வியாழன், டிசம்பர் 11, 2014

ॐ ऐं ह्रीं क्लीं चामुण्डायै विच्चे। ॐ ग्लौ हुं क्लीं जूं सः, ज्वालय ज्वालय ज्वल ज्वल प्रज्वल प्रज्वल, ऐं ह्रीं क्लीं चामुण्डायै विच्चे ज्वल हं सं लं क्षं फट् स्वाहा।।

பாரதி --பாரத நாடு--hindi -हिन्दी

பாரதி --பாரத நாடு

தலைப்பு : பாரத நாடு


--हिन्दी 
                                                  பல்லவி

பாருக்குள்ளே நல்ல நாடு-எங்கள் 
  
பாரத நாடு

सारे जहां से अच्छा  देश --हमारा भारत 

ज्ञान  में ,परमौन  में ,-उच्च 

मान में ,अन्न दान में ,


गान में ,अमृत -भरी कविताओं में 


सर्वोच्च देश  हमारा। -



धीरता  में ,वीरता में -दया भरे दिल में ,

परोपकार में ,शास्त्रों के सार देने में ,

हित  में ,तन -बल में ,

धन दौलत में ,पौरुष में ,

स्वर्ण -मयूर- सम- नारियों के पतिव्रता धर्म में 

 संसार में सर्वश्रेष्ठ भारत है  हमारा। 


सृजन में ,औद्यिगिक क्षेत्र में ,


भुज-बल में ,उच्च मंजिल में ,


देश -की सुरक्षा के सैनिक बल में 


दृढ़ मन में ,सूक्ष्म ज्ञान के बल में ,


सत्य में दृढ़ कवियों की भावनाओं में ,


सर्वोच्च देश  भारत है ;


योग में ,भोग में ,भक्ति में ,


यज्ञ में ,ईश्वर भक्ति में ,


सर्वोच्च देश है भारत हमारा. 


नदियों में स्त्रोतों  में ,मलय पवन में 


बागों में ,अपूर्व फलों में ,

सम्पन्नता-समृद्धि में


 सर्वोच्च देश है भारत  हमारा;
                                                  சரணம்
ஞானத்தி லேபர மோனத்திலே-உயர்
மானத்தி லேஅன்ன தானத்திலே
கானத்தி லேஅமு தாக நிறைந்த
கவிதையி லேஉயர் நாடு-இந்தப் (பாருக்குள்ளே)தீரத்தி லேபடை வீரத்திலே-நெஞ்சில்
ஈரத்தி லேஉப காரத்திலே
சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு
தருவதி லேஉயர் நாடு- இந்தப்      (பாருக்குள்ளே)நன்மையி லேஉடல் வன்மையிலே-செல்வப்
பன்மை யிலேமறத் தன்மையிலே
பொன்மயி லொத்திடு மாதர்தம் கற்பின்
புகழினி லேஉயர் நாடு-இந்தப்        (பாருக்குள்ளே)ஆக்கத்தி லேதொழில் ஊக்கத்திலே-புய
வீக்கத்தி லேஉயர் நோக்கத்திலே
காக்கத் திறல்கொண்ட மல்லர்தம் சேனைக்
கடலினி லேஉயர் நாடு-இந்தக்          (பாருக்குள்ளே)வண்மையி லேஉளத் திண்மையிலே-மனத்
தண்மையி லேமதி நுண்மையிலே
உண்மையி லேதவ றாத புலவர்
உணர்வின லேஉயர் நாடு-இந்தப்   (பாருக்குள்ளே)யாகத்தி லேதவ வேகத்திலே-தனி
யோகத்தி லேபல போகத்திலே
ஆகத்தி லே தெய்வ பக்தி கொண்டார்தம்
அருளினி லேஉயர் நாடு-இந்தப்            (பாருக்குள்ளே)ஆற்றினி லேசுனை யூற்றினிலே-தென்றல்
காற்றினி லேமலைப் பேற்றினிலே
ஏற்றினி லேபயன் ஈந்திடும் காலி
இனத்தினி லேஉயர் நாடு-இந்தப்     (பாருக்குள்ளே)
தோட்ட(த்)தி லேமரக் கூட்டத்திலே-கனி
ஈட்டத்தி லேபயிர் ஊட்டத்திலே
தேட்டத்தி லேஅடங் காத நிதியின்
சிறப்பினி லேஉயர் நாடு-இந்தப்             (பாருக்குள்ளே

புதன், டிசம்பர் 10, 2014

இன்றைய மாணவர்களும் ஆசிரியர்களும் -விரிசல் ஏன்?

    மாணவர்கள்  ஆசிரியர்களை அடிப்பதும் ,

மாணவர்கள்  அடியாட்கள் வைத்து மிரட்டுவதும்

இதற்கு ஆசிரியர்கள்  திறமையின்மை  என்பதும்

மாணவர்கள் குடித்துவிட்டு பள்ளிக்கு வருவதும்

இதற்குக் காரணம் ?பணிவு இன்மைதான்.


 ஒருஹிந்தியில் படித்த கதை :--

       ஒரு அரசனுக்கு  படிக்க வேண்டும் என்ற   எண்ணம் வந்தது.

அமைச்சரிடம்  அரசன்  தன் விருப்பத்தை வெளியிட்டதும்.

அமைச்சர்  ஒரு சிறந்த குருவைநியமித்தார்.

 குரு மிகுந்த அக்கறையுடன்  கற்றுத்தந்தார். ராஜா மிகவும்

பணிவுடன் இருந்தும்  கற்பதில் பின் தங்கியே இருந்தார்.

ஒரு நாள் அரசன் மிகவும் பணிவுடன்   குருவிடம்

கேட்டார் --எனக்கு ஏன் படிப்பு வரவில்லை?

 குரு சொன்னார்-- நீங்கள் அரசர் . பதவி அதிகாரம் ,செல்வம் அனைத்தும் உள்ளது.

நீங்கள் அரியணையில் அமர்ந்து ,நான் கீழ் அமர்ந்து கற்றுத்தருவதால்

படிக்க முடியவில்லை என்றார்.

பணிவு  என்பது இருந்தும் உங்கள் உயர்ந்த நிலை ,என் தாழ்ந்த நிலை

உங்கள் படிப்புக்கு இடம் தரவில்லை.

 இது சாதாரண கதை அல்ல.

இன்றைய மாணவர்கள் ஆசிரியர் உறவிலும்  இதே நிலை தான்.





செவ்வாய், டிசம்பர் 09, 2014

ஏமாந்தது போதும் இன்னும் ஏமாறாதீர்கள்.

  • இறைவனே!ஒளி தருக!!

  • THAMILதமிழ்தமிழ்

  • என்றுஹிந்திஎதிர்ப்பு'.

  • வெறும்அரசியல்.

  • நூறுகோடிஇந்தியமக்கள்.

  • பத்துக்கோடிதமிழகம். 

  • வெறும்அரசியல்பிழைப்புக்குஹிந்திஎதிர்ப்பு.

  • இதுதான்சத்தியம்.

  • இனிவேகாது.
  • பரிதிமாற்கலைஞரைபின்பற்றவில்லையே.

  • ஸ்டாலின்தயாநிதிஜேம்ஸ் சார்லஸ்அப்துல்ரஹ்மான்உதயசூரியன்.

  • இந்தஉண்மை.

  • இளைஞர்களே!

  • மனிதனுக்குபரந்தஅறிவுவேண்டும்.

  • குறுகியஅறிவுஇருந்தால்பக்கத்துவீட்டு ஜாபரும்

  • எதிர்வீட்டு ராபர்ட்டும்

  • குடியிருக்கும்சங்கரும் 

  • அச்சமின்றி அன்புடனும்பண்புடனும்இருக்கபுடியாது.

  • பட்டிமன்றதமிழ்தலைவர்சாலமன்.

  • ஜாதி ,மத , ஹிந்தி எதிர்ப்புஎன்பது

  • மக்களைஏமாற்றும் 

  • ஒழிந்து சாமிகும்பிடும் போலிகள்.

  • இறைவனே! 

  • இதைமக்களுக்குஉணர்த்து
  • .
  • இந்திஎதிர்ப்பு நாற்பத்தேழுஆண்டுஆட்சி--

  • முடிவுஅரசுப்பள்ளிகள்தமிழ்வழிமூடல்.

  • இதுதான்தமிழ்வளர்ப்பா! 

  • சிந்தியுங்கள் மக்களே.!உங்களை 
  •  
  • ஏமாற்றி

  • தங்கள்வாரிசுகளைபடிக்கவைக்கிரார்கள்.

  • இன்றல்லஇதுபலநூற்றாண்டுகளாக.

  • அரசர்காலம்முதல்இன்றுவரை. 

  • ஒருசட்டமன்றநாடாளுமன்றஉறுப்பினர்

  • வாரிசுகள் தமிழ்வழியா?

  • சத்தியமாகஇல்லை.

  • ஏமாந்ததுபோதும்

  • இன்னும்ஏமாறாதீர்கள்.

திங்கள், டிசம்பர் 08, 2014

இது முன்னே போன வெள்ளத்தில் பின்தொடர்ச்சி.

கற்றது  அறிந்தது கேட்டது,கேட்டுத்  தெளிந்தது

கற்பனையில் உதித்தது  என்றே

 காலத்தால் வளரும்  மாற்றங்கள்

கூட்டிக் கழித்து வகுத்துப் பார்த்தேன்.

முன் வந்த வரலாறு ,கதைகள் ,

பின் வந்து குவியும் விடைகள்.

மாறாத விடைகள்,

பூமாதாவின்  அனாதைக் குழந்தை சீதா,

வளர்ப்புமகள் ,

அங்கோ யாகத்தில் தோன்றிய ராமன் .

ஆற்றில் மிதந்து வந்த கர்ணன்,

அறிவிருந்தும் வறுமையில்

பிறப்பால் ஒதுக்கப்பட்ட விதுரன்,

காட்டிக் கொடுத்த விபீஷணன் ,

இளம் மனைவி கைகேயி ,

இடையில் புகுந்த கூனி,

நடையில் வந்த சகுனி

பார்வையால் பிறந்த குழந்தை ,
பார்வையற்றவனுக்குப் பிறந்த குழந்தைகள்,

அனைத்தும் பார்த்தால் இன்றும் அதே காட்சிகள்.

இன்றும்  செல்வியா ?குமரியா ?செல்வக் குமரியா?

தங்கக் காரிகையா,முலாம் பூசிய தங்கமா?
நீதிமான்றத்தில் இழுத்தடிப்பு,
இங்கும் ஒரு வளர்ப்பு மகன்,

அடுத்தோ கடுத்தோ

மூன்று தாரங்கள் ,
மாமன்கள் மச்சான் கள்
குடும்பச்சண்டைகள்,
ஒருவரை ஒருவர் ஒழிக்கும்
சபதங்கள்.
பாராளுமன்றத்தேர்தல்
பாவிகள் குடும்ப்பச் சண்டை
௨ஜி ,௩ ஜி, என
பிடித்த சனிகள்,
தொட்டில் குழந்தைகள்,
கள்ளக் காதல்கள்,
இதில் வரலாற்றுக்குறிப்புகள்

மாற்றான் மனைவியை கட்டிய மன்னர்கள்

கட்டிய புரட்சித்தலை வர்கள்.

இப்படியே பார்த்து வகுத்து தொகுத்துப் பார்த்தால்

இது முன்னே போன வெள்ளத்தில்

பின்தொடர்ச்சி.






சனி, நவம்பர் 29, 2014

உலகம் சுகமானது ---

दुखी संसार लिखा तो     -உலகம்  துன்ப மானது  எழுதினால் 

किसी ने पूछा-----யாரோ கேட்டார் --

क्या संसार सुखी नहीं है?--என்ன உகமானது இல்லையா ?லகம் su
सुखी चिंतन में नींद तो नहीं आयी.--சுகச்சிந்தனையில்  தூக்கம் வரவில்லை.
आदि काल से आज तक का इतिहास टटोला . ஆரம்ப காலம் முதல் இன்றுவரை வரலாரைத் தேடினேன்.
पुराणों की याद की;--புராணங்களைத் தேடினேன்.
राम की याद की .--ராமனை நினைத்தேன்.
हरिश्चंद्र की याद की;-ஹரிச்சந் தி ரனை நினைத்தேன் 
सिद्धार्थ की याद की.-சித்தார்த்தரை நினைத்தேன் 
महावीर ,नबी,ईसा  आदि सब का स्मरण किया.மகாவீர் ,நபி ,இயேசு எல்லோரையும் நினை த்தேன் 
गजेन्द्र मोक्ष की भी याद आयी.-கஜேந்திர மோக்ஷம் நினைத்தேன் 
सुखी संसार तो तभी याद आयी कुदरत की.-உலகம் சுகமானது என்றால் இயற்கையின் ஞாபகம் வந்தது .
सुखी है संसार प्राकृतिक नजारों पर  இயற்கை காட்சிகளில் உலகம் சுகமானது.
नज़र डालने से. பார்வை இட்டால் .
रंग-बिरंगे फूल -फल. -வண்ணவண்ண பூக்கள் 
फूलों के सुगंध ,फलों का स्वाद ;மலரின் மனம் ,பழங்களின் சுவை 
बदलना ऋतुओं का; பருவ நிலை மாற்றங்கள் 
नदी का बहाव ,நதிகளின் ஓட்டம் 
समुद्र की लहरें ,-சமுத்திரத்தின் அலைகள்.
ठंडी हवा ,-குளிர்ந்த காற்று 
रिम -जिम रिम् जिम पानी बरसना ,ரிம்ஜிம் ரிம்ஜிம் மழை பொழிதல்
हाथी का झूमना ,யானைகளின் அசைவு 
कोयल का  कूक , குயிலின்  இசை 
तोते की बोली --கிளியின் பேச்சு 
इन सब में तो देखा सुखी संसार ;இவைகளில் தான் சுகமான உலகம் கண்டேன்.
पर मानव-मानव में छिपा हुआ है ஆனால் ஒவ்வொரு மனிதநிடத்திலும் 

कोई न कोई शोक -दुःख; எதோ ஒரு சோகமும் துன்பமும் மறைத்திருக்கின்றன.
क्योंकि वही तो चतुर ; ஏனென்றால் அவன் தான் கெட்டிக்காரன்.
वही तो चालाक . அவன் தான் தந்திரசாலி.
वही तो ठगी.-அவன்தான் மோசக்காரன்.
सुखी देखने हर्रियाली निहारो'-சுகத்தைப் பார்க்க பசுமை யைப்  பார்.
जलप्रपात के जल गिरना देखो; நீர்வீழ்ச்சி கொட்டுவதைப் பார்.
नर की आँखों से आँसू की बूँदें  மனிதனின் கண்ணீரில் காண்ணீர் சிந்துவதைப் பார்க்காதே.
टपकना मत देखो.
तभी पता चलेगा  அப்பொழுதான்  தெரியும் 

सुखी है संसार.--உலகம் சுகம் என்று.

திங்கள், நவம்பர் 10, 2014

ஹிந்தி பேச பாடம் --9

ஹிந்தி பேச  பாடம் --9
அன்புள்ள முகநூல் அன்பர்களே ,
இதுவரை  அ  முதல்  ண வரை எழுத்துக்கள் சொற்கள் படித்திருப்பீர்கள் .
இன்று  த ப  ம  ய ர ல வ  முதலிய  ஹிந்தி எழுத்துக்களும் சொற்களும் பயிற்சி பெறுங்கள்.

त  थ  द  ध  न =த  த்த  dha  த்த ddha  ந /ன

  ता  था दा धा  ना =  தா .த்தா ,dhaa, dhdhaa, னா/நா

  प  फ ब भ म  =ப  ப்ப  ba ,bha  .ம

  पा फा बा भा मा  =பா .ப்பா ,baa, பா ,மா.

य  र ल व=ய,ர,ல,வ

 =யா ,ரா, லா, vaa  - या रा  ला वा

aadhaa  ஆதா--அரை  आधा         ஆய்=आय =income ;ஆயா=    आया
==came

khat=கத் ==கடிதம்.  ख़त    

gadhaa=கதா ==கழுதை.गधा   गाना= song gaana =பாட்டு

ஆப் ==நீங்கள் आप ;       ஆதர்=   आदर =aadar=respect ;
आधार -baseஆதாரம்  அடிப்படை

ஆம் --பொது,  மாம்பழம்  -ஆம் आम   ஜனதா =பொது மக்கள்.आम जनता

மான் --மானம் ,மதிப்பு ,மரியாதை मान ;  தான் dhan = धान -paddy

நாம் ==பெயர் =नाम ;  --- ஜான்  जान --लाइफ

அப் ab--இப்பொழுது  अब ;   dhan धन -wealth ;பொருள்  ;

தன்  तन =body உடல்  ;  மன் मन -mind=மனம்

kab = எப்பொழுது  कब =when

thab==அப்பொழுது  तब ;

  தாப் =  ताप =heat

கல்==நேற்று ,நாளை कल ;   சல்    चल =walk/goநட,போ

ஜல் --தண்ணீர்  जल     लाज -गौरव  லாஜ் =கௌரவம்

ஜல் dhaara=ஜலதாரை நீர் ஓட்டம்

ஜால் ==வலை  जाल  ;  நாலா      नाला - canal

மால் -பொருள்  माल   ;          மாலா =माला ==garland,மாலை

கால் ==நேரம் ,காலன்  काल ;

   காலா =  काला =black

daal==பருப்பு दाल            dhal-    दल -group,  குழு ,இதழ் கட்சி

வன் =வனம்  वन              நவ   नव --new; நவபாரத்-புதியபாரதம்

வாதா-vaadha-வாக்கு  वादा

நாத் -நாதன் ,தலைவன்  नाथ

கான் ==காது  कान

நாக் =மூக்கு नाक

daan==தானம் दान

vadh வத் ==வதம் वध

vaad= வாதம் சர்ச்சை  वाद

gaay காய் =பசு गाय

khaaya காயா -சாப்பிட்டான் ateखाया ;

kaayaa  काया =body  உடல்

gaayaa  -பாடினான் sang गाया

gaya =went போனான் गया

தயா -daya =இரக்கம் दया

நயா --புதிய नया

bhaar  =சுமை भार

bhag=பாகம்.भाग

rath= தேர் =रथ 

சனி, நவம்பர் 08, 2014

ஹிந்தி பாடம் -5

ஹிந்தி பாடம் --6

ஹிந்தி உயிரெழுத்துக்கள் --அதில் உள்ள சொற்கள்.

எழுத்துக்கள் --உயிர் எழுத்தும் ,உயிர்மெய்யில் 


ஐந்து க உச்சரிப்புகள்.


அதை பழகிய பின் படிக்க வார்த்தைகள்.



अ आ इ ई उ ऊ ऋ ए ऐ ओ औ अं अ :



a ஆ இ ஈ உ ஊர்ருஏஐ ஓ ஔ அம் அஹ

ஆ =आ --வா =come


आओ =ஆஓ =வா 

.
ஆயியே ==आइये ----வாருங்கள்

ஆஈ =आई =வந்தாள்


ஆஏ आए== வந்தார்


ஆஊ(ன்)आऊँ -- வரலாமா?may i come


क ख ग घ ङ k க க்க ga gha ங


का खा गा घा கா பக்கத்தில் ஒருகோடு தமிழில் 


இரண்டுகோடு நெடில் எழுத்து .


ஏக் ==ஒன்று --एक


ஆக்=aag நெருப்பு =aag


ஈக்= கரும்பு -=ईख


கஇ=அநேக ==कई


காஓ =க்காஓ ==சாப்பிடு= खाओ


காஇயே =சாப்பிடுங்கள் =खाइए

காஈ =சாப்பிட்டாள். சாப்பிட்டான் சாப்பிட்டனர் खाई 



( பின்னர் விளக்கப்படும் )


gaஇயே= பாடுங்கள் =गाइए

gao காஓ =பாடு =गाओ


காஈ gaaஈ ==பாடினான் .பாடினா गाई


गई=gaee=போனாள் கஈ


இந்த பயிற்சி பதினெட்டு எழுத்துக்கள் அதில் உள்ள 


வார்த்தைகள் .படிக்கவும் .தங்கள் கருத்துக்கள் 

வரவேற்கப்படுகின்றன,

வெள்ளி, நவம்பர் 07, 2014

ஹிந்தி பேச -பாடம் -5 வாழ்க பாரதம்!வாழ்க தமிழர்!வாழ்க பாரத மணித்திருநாடு,

ஹிந்தி என்பது எளிய மொழி 

இதில் தமிழ் மொழியில்  கலந்து 
பல ஆயிர வருடங்களாக ஒன்றி இணைந்து 
புணர்ந்து  வடமொழியா தமிழா என்று 

ஐயமுறும் சொற்கள் உள்ளன.

முகம் என்றசொல் தமிழா?வடமொழியா?


சந்தேகம்,நிச்சயம்,அவசியம்,சொப்பனம்,அதிகம் ,
கம்மி  ,சந்தோசம் ,சாட்சி,பரிவர்த்தனை 
பூமி,அக்கினி,வாயு ,புத்திரன் ,மித்திரன் ,பந்துக்கள் ,
இஷ்டம் ,இச்சை,அவமானம் ,மானம் ,மரியாதை,
லக்ஷியம்,சமாசாரம்,நிர்வாணம்,நிர்வாகம் 

இந்த  ஒற்றுமையின் இணைப்பின் புணர்ச்சியினை 

நன்கு,உணர்ந்து ,தெளிந்து ,புரிந்து ,

நமது தேசத்தந்தை  

ஹிந்தியை நாட்டின் பொதுவான 


இணைப்பு,தொடர்புமொழி ஆக்கினார்.

ஆனால் ஹிந்தி எதிர்ப்பு என்று 

உதயசூரியன் என்றவடமொழி பெயர்கொண்ட 
கட்சி  தமிழ் தமிழ் என ஆட்சி பிடித்து 
இளைஞர்களை  ஹிந்தி படிக்க தடுத்து

தன் வாரிசுகளுக்கு ஹிந்தி தெரியும் என்று மத்திய அரசு அமைச்சராக தகுதி என்று 
ஹிந்தியில் சுவரொட்டி அடித்து வாக்கு கேட்கிறது.

தமிழக மக்களே !சிந்திப்பீர்!
இன்று ஆங்கிலவழி என்ற நிலை.
இந்திய மொழிகளுக்கு இழி நிலை.

இந்திய மொழிகள் வளர்ப்போம்.
பலமொழி  அறிவு பாரினில் உயர்த்தும்.

வாழ்க பாரதம்!வாழ்க தமிழர்!வாழ்க பாரத மணித்திருநாடு, 



ஹிந்தி பேசவும் --4.

  வாங்க அய்யா!  நலமா?== ஆயியே  ஜீ ! குஷல்  ஹை?

உட்காருங்க ---பை ட்டியே.

காபி   குடிங்க ==காபி  பீஜியே.

 நீங்கள்  நலமா?----க்யா ஆப்  குஷல் ஹைன்.


நான்  நலம் ---மை   குஷல் ஹூ


  கேள்வி சொற்கள் --ப்ரஷ்னவாசக்   ஷப்த்


க்யா ==என்ன

கஹாங் ==எங்கே

கைஸா== எப்படி

க்யோன்= ஏன்

கப் kab==எப்பொழுது.

கித்னா ==எத்தனை / எவ்வளவு

கிஸ்கே லியே ==யாருக்காக

கிஸ் லியே ==எதற்காக

கித்னே   பஜே = எத்தனை மணிக்கு