திங்கள், ஜூலை 14, 2014

SILENCEsilence is a best prayer.


silence is a best prayer.
when   we   read  about  
our spititual history
aadi kavi vaalmiki   when he  gave up all his robbery 
and sat for meditation with the guidance of muni naarad 
he began to spell "MARA"
 it slowly chagned "RAM"
and he became a great poet.
His epic "Ramayan"  is a uniqe one.

in tamil the POET Arunagiri ,a women lover ,
with the boon of God kartikeya  sit silent and wrote a famous tamil book "thiruppukal',kandaranubhuti and many.
Ramanamaharshi  ,tiruvannaamalai  is famous for his silence.
Shri Ramana Maharshi   is famous as a mouna samy i.e., silent saint.
MOHAMMAD nabi sat silently in "heera" mountain cave and he Got the divine message.
like there are thousands of examples  including "Ravan's tapas".

SO GOD  likes  the  prayer of silence.meditation.
RISHI Dadhichi  got more power than devas .
devas got his backbone to win  asuras.
OM SHANTI!! OM SHANTI !!  OM SHANTI!! 

ஞாயிறு, ஜூலை 13, 2014

சனாதன தர்மமும் சீரடி சாய்பாபாவும்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு என் இடுகை .

ஏன் ?

நமது மதம் மூலம் இயற்கையை இறைவனாக வழிபட்டது.

இயற்கையின் ஆற்றலை வெல்ல முடியாமல் 

இருக்கும் வரை சூரிய  பகவான் ,சந்திர பகவான் ,வாயு பகவான்  என்ற இயற்கையே இறைவன்.

பின்னர் ஆறுகள் ,காட்டாற்றுவெள்ளம் ,சமுத்திர அலைகள் .

காடு ,வனதேவதை ,மரங்கள் ஸ்தல வ்ருக்ஷமாக  வழிபாடு ,

மனிதன் ஆற்றலில் அறிவியல் வளர்ச்சி 

கணினி வரை,சிகிச்சை முறைகள் வளர்ச்சி .
இயற்கையிலிருந்து  தன்னை பாது காத்துக்கொள்ளும் 

உயர்வு  சற்றே அவனை
கடவுளின் ஆற்றல் மீது ஐயப்படும்
 ஒரு பிரிவு  . ஆனால் இந்த பிரிவால் 

ஒரு பேராற்றல் அல்லது இறைவன் உள்ளான்
 என்பதை மறுக்க முடியா நிலை.

அது தான் மூப்பு ,மரணம்.

இந்த நிலையில் அறிவு செயல்படத்தொடங்கியதுமே 

மனிதனின்  ஆணவம் .பேராசை ,பொறாமை ,சுயநலம் ,கோபம் ,பழிவாங்கல்,வெறுப்பு ,அபகரித்தல் போன்ற தீய குணங்களும் வளர்ந்தன,
சிவபுராணம் படிக்கும் போது அரக்க குணங்கள் உடையவனை 

சிவன் ,விஷ்ணு ,ப்ரம்மா மூவரும்
 இணைந்தே படைக் கின்றனர்.

இதில் சிவன் அரக்கர்களுக்கு
 அவர்கள் வேண்டிய வரமளிப்பவர் ,
விஷ்ணு அரக்கர்களை அளித்து காப்பவர்.
இப்பொழுது சிவ ,வைஷ்ணவ் பக்தர்கள் 
தங்கள்  தங்கள்  இறைவனின்
 ஆற்றல்  படி பிரிந்தனர்.

ஒருவர் சுடலையில் வாழ்பவர். மற்றொருவர் லக்ஷ்மி யுடன் 

இருப்பவர்.இவர்களை எல்லாம் யார் உயர்ந்தவர் 
என்ற நிலை. 
இப்படி  இருக்கும் நிலையில் 
ஆசார்யர்கள் தோன்றினர்.
.அவர்கள் தங்களுக்கு இறைவன் கொடுத்த ஆற்றலால் 
எளிமையாக வாழ்ந்து 
தங்கள் எண்ணங்களால் ,செயல்களால் ,வாக்கால் 
மக்களை நெறி படுத்தினர்.
அவ்வாறன  ஒரு அறநெறி ,அன்புடன் வாழ்ந்த 

கடவுள் எல்லோருக்கும் எஜமானர்  ஒருவரே என்று 

அனைவரையும் ஒற்றுமைப் படுத்த 

தோன்றியவரே  சீரடி சாய்பாபா.

அங்கு மத சண்டைகள் இல்லை .

அவரை ராம் என்பவரும் உள்ளனர்,
அவரை கிருஷ்ணர் என்பவரும் உள்ளனர்.
அவரை சிவன் என்றும் கூறுகின்றனர்.

அல்லா சாய் என்கின்றனர் .
பஜனைப்பாடலில் ஏசு சாய் என்கின்றனர்.

இப்படிப்பட்ட  சாய் பக்தர்கள் ஒருவர் மற்றொருவரை 
சந்திக்கும் போது  மிக சிரத்தையுடன் கூறுவது சாய் ராம் .
ராம் நாம ஜபம் உடன் இணைகிறது.
சாய்பாபா கோயில் இல்லாத இடம் இல்லை.
இப்பொழுது  ஜ்யோதிர் மட் ஸ்ரீ ஸ்ரீ  ஸ்ரீ சங்கராச்சாரியார் 

சாய் பக்தர்களுக்கு "ராம்"என்று சொல்ல தகுதி இல்லை.

சாய் பக்தர்கள் புனித கங்கையில் குளிக்கக்கூடாது.

சாய் பக்தர்களுக்கு எதிர் விளைவுகள் ஏற்படும்.
அவர்கள் இந்து மதத்தை துண்டுபோட்டு அழிக்கப்பார்க்கிறார்கள் 

என்று தன தொண்ணூற்று இரண்டாவது அகவையில் 

அறிவிக்கிறார்.
இதில் உண்மை இருக்குமா ?என்று சிலருக்கு ஐயம் எழுந்துள்ளது.

எதிர்ப்பு அலைகளும் கிளம்பியுள்ளன.

நமது சனாதன தர்ம ஒற்றுமை உயர நாம் பாடு படும் 
நேரத்தில் இப்பாடிஎல்லாம் பிரிவினை ஏற்படுத்துவதும் 
யுவன் சங்கர் ராஜா முஸ்லிமாக மாறியதும் அவரைப்பின் பற்றி சிலர் மாறப்போவதாகவும்  இந்த மாற்றத்திற்கு 
பயங்கரவாதிகள் சதி என்றும் பல வதந்திகள்
 வந்து கொண்டிருக்கின்றன.

சனாதனதர்மத்தை பேராற்றல் கொண்ட 
இறைவன் காப்பாற்றுவார்.
நானும் சாய் பக்தர் தான் .
சாய் ராம் துணை இருப்பார்.







வெள்ளி, ஏப்ரல் 25, 2014

சிந்திப்பீர் !?

இன்றைய தினத்தந்தியில்  வடமொழி சொற்கள் தமிழில் உள்ளன . இளைஞர்களே சிந்திப்பர் செயல்படுவீர்.வாக்கு கேக்க ஹிந்தி சுவரொட்டி. என்னே சுயநலம்.பொதுமக்கள் ஹிந்தி கற்கக் கூடது.பிரதமராகும் ஜெயலலிதா இரட்டைக்குழல் ஹிந்தி பேசலாம்.என்னே சுயநலம்.


இன்றைய சொற்கள் தினத்தந்தியில் :--௨௫.௪.௧௪.
தமிழ் ---ஹிந்தி சமம்
தினம் ==தின்din=ஹிந்தி.=நாள்
சதம் =சத் சத் =௱ நூறு
தாக்கல் -தக்கில் -உர்து ,ஹிந்தி.=
அனுமதி ---அனுமதி

உற்சாகம் -உத்சாஹ் -
ஆபரணம் ==ஆபரண்=ஆபூஷன்
நகரம் --நகர்.

புத்தகம் ==புஸ்தகம்

அக்ஷய் ==அக்ஷய் ==குறையாமல் இருப்பது.
இலாபம் --லாப் laabh
அதிகம் --அதிக்--adhik
இதுவரை முதல்பக்கம்.
இரண்டாம் பக்கம்
எந்திரம் ==யந்த்ர=yantra
ராட்சத --ராக்ஷஸ் =
அதிகாரி =அதிகாரி adhikaari
மத்திய =மத்ய
நவீன --நவீன்
அசம்பாவிதம் ==அசம்பவ்
மதி --மதி
தயார் -தயார்
ஜெயலலிதா --ஜயலலிதா -வெற்றிக்கொடி
சசிகலா -ஷஷி கலா --நிலாப்பிறை
சுதந்திரம் -ஸ்வதந்திர
நிர்ணயம் --நிர்ணய
பரிவர்தனை  =பரிவர்த்தன்
மனு --மனு
சுயநிதி =suyanidhiசுயநிதி
பூர்த்தி --பூர்தி

அதிகாரபூர்வமாக ==அதிகார் பூர்வக்.
ஆதி --ஆதி
தாசில்தார் ==தஹ்சில்தார்
சவால் --சவால்;    தேசம் =தேஷ்
நிச்சயம் =நிஷ்சய்
ஜனநாயகம் -ஜனநாயக்
பாடசாலை =பாடசாலா
பிரார்த்தனை ==பிரார்த்தனா
அகால மரணம் ==அகால் மரண

இன்னும் பல சொற்கள் ஹிந்தியிலும் தமிழிலும் சமமாக இருப்பதால் தான் தேசத்தந்தை ஹிந்தியை பொதுமொழி ஆகினார்.






thesaththanthai  मोहनदास  மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி (இன்றைய காந்திகள் இல்லை (பெரோஸ் ) நாடு முழுவதும்

சுற்றி  இந்தி பொதுமொழி என்றும் அதை தமிழ்நாட்டை மையமாக வைத்து பிரசாரம் செய்ய நிறுவனத்தை நிறுவினார்.

ஹிந்தி எதிர்ப்பாளர்கள் பாரத நாடு என்ற பரந்த பார்வை இன்றி

ஆங்கிலத்தை  வளர்த்து தமிழை ஒலிக்க விடாமல் செய்து விட்டனர் .

வியாழன், ஏப்ரல் 24, 2014

உறவுகளும் இன்றைய பிரிவுகளும்.

கோபிநாத்  நீயா ?நானா ? தொடர் உறவா ?நட்பா?

அனைத்திலும் வெளிப்படையாக தவறுகளைச் சுட்டிக்காட்டினால்  அல்லது ஜால்ரா போடவில்லை என்றால் நட்பும் உறவும் உடையும்.

கர்ணன் பாண்டவர்களின் தவறு தெரிந்தும் பீஷ்மர் துரோணர் போன்றோரும்   செஞ்சோற்றுக் கடனுக்காக  கௌரவர்களின் தவறுகளை மறுத்து விலகிச்செல்லாமல் திருத்தாமல் இருந்தனர். கண்ணன் சகுனி இருவருக்குமே பழி வாங்கும் எண்ணம்.ஆணாதிக்கம் அதிகமான காலம்.

இன்று சமத்துவம் .அன்றும் நிம்மதியில்லை. இன்றும் நிம்மதி இல்லை.

காரணம் மற்றவர்களிடம் தாழ்ந்து போனாலும் உறவினர்களிடம்  தாழ்வைக் காட்டக்கூடாது  என்று அவர்களைக் களங்கப்படுத் த முயற்சிப்பதே.

உறவுகளில் ஏன் ? ஒரு மன அழுத்தம்?
பணமா?  பாசமா ?  பொறாமையா? ஒருதலை பட்சமா ?
அனைத்தும் சேர்ந்தா?

பணம் கொடுத்தால் திருப்பித்தரும் எண்ணமில்லை. உறவினர்கள் இல்லாதவர்களிடம் வாங்கினால் கொடுத்து விடுவது.

இரண்டு மூன்று குழந்தைகள் இருந்தால் இருவரைக்கொண்டாடுவது . ஒருவரைத்தூற்றுவது.

நண்பர்கள் மற்ற உறவினர்கள் நோய்வாய்ப்பட்டால் பார்த்து வந்து நல்ல பெயர் வாங்குவது.
ஒருவர் வுயிர் போகும் அறுவைசிகிச்சை நடந்தாலும் எட்டிப் பார்ப்பது இல்லை.
ஒருவருக்கு இலக்சக்கணக்கில் உதவுவது ஒருவரிடிடம் கரைப்பது அதுவும் ரகசியமாக. அதை அறிந்த மற்ற உறவினர் கிண்டலடிப்பது.
எல்லாம் மறந்து உறவு பெரிதென்றாலும் மனக்கஷ்டம் வரும்படி பேசுவது. மற்ற உறவினர்களிடம் குரஈ சொல்லி பேசவிடாமல் செய்வது .

கொடுத்தால் வசந்தகாலம் .ஏன் ?என்று கொடுத்ததைக் கேட்டாலோ அல்லது ஏன் தருவது எனக்குத்த்ரியக்கூடாதா என்றால் வெறுப்பு.

சரி நாம் செல்லவேண்டாம் மனம் கசக்கிறது என்று தனியாக வுயிர் சொந்தத்தை போ என்று சொன்னால் போகாமல் தானும் நொந்து கொண்டவனையும் நோகச்செய்வது.
அவன் அன்பாகப் பேசினாலும் அவளின் வெறுப்பு என்று குடும்பங்களில் நிம்மதியில்லா வாழ்க்கை.முதலில் இந்த மெகா தொடர்களில்  வெறுப்பு இருந்தாலும் பல குடும்பங்களில்  நிம்மதியற்ற நிலைக்கு உற்றார் உறவினர்களின் ஒரு மனத் தூய்மை இல்லா உறவே.

புதன், ஏப்ரல் 23, 2014

நான்மணிக்கடிகை -ஹிந்தி -ஆங்கிலம்

நான் மணிக்கடிகை :-
வளப்பாத்தியுள் வளரும் வண்மை--கிளைக் குழாம்
இன்சொற் குழியு ளினி தெழுவும் --வன்சொல்
கரவெழுவுங் கண்ணில் குழியு--ளிரவேழுவும்
இன்மைக் குழியுள் விரைந்து.
दौलत के खेत में दान के अनाज उगेंगे.
मधुर शब्द की समृद्ध भूमि में नाते -रिश्ते के पौधे उगेंगे.
निर्दयता की सूखी भूमि में छल -कपट के पौधे उगेंगे.
दरिद्रता की सूखी भूमि में भीख माँगने के पौधे उगेंगे.
IN the field of wealth plant of charity will grow.
in the green field of sweet words the plant of relationship will grow.
in the dry field of mercilessness the plant of cheating will grow.
in the dry field of poverty the plant of begging will grow.

पतिनेंन कील कनक्कू -பதினெண்கீழ்க்கணக்கு

पतिनेन  कील कनककू 
अठारह संक्षिप्त ग्रन्थ 

नालड़ी -चार चरण के पद्य 
नान मनिक्कडिकै---चार रत्न जैसे अर्थवाले पद्य 
इनियवै  नार्पतु --सुख चालीसा 

इन्ना नार्पतु --दुःख चालीसा

कार नार्पतु -- 

ஞாயிறு, ஜனவரி 12, 2014


THE SPRITUAL PEOPLE ARE STRICT IN OLD THINGS. THEY NEVER LIKE NEW FLOOD. WHY?


AATMMATHAN MEANS SOUL-CHURNING THAT IS CONTEMPLTION. IN THE BEGINING HOW A CHARM CREATED?


REALLY GOD? REALLY A DEVOTTE?BUT WE DON'T KNOW.BUT EVERY RELIGION ACCEPTS THE MESSAGE GIVEN BY GOD IS COLLECTED AND COMPOSED BY THE MESSENGER OF GOD.MOHAAMAD GOT MESSAGE IN HEERA MOUNTAIN CAVE. THE HIDU'S ARE TEELLING GOD DIRECTLY APPEARS AND WRITING AND INSPIRING THE POETS. KALI WROTE FIRST WORD IN KALIDAS'STONGUE. BUT AAL RELIGIOUS HOLY BOOKS ARE HAVING SOME DIVINE POWER. WHEN WE READ IT GIVE PEACE TO OUR MIND. WHY WE ARE NOT FOLLOWING STRICTLY TO CHANT. OR READING SLOKAS,VEDAS,BIBLE,KURAN DEEPLY.BECAUSE WE WANT TO GET GAIN OR FRUIT IMMEDIATELY. TATKAAL. IS IT POSSIBLE. TAKING THIS AS A ADVAANTAGE THERE ARE GROUPS WHO ARE SELFISH CHEATIN THE COMMON MAN ,DIVIDING THE PEOPLE ,THEY ARE CREATING ENEMITY IN THESE HOLY BOOKS. BUT ALL RELIGION'S PURPOSE IS TO ESTABLISH PEACE IN THE WORLD;SPREAD LOVE AMONG MEN AND WOMEN. FOR THIS GREAT PURPOSE AATMAMANTHAN I.E.,SELF-CHURNING I.E., CONTEMPLATION IS COPULSARY FOR EACH AND EVERY HUMANBEINGS.EVERY ONE IS PROPHET.PROHIT.OR RELIGIOUS HEAD.


FOR THIS MAXIMUN HALF AN HOUR IS ENOUGH. SELF ASSESMENT YOU CAN DO WITH IN 5 MINUTES.

செவ்வாய், டிசம்பர் 31, 2013

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.


அவனி முழுதும் ஆங்கிலப் புத்தாண்டு
ஆனந்தமாக ,பூஜை பஜனையுடன்
வரவேற்கும் நாம் , வளம் பெறுகிறோம்
பொருளாதார ரீதியில்.
ஆங்கிலமின்றி அவனியில் வாழ ,
வழியில்லை வேறு.
நட் என்றும்,போல்ட் என்றும்
பிட் என்றும் பிகர் என்றும்
டிரெஸ் என்றும் ரோடு என்றும்
நடு சென்டர் என்றும் ஷாப் கடை என்றும்
டைம் என்று பேசியே தனிதமிழ் இயக்கம்
வளர்ந்த நாட்டில் வொய் திஸ் கொலைவெறி
ரசிக்க ஆரம்பித்துவிட்டோம்.
இப்படியே வளம் பெற்றாலும்
அரைகுறை ஆடை,ஆட்டம் ,போதை
நடு ரோட்டில் ஆட்டம்,முத்தம் ஆலிங்கனம்
என்ற அநாகரீகம் ,பண்பற்ற ,ஒழுக்கமற்ற செயல்
தவிர்த்தால் விலங்கிலிருந்து வேறுபடுவோம்.
ஆங்கிலம் அறிவைத்தந்து ஆற்றலைத்தந்து ஆஸ்தியைத்தந்து
அவனை சுருக்கி இனவெறி ,மதவெறி,அனைவருக்கும் கல்வி என்று
உணர்த்தினாலும் பெற்றோரை மதியாமை,அமைதியற்ற குடும்பவாழ்க்கை ,ஒருவர் மற்றவரை மதியாமை
விவாகரத்து,தற்கொலை என்ற படித்து பட்டம் பெற்றாலும்
பண்பற்ற செயல்கள் அங்கெங்கு தலை தூக்குவதால்
தாய்மொழி அறிவுரை நட்சத்திரம் மினுமினுக்குதே என்ற பாடலுடன்
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
மாதா பிதா குரு தெய்வம் ,ஆறாம் செய விரும்பு என்பதையும்
நினைவில் வைத்து இந்த ௨௦௧௪ புத்தாண்டை
ஆனந்தத் துடன் கொண்டாடுவோம்.
ஸ்பீட் தேவை அதில் ஆக்ஸிடென்ட் தடுக்க
தாய் நாட்டு புத்தாண்டுக்கு தாய் மொழிக்கு அதிகம்
இம்பார்டன்ஸ் கொடுப்பதும் தேவை.

ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

செவ்வாய், டிசம்பர் 24, 2013

செவிச்செல்வம் உனது புகழ் .

இறைவா !
 இரைக்காக    வா,?
இன்ப வாழ்க்கைக்காக     வா.?
இன்னல் தீர்க்க  வா.?
இறைவனைக்காண வா.
ஈடில்லா வீடுபேறு பெற வா.
எண்ணங்கள் நிறைவேற வா.
ஏற்றம் அளிக்க வா?
 உருவமின்றி உணரவைத்தாலும்
ஏகனாக வந்தாலும்
அத்வைத்துவமானாலும்
ஐந்துகரத்தினை உடையோனாக
ஆறுமுகமாக வந்தாலும்
ஆனந்தமே! இறைவா. வா.வா.
உலகில் நடப்பவை உன்னருள் என்றாலும்
உண்மைகள் உலையில் கொதிக்கும் போது
ஊமையாய் தவிக்கும் போது
ஏனோ! எனக்குள் ஒரு ஐயம்.
உனது படைப்புகள்
உலகில் தவறுகள் செய்கின்றன.
ஒன்றை அளித்து ,ஒன்றை அழித்து
ஒன்றை அலியாக்கி
சம நிலையாக்கும் நீ.
அநீதிகளை ஆர்பரிக்க வைக்கிறாய்.
நீதிகளை அடக்கி வைக்கிறாய்.
ஆழ்கடல் அமைதி என்றாலும்
அலைகடலை கரையில் வைத்து
அமைதிக்கு செல்லும் வழியில்
ஆர்பரிக்கிராய்.
ஆழ் மன தியானம்,
மேல்மன  அலைகள்,
உன்னடி
சரணாகதிக்குத்
தடைகள்.
தடைகள் மீறி  மனதை அடக்கினாலும்
மணம் நாசி வழியில் தடை .
மூக்கைப்பிடித்து முன் சென்றாலும்
பார்வை த் தடை.
கண் னை மூடி மூக்கடைத்து
முன்னே சென்றால்
காதால் தடை.
இவைகளை அடக்கும்  முன்பு
காதல் தடை.
பாசத்தடை.
எல்லாம் தடை மாயம்.
எப்படி உன் சரணம் அடைவது.

சும்மா இரு  என்று அருணகிரிக்கு அருள்.
அவராடிய  ஆட்டங்களுக்கு அறிவுரை  சும்மா இரு.
சும்மா ...அதிலே சுகமா?
உன்னை அறியா சுகமா?
அறிவதிலே சுகமா.
கண் மூடி  செவிமடுத்தல் உன்னருள்.
செவிச்செல்வம் உனது புகழ் .

உன்னடி





சிலந்திவலையில் சிக்கிய புழு.

கணவன்   
கணவன்   மௌனக் கண்ணீர்  வடிப்பவன்

திருமணத்திற்கு முன்  சுதந்திரப் பறவை.
பின்னர் 
மத்தளம் போல் வேதனை இடிகள்.
தாயார் ,தம்பி ,தங்கை  ஆதி உறவு 

மனைவி  புதிய உறவு.

இந்த புதிய உறவை  மகிழ்விக்க 
ஆதி உறவுகள்  சற்றே உதாசீனப் படுத்தும் உணர்வுகள்.
தாய் வீடு  செய்யும் தவறுகள் 
அவமானங்கள்  அநீதிகள் 
உதவாத தன்மைகள்,
கேளிக்கைகள் கிண்டல்கல்கள் அனைத்தையும் 
சகிக்க வேண்டும் கணவன் .
அப்பொழுதான் அன்பின் தழுவல்.
இல்லையேல் மழுப்பல்.
சகுனியின்  செயல்கள் மகாபாரதம்.
கூனி யால் ராமாயணம்.
எல்லாம் தாய்வீட்டு உறவு.
இப்படிப்பட்டவர்களை  சஹித்து
வாழ்ந்தால் இல்லறம் நல்லறம். 
பு திய உறவு /புத்தம் புது வரவு

ஆதி உறவுக்கு ஆனந்தம் குறைவு.
மாமியார் வீட்டார் தவறுகள் 
மனைவியால் அரங்கம் ஏறும்.
மனைவியின் தாய்வீட்டுத் தவறுகள் 
மறைக்கப்படும்.
மறக்கப்படும்.
மனைவியின் முகத்தில்  சிரிப்பு 
அன்பு   காண 
கணவனால் மறக்கப்பட வேண்டியவர்கள் 
கணவன் சம்பந்தப்பட்டவர்கள்.
இந்நிலை அதிகம்.
பாவம் கணவன்.
பாசம் மறக்கும் மோஹ சிலந்திவலையில் 
சிக்கிய புழு.
பாசம் உறவு  இவ்வலையில் மடிந்துவிடும் 
விளைவு முதியோர் இல்லம்.