया./पिता ने पत्र लिखा.
maine kalam khareedi/raam ne mithaayee khayee,/sita ne phal khayaa/pita ne patra likha../
I bought a pen. /Ram ate tofee./Sita ate fruit./Father wrote a letter.
so all the noun and pronoun  when used as a subject..  ne  should ,' be used' the verb past tense form is same according to the gender of the object.

pronoun form changes as follows in hindi.

first person =उत्तम पुरुष=UTTAM purush.==
=

I=MAIN=MAIN+NE=MAINNE=मैंने =
WE=हम=HAM+NE=HAMNE=हमने.
 ******************
SECOND PERSON=मध्यम पुरुष

तू=YOU =तूने TOONE=YOU  =THIS IS USED FOR 
 SERVANTS/LOVE/PRAYER IT IS NOT RESPECT.

TUM=तुम  =तुमने=TUMNE=YOU EQUAL AGE  GENERALLY USED
*
***************


AAP=आप =आपने.RESPECTFUL WORD USED FOR ELDERS AND PLURAL FOR you
***************************
THIRD PERSON=anya purush=अन्य पुरुष.
he=वह=vah =वह+ने =उसने;usne 
 equal person

 they =वे=वे+ने=उन्होंने unhonne is respectful word for he and also they.

like this pronoun in hindi changes with case endings.NE is nominative case.no meaning .but in transtive verb past tense only "ne" used.but pastcontinouse tense ne is not used.
ram ne;gopal ne; etc.,

see more examples:

   1. maine/hamne/toone/tum ne/aapne/unhonne/  paath padha.
I,WE,YOU/YOU/THEY READ LESSON.( PAATH LESSON IS MUSCULINE)
मैं ने  /हमने/तूने/तुम ने/आप ने/उनहोंने /पाठ पढ़ा.
************************************
चिट्ठी=CHITTHI=LETTER. THIS IS FEMININE IN HINDI.

LIKH=लिख=WRITE  I WROTE A LETTER.=मैं ने चिट्ठी लिखी .I
हमने चिट्ठी  लिखी.=hamne chitthi likhi.
ram ne chitthi likhi.=राम ने  चिट्ठी लिखी. sita ne chitty likhi.=सीता ने चिट्ठी लिखी.

I think now you know the pronouns and how it changes when "NE"
added. and also past tense in hindi when verb is transtive,. i will give more sentense in next lesson.














I=MAIN=मैंने=मैंने  YOU=तुम=तुमने ;YOU
WE =हम=हमने

past tense in english hindi tamil intranstive verb

I,/HE/SHE/IT/THEY/ we/ STAYED HERE.=NAAN INGU THANGINEN.நான் இங்கு தங்கினேன்.
அவன்=(he) இங்கே தங்கினான்.  avan thanginaan.அவள் (she) இங்கே தங்கினாள்.aval thanginaal.
athu (It) thangiyathu.அது  இங்கே தங்கியது.
அவர் (he respect form in tamil) இங்கே தங்கினார்.avar inge thanginaar.
அவர்கள் (they )தங்கினார்கள். avarkal thanginaarkal.
we =நாங்கள் தங்கினோம்.nangal thanginom.
 in tamil verb changes followingnoun.in hindi also in transtive verb sentenses.
(in hindi transtive verb sentenses verb follows objects gender and number. we will see later.)
main yahan thahra,/tahri.=मैं यहाँ ठहरा./मैं यहाँ ठहरी.(Fe.)

tum yahan tahraa.=तुम यहाँ ठहरा./ठहरी.

वह यहाँ ठहरी /वह यहाँ ठहरा./ vah yahan thahraa.(mus)/thahri.(Fe)
ve/hum/aap/ye=yahaan thahre./thahrin.
वे/हम/आप/ये =यहाँ ठहरे./ठहरी.

those knows english only see the different  of changing verb in hindi and tamil.in hindi all prouns verb changes according to pronouns gender and number.


/


मैं