திங்கள், ஏப்ரல் 16, 2012

சித்தம் தெளிய மருந்து

சித்தம் தெளிய மருந்து

மனம் பித்து பிடித்தது போல் உள்ளது என்பர்

.மனம் தான் மனிதர்களை ஆட்டிவைக்கிறது.
கண்டவற்றின் மேல் ஆசை வைக்கிறது.
கண்டபடி ஆசை கணக்கில்லாமல்
கண்களை கவர்வதால்,சித்தம் கலங்குகிறது,
ஒரு பொருளை வாங்க ,பல மணிநேரம் ,
பலரிடம் விசாரணை,வாங்கிய பின்
அதே மாதிரியான,மற்றோருபொருள்,
கண்டவுடன் மனம் ஏங்குகிறது,
விலை  அதிகம் கொடுத்துவிட்டோமோ,
இன்னும் விசாரித்து  இருக்கலாமோ ,
புத்தாண்டு  சலுகைவி லையில் ,
வாங்கி  இருக்கலாமா என்ற
எண்ணம்,மனம் அலைபாய்கிறது,
இதுவும் தெளிவற்ற நிலை.

ஆலயம்,பிரகாரம்,மந்திரம்,பரிகாரம்,
ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைக்கூறி,
மனதில் தெளிவற்ற நிலை .
ஆலய தரிசனம் முடித்து வந்த பின்
ஒரு உறவினர் அந்தக்கோவில் தெற்கு மூலையில்,
கிழக்கு பார்த்த தூணில் ஒரு சிறு அம்மன் சக்தி உள்ளது,
பார்த்து வணங்கிவரவில்லை என்றால் அந்த ஆலயம்
சென்று வந்த புண்ணியம் கிடைக்காது.
ஆயிரக்கணக்கில் சென்று வந்த புண்ணியம் ,
கிட்டாமல் போய் விடுமா என்ற மனக்கவலை மாமிக்கு.

தெளிவற்ற மனம் பித்து பிடிக்கவைக்கிறது.
 அவ்வாறே மருத்துவ சிகிச்சை.
இந்த  டாக்டரா அவர் கைராசி கிடையாது.
மனக்கவலை மனம் பித்து பிடித்ததுபோல்.


மனம் தெளிவுபெற ஒரே முடிவு ,

ஒரே எண்ணம் ஒரே செயல்.
அதற்கு ஒரே கடவுளை ஏற்று
இறை நம்பிக்கை உடன் செயலாற்றுவது தான்.



தனியார்  பள்ளிகள்/அரசுப்பள்ளிகள்.
அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நல்ல உணவிற்கு ஏங்குபவர்கள்.
எழுதுபொருள்.உடை,உணவு,வாகனம்,செருப்பு,அனைத்தும் தரம் இல்லாதவை.

தனியார் பள்ளிகள்
மிக அதிக வசதிகொண்ட மாணவர்கள்.
அதிக வசதிகொண்ட மாணவர்கள்.
வசதியுள்ள மாணவர்கள்.
கடன் வாங்கி கடன் அடைக்கும் திறனுள்ள நடுத்தரக் குடும்ப மாணவர்கள்.
பணம்படைத்த உற்றார்கள்/நண்பர்கள் உதவியுடன் படிக்கும் மாணவர்கள்.

அரசும் கல்விக்கொள்கையும்

அரசு பள்ளிகள் தரமற்றதாக மாற காரணங்கள்

கல்வி அறிவில்லா பெற்றோர்களின் குழந்தைகள்.
அவர்களுக்கு கல்விநிலையத்தின் சூழல்/வீட்டுச்சூழல் படிப்பதற்கு ஏற்றநிலையில் இல்லாமை.
ஆசிரியர்கள் மன ஈடுபாடு இல்லா பணியாற்றல்.
பள்ளிகளின் வேலை நாட்கள்.
கற்பிக்கும் நாட்கள்+தேர்வு நாட்கள்+அரசுத்தேர்வுனாட்களில் பாதிநாள் பள்ளி
211  நாட்கள்.
அதிலும் தற்செயல் விடுப்பு,எட்டிய விடுப்பு,மருத்துவ விடுப்பு,ஊதியமில்ல விடுப்பு,அலுவrலக வேலை,(on duty)
விழாக்கள்  பணி ,பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு,ஆண்டுவிழா,எதிர்பாரா விடுப்புகள்,

தனியார் பள்ளியில் ஆசிரியர்கள் விடுப்பு எடுத்தால் ஊதியம் கிடையாது.
நிரந்தர ஆசிரியர்கள் கிடையாது.
தியாகம் செய்து கற்பித்தே தீரவேண்டும்.
பெற்றோர்கள் கவனிப்பு உண்டு.தன குழந்தைகள் அறிவுவளர பெற்றோர்களின் ஈடுபாடு அதிகம்.
நிர்வாகம்,தலைமை ஆசிரியர்  தனது பால்லியில் மாணவர் எண்ணிக்கை அதிகமாக்க வேண்டும் என்ற குறிக்கோள்.
நேரக்கட்டுப்பாடு.
கல்வித்துறை
பாவம் அதிகாரிகள் .அரசு/அரசியல்வாதி/ஏழைமக்கள்/பணக்காரர்கள்/
ஒழுக்கமற்ற ஆசிரியர்கள்/மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மிக தர்மசங்கடம்/உள்ளூர் .....மிரட்டல்.
தனியார் பள்ளிகளுக்கு பயப்படும் பெற்றோர்கள்/
அரசுப்பள்ளி சட்ட திட்டங்களுக்கு பயப்படுவதில்லை.
நோட்டுப்புத்தகம் அரசு இலவசமாக கொடுத்தாலும் புத்தகம்,
குறிப்பேடு இல்ல மாணவர்களை அரசுப்பள்ளியில் பார்க்க முடியும்.
தனியார் பள்ளியில் பார்க்க முடியாது.

கல்வி என்பது அரசாங்கத்தைவிட பெற்றோர்கள் விருப்பத்தால் தான் முடியும்.
வீட்டில் சோற்றுக்கே வழியில்ல குழந்தைகள்,கட்டாயக்கல்வி ஒரு நேர சத்துணவால் வருமா?
கஞ்சிக்கு வழியில்லாதவர்கள் குழந்தை பெறாமல் இருக்க முடியுமா?
சமுதாய நடைமுறையல்  சட்டங்களும் திட்டங்களும் பயன் படுமளவு
கல்வி  தரவேண்டுமென்றால்  ௧௩ வயதிலே அவன் ஏழைகள் அன்றாடங்காய்ச்சிகள்
சம்பாதிக்கும் தொழில் கல்வி தரவேண்டும்.

ஞாயிறு, ஏப்ரல் 15, 2012

brahmin-politics--rahul related

பாரதம் விடுதலை அடைந்து 65 ஆண்டுகள் ஆகிவிட்டன.

ஜாதிகள் ஒழிக்கப்படவேண்டும்

 என்று பகுத்தறிவுப் பாசறைகள் கூறிவருகின்றன.

அரசுப்பணிகள்,கல்வி என அனைத்திலும் முன்னேற சமவாய்ப்புகள்.

ஹரிஜனங்கள் நல வாரியம் அமைக்கப்பட்டு அனைத்திலும் முன்னுரிமை

வழங்கப்படுகிறது.தமிழ் அர்ச்சனைகள் ஆலயங்களில் செய்ய வசதி

செய்யப்பட்டுள்ளது.

ஆக்ராஹாரங்கள் தான் இப்பொழுது

சமத்துவபுரங்கள்.


கலப்புத்திருமணங்களுக்கு ஊக்குவிக்க அரசாங்க சட்டங்கள்.

இத்தனை இருந்ததும் பிராமணர்களைத் தாக்குவதே

சிலர் அரசியலாக இன்றும்

நினைக்கிறார்கள்.

ராகுல் காந்தி எந்த ஜாதி என்று கூறமுடியுமா?

அவர் தாத்தா பாரசி.அவர் அம்மா பரதேசி.(வெளிநாட்டுக்காரர்)

காந்தி என்றால் வைஷ்யர் .பனியா.அதாவது செட்டியார்.மேனகா காந்தி

பஞ்சாபி.இந்த உண்மை பேசவே பயப்படும் மக்கள்.

இவ்வளவு உண்மை இருந்தும்

 அவர் பார்ப்பனர்களை ஆதரிக்கிறார் என்ற அரசியல்.

இன்று வேதங்கள்.சமஸ்கிருதம் கர்னாட சங்கீதம் அறிந்த பார்ப்பனர்கள்

எண்ணிக்கையில் குறைவு.பிராமண ஜாதியில் பிறந்தவன் அந்தணனே அல்ல.

திரிகால சந்தியா வந்தனம் செய்யும் அந்தணர்கள் எத்தனை பேர்.

பொருள்தேடும் மனிதர்கள் வேதப்பொருள் அறிய நேரம் ஏது./?

ஆன்மீக உலகில் மனிதனுக்கு தீங்குவிளைவிக்கும் செயல் அனைத்துமே

பாவச் செயல் என்றனர்.
.
ஜாதி ஒழிய வேண்டும் என்றால் கல்வி,வேலை  விண்ணப்பங்களில் ஜாதி

கேட்கக்கூடாது.

ஜாதி ஒழிய வேண்டும் என்ற வர்கள் தான்

 சாதிச்சங்கங்கள் நடத்துகின்றனர்.

 பார்ப்பான்  eஎதிர்ப்பு  அரசியல் சரியில்லை.

சனி, ஏப்ரல் 14, 2012

pakuththarivu vaal paathippaa?

காதல் திருமணம் செய்து கொண்ட ஒருபெண்
 காதலித்து திருமணம் செய்துகொண்ட கணவன்
 விட்டுவிட்டு எங்கோ சென்று விட்டதால் தன்
 ஐந்து வயது பெண்குழந்தையை விட்டு விட்டு
 தூக்கில் தொங்கிவிட்டாள்.
அவளுக்கு தந்தை வீட்டிலும் நிம்மதியில்லை
.நன்கு பாடக்கூடியவள்
.பணவசதிக்கு குறைவில்லை.
பணம் படைத்தவர்கள் வீட்டில் தான்
 பாசம் குறைவதால் இவ்வாறு நடக்கிறது

  இவ்வாறு நடக்கும் உண்மைச்சம்பவங்களுடன்
கற்பனை கலந்து  சமுதாயத்தில் ஒரு தாக்கத்தையும்
காதலுக்கு முக்கியத்துவம் அளித்தும் ,

மாணவர்களின் கவனத்தை திருப்புவதும்.
இளம்பெண்களை  கணவன் இல்லாமல் வாழலாம்,
பெரியவர்களுக்கு அடங்கக்கூடாது,
தனிக்குடித்தனம் ,
ஆண்பெண் நண்பர்கள்
என்று சமுதாயத்தை
கெடுக்கும்  நிலை எப்படி வந்தது.
மேல்நாட்டு மோகமா,
தமிழ் நீதிநூல்களை  கற்பிக்காததா,.
படிக்காத குற்றமா,
பகுத்தறிவு பிரச்சாரத்தின்  பலனா.?
ஆன்மிக வாதிகளின் ஊழலா.
தெய்வத்தின் சீற்றமா?
கள்ளக்காதலா?
தான் பெற்ற குழந்தைகளையே கொல்லும் பாவிகள்.
கள்ளக்கதளுடன் ஓடலாம்.
கணவனைக்கொல்லும் மனைவிகள்.
கற்புக்கரசிகள் வாழ்ந்த நாட்டில் .
சமுதாய அவலங்கள்.
நெஞ்சம் பொறுக்கவில்லை.
இந்த சமுதாயச் சீர்கேட்டால்.
கொலை,கொள்ளை,
மிக  அதிகம்.
திரைப்படங்களில் காட்டுவது போல்
வெளியே பயிரை மேய்கிறதோ?
அவ்வாறான காட்சிகளும் மக்களை பாதிக்கிறதோ?
இது கலியுகம் என்று  கூறுவது.
காவல்துறை மற்றும் பகுதறிவாலர்களுக்கும்
களங்கம்.
ஆண்டவன் இருந்தால் அக்கிரமம் நடக்குமா/?
என்ற கேள்வி எழுவது இயற்கை தானே.










puriyaatha puthir.

என் சிந்தனையில் அக்கம் பக்கத்தில் உள்ள குடும்பங்கள் மற்றும் உறவினர்களின் குடும்பங்கள் என்று 1990 ஆம் ஆண்டுக்குப்பின் பார்க்கும் பொழுது  பல புதுமண தம்பதிகள் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது/காதல் திருமணம்  என பார்த்தால் நிம்மதியான மன நிறைவான மகிழ்ச்சியான தம்பதிகள் அரிதாகவே உள்ளது.எதோ ஒரு இறுக்கம் இருப்பதை உணரமுடிகிறது
எனக்குத்தெரிந்த ஒரு குடும்பம். வசதிக்குக் குறைவில்லை.அழகான குழந்தைகள்.மகிழ் வுந்து,பங்களா .திடீரென்று ஒரு நாள் காலை அவர்கள் வீட்டுமுன் சிறுகூட்டம். விசாரித்ததும் எனது மன வேதனைக்கு அளவே இல்லை.
அந்த வீட்டு அழகான மறமகள் ௨௨-௨௩ வயது தற்கொலை செய்துகொண்டாள்.
அந்த இரு அழகான ௨-௪ வயது குழந்தைகள் என் கண் முன்னே தோன்றின,
எப்படி இந்த எண்ணம் வருகிறது.உயிரை விட துணிச்சல் அதிகம் தேவை.
வசதி,பணம்,அனைத்து இருந்தாலும் மனிதன் எப்படி இந்த முடிவுக்கு வருகிறான்.புரியவில்லை. 
எனது நண்பர்களில் ஒருவன் முத்து ஜோதிலிங்கம். எங்கள் நண்பர்களில் அவன் ஏழை.மதிய தரைக்குடும்ப்ம்.
வந்கித்தேர்வில் வெற்றிபெற்று அவனுக்குத்தான் வேலை கிடைத்தது.திருமணமும் ஆகியது.திடீரென அவன் தற்கொலை செய்தி கேட்டு அதிர்ச்சி.அவன் நண்பர்கள் எல்லோரும் வேலை இன்றி மகிழ்ச்சியாகத்தான் இருந்தோம்.ஏன்? இப்படி.
அவன் திறமை சாலி.நல்ல பாடகன்.நண்பர்களின் எண்ணிக்கை அதிகம்.வில்லு பாட்டு பாடுவன்.பொது அறிவு அதிகம் கல்லூரி தேர்வில் முதல் வகுப்பு.வங்கி போட்டித்தேர்வில் வெற்றி. வேலை.அதுவும் அந்த கால கட்டத்தில் வங்கி பணி புரியும்  கடை நிலை ஊழியனுக்கே மிக மதிப்பு.ஸ்டேட் வங்கி வேலை.அனைத்தும் இருந்தும் அவனது முடிவு.ஏன்/எனது மனம் அழுதுகொண்டே இருக்கிறது.
கேடாரினாராயணன் என்ற பாட்டு ஆசிரியர் மகன்.மிகவும் கெட்டிக்காரன்.
குளத்தில் குளிக்கச்சென்றவன் வரவில்லை.பிணம் தான் கிடைத்தது.
இதுவும் ஒரு அதிர்ச்சி.
இவை ஏன் நடக்கின்றன?இவர்கள் மனம் ஏன் தடுமாறுகிறது.
மற்றவர்கள் பார்வையில் அவர்கள் பொறாமைப்படும் நிலையில் இருந்தவர்கள்.அவர்கள் போல் நாம் இலையே என்று தான் அனைவரும் நினைக்கும் நிலை.
அவர்கள் முடிவு? சோகம்.
இதுதான் விதியா?தலை எழுத்தா?புரியாத புதிர்.


வெள்ளி, ஏப்ரல் 13, 2012

satre sinthippom.

புத்தாண்டில்
புதிதாக யோசிப்போம்.
நமது தமிழ்நாட்டில்.
ஏன் இந்த கருத்து வேறுபாடு.
புரியவில்லை.
இறைவன் உண்டு /இல்லை
தேசிய மொழி ஹிந்தி வேண்டும் /வேண்டாம்.
திராவிடம்/ஆரியம்/
தை/சித்திரை.
புத்தாண்டு  தினம்.
தலைவர் அண்ணா ,
அண்ணாவின் கொள்கைகள்
கட்சி  தி.மு.க ., அ.மு..தி.மு.க., ம.தி.மு.க.,தே.தி.மு.க.,
அகில இந்திய ரீதியில்.
காந்தீயம்  போற்றப்பட்டாலும்,
ஊழல் என்றே பெயர் பெற்றுள்ளது
காங்கிரஸ்.
பாரதீய ஜனதா பாராளுமன்ற
உறுப்பினர்  ஊழல்,
மாநில கட்சிகள் ஊழல்,
ஊழலில்  யாரும் தாழ்ந்தவர் இல்லை,
என்றும் குற்றவாளிகள் தான்
௨௫% முதல் ௩௦% சட்ட மன்ற/பாராளுமன்ற
உறுப்பினர்கள் என்றும் பல செய்திகள் .
ஊழல்கள் ,கருப்புப்பணம்,வெளிநாட்டுவங்கிகளில் சேமிப்பு,
பயங்கரவாதிகள்,நக்சலைட்டுகள்,கடத்தல்,தீவீரவாதிகளை
விடுவித்தல்.கூடங்குளத்தில்,வெளிநாட்டு சதி,
அனைத்தையும் மீறி  நாட்டின் முன்னேற்றம்.
சோம்பேறிகளைத் தவிர  அனைவருக்கும் வருமானம்.
ஊழல் என்றால் ஆயிரம் கோடி,லக்ஷம் கோடி,
திருடு என்றால் குறைந்தது 4பவுன் 5  பவுன்,
லக்ஷம் ரூபாய்கள்,
காவல் துறை என்பது களங்கப்பட்ட துறை என்பதை
காட்டாத சினத்திரை,பெரிய திரை  கிடையாது.
பத்திரப்பதிவு  என்பது பதிவாளரே பதிவு செய்ய,
பணம் பார்க்கும் துறை.
இது அனைத்துமே
மக்களால் சரி எனப்படுவதே .
இந்நிலையில்  அனைவரும் ஒருங்கிணைந்து
நாட்டின் நலம் ஒன்றே பெரிது என நினைத்தால்,
நினைக்கவே ஆனந்தமாக உள்ளது.
பாரதம் பார் புகழும் தனிகரற்ற நாடாகும்.
  

old or new thought for indians

புத்தாண்டு  நாள்  புனித சிந்தனைகள்  வளர  வேண்டும்.
இந்நன்னாளில்  இந்திய குப்பைகள் பற்றிய  ஒரு   இடிகை.
குப்பைகளை உரங்களாக்க kulithondi வித்தனர்.
கிருமினாசிநிகளாக சாணத்தை பயன்படுத்தினர்.
நகத்தை கடிக்கக் கூடாது என்றனர்.
உணவில்  கட்டுப்பாடு வைத்தனர் .
வைகறைத் துயில் எழு என்றனர்.
குளித்துக்குடி என்றனர்.
கால் கழுவுவதற்கு  முக்கியத்துவம்
அளித்தனர்.
நகம்,கால் அசுத்தம் பல நோய்களுக்காதாரம்
என்ற inraiya ஆராய்ச்சிக்கு பல நூற்றாண்டுகளுக்கு  முன்  
வழிகாட்டினர்  நம்  மூதாதையர்கள். 
புலன் அடக்கம் பற்றி,ஏகபத்னி விரதம் பற்றி,
அதிகம் கூறினார்.
அதுவே இன்று புதிய   
எயிட்ஸ்  என்ற நோயால்
வலி  உறுத்தப் படுகிறது.
கோயில்களில் விருக்ஷம் வளர்பதற்கும்.
வனசம்ரக்ஷனத்திற்கும் முக்கியத்துவம்
அளிக்கப்பட்டது.
மரங்கள் வெட்டுவது பாவம் என
உணர்த்தப்பட்டது.
தண்ணீரில் மலம் ,சிறுநீர் ,vindhu சிந்துவது மகா பாவம்
என்று ஆணித்தரமாக கூறப்பட்டது.
காற்று மண்டலத்தை புகைப்படுத்த ஹோமம் வளர்க்கப்பட்டது.
ஆனால் அறிவுரை ஆன்மீக உரை அறிவியலோடு  .பகுத்தறிஉடன்
வேறுபட்டது என ஒதுக்கப்பட்டது.
முன்னோர்கள் காட்டிய வழி ஒழிய மேல்நாட்டு கலாச்சாரம்
உதவியது.
நமது நாட்டின் கூற்றின் பயனை  ஆராய்ந்து , பிராணாயாமம் ,
நகம்கடிப்பது,கால் கழுவுவது,இறுக்கமான உள்ளாடை அணியாமல் இருப்பது
போன்றவை புதிய சிந்தனை போல் வெளிப்படுகிறது.

.

வியாழன், ஏப்ரல் 12, 2012

nandana aandu vaalththukkal.

நந்தன ஆண்டு பிறப்பு,
நாளான இன்று.
   ஆனந்தம் இல்லங்களில்
நாட்டியமாட,
நலம்,நன்மை,
என நாளும் நல்க,
புத்தாண்டு வாழ்த்துக்கள்
புதுமை விரும்பும் நாம்,
பழமையின் நலந்தரும்,
பாடல்கள் போற்றுவோம்.
பார் ஓங்கி வளர,
பார்த்த சாரதி .
அருள்வேண்டுவோம்.
ஆன்றோரின் வழியை
பின்பற்றுவோம்.
இயற்கை அன்னையின் ,
இயல்பை சீற்றமின்றி,
இன்ப சூழலில் வாழ்வோம்.
இயற்கையோடு இயல்பான,
இன்னலற்ற வாழ்விற்கு ,
பசுமையை போற்றுவோம்.
நந்தன ஆண்டு,nalinamaaka,
நவீனம் படைக்க,
நந்தன் அருளும் ,நடேசன் அருளும்,
பெற்று நானிலம் போற்றும்.
நாணயம் வளர்த்து,நா நயம் காப்போம்.
நாட்டிற்கும்,நட்பிற்கும் .உறவுக்கும்,
உற்றார் சுற்றத்தாருக்கும்
கைகொடுப்போம்.
உலகம் போற்றும்,
உத்தம எண்ணங்களை
 ஏற்றம் பெற செய்வோம்.

நா மகள்.
நிலமகள்,
நான்மகன் இல்லாள்,
நீலகண்டன்,
நீலமேநியோன்.
நீங்காத இன்பமும் ,செல்வமும்,
நந்தன ஆண்டில் நந்தா விளக்காக,
நலம் பெற  கருணைகாட்ட ,
பிரார்த்தித்து ,புத்தாண்டு வாழ்த்துக்கள்.

.


thought for the day --obey

Dharma moolam idamjagat ."dharma is the root of this world.OBEY it and you are happy.The evil man is a  coward,haunted by fear.He has no peace within him.respect for the parents who started you in life and brought you in to this world,together with the vast and varied treasure of experience,is the first lesson that dhrma teaches.Gratitude is the spring which feeds that respect.It is a quality that is fast disappearing in the world today.respect for the teacher,for the elders and for the wise is on the decline.that is why dharma and for the wise is on the decline.that is why dharma is fast disappearing and losing its hold.

திங்கள், ஏப்ரல் 09, 2012

manushya dukhi kyon.





मनुष्य मन में विचारों की तरंगें उठती रहती हैं. मनुष्य में ज्ञान है.बुद्धि है.चिन्तना  शक्ति है.सद्यः फल प्राप्ति की क्षमता है.उसमें अपने सप्नोंको साकार करने की चतुराई है.फिर भी वह दुखी है.क्यों?
उसमें स्वार्थ है;ईर्ष्या है;लोभ है;काम है;मद है;भविष्य के लिए अपने पीढ़ी दर पीढ़ी के लिए संपत्ति जोड़ने का विचार है.ये बुरे गुण उसके दुख का कारण है.
  आज-कल jahaan देखो ,वहाँ विज्ञान का चमत्कार है.यह तो मनुष्य के सुख साधन है.सुखों  के साधन दुःख का बुनियाद बन जाते हैं.सुविधाएँ  रईसों  के लिए है.वे ही लाखों के खर्च में अपने लिए इलाज करवा सकते हैं.वे ही havayee जहाज की यात्रा कर सकते हैं.पञ्च - स्टार होटल-आवास का आनंद लूट सकते हैं. बढ़िया खाना -कपडा-इमारत का सुख भोग सकता हैं.
 तब ये अविष्कार,सुख साधन प्रकृति  से मनुष्य को दूर ले जाते हैं.इतनी सुविधाएँ होने पर भी उसको स्वाभाविक संतोष अर्थात आत्मसंतोष नन्हीं मिलता.
आधुनिक प्रगति के साथ-साथ  रोगों का आवास शरीर बन गया है.
हमारे पूर्वज रोगके मूल कारण वाद,पित्त ,कफ बताकर उनसे बचने
के लिए भोजन की रीति बनायी है.वह हमारे देश की जलवायु के अनुकूल है.हमारा देश गरम है.पसीना निकलता है.अतः ढीला कपड़ा पहनना चाहिए.खासकर दक्षिण भारत में शू-साक्स के कारण ही बीमारियाँ बढती
है.हमारे देश में पद-धोवन को प्राथमिकता dee gayi हैं.कारण सड़क पर थूकने का हम आदि बन gaye हैं.धुल दूसरित पादों के कारण बीमारियाँ बढकर संक्रामक बन जाती है.विधेशियों को देखकर हम उनको अनुसरण करते हैं.हमारा   अन्धानुकरण कष्टों का मूल है.वे हमारा अनुकरण सोच-समझकर करते हैं.वे योग का महत्व जानते हैं.वहां इसका प्रचार है.योग सिखाने वाले खूब कमाते है.वे बड़े-बूढों का आदरसत्कार करते हैं.सम्मिलित परिवार की ओर सोच रहे हैं.
भारत में हम अपनी मात्रु भाषा बोलने में अशिक्षित का अनुभव करते है.
हमारे  स्वास्थय के अनुकूल का देशी खाना हम पसंद नहीं करते.
कालीमिर्च,हल्दी,अदरक,करेला,आवला ,खीर,जम्भीरी,तुलसी,बिल्व,प्याज,
आदि का खाना नहीं रुचता.केले के फूल. धड,आदि खाते नहीं.कारण उसे काटने में देरी लगेगी.आलसी भी जड़ में हैं.
लहसन खाना,लौकी खाना तो कुछ जातिवाले पाप समझते हैं.
जितना हम भारतीयता से दूर जाते  हैं  ,उतना  कष्ट भी पास आते हैं.
त्याग,परोपकार,सादाजीवन,संयम,ब्रह्मचर्य पालन आदि उच्च गुण घटते जा रहे हैं.जरूरतों की इच्छा जरूरतों से ज्यादा बढ़ने पर असंतोष ही बचेगा.