ஞாயிறு, மே 06, 2012

money --no-happy-divorce ---why?



பொருளாதாரம்--இருந்தும் விவாகரத்து  ஏன் ?


இன்று காலை பக்கத்துவீட்டு இளம் தம்பதிகள் சண்டை இட்டனர்

.நம்பினால் நம்புங்கள்  நம் முன்னோர் இளம் வயதில் திருமண வாழ்க்கை
  வயதில் திருமணம் .

செய்வித்து இருபத்து மூன்றுவயதில் அசந்துபோய் ஒருவருக்கொருவர் 
மிகவும் நேசித்து சுகம் துன்பங்களில் இணைபிரியாமல் வாழ்ந்தனர்.

இன்று அவர்கள் அலுத்து அசந்துபோய் மனம் நிறை ந்த வாழ்க்கை வாழும் 

வயதில்  இன்றைய  தலைமுறையினர் புதுமண தம்பதிகள் ஆகின்றனர்.

இன்றைய அறிவியல் பொழுது போக்கு சாதனங்கள் உடலளவில் 

கட்டுப்பாட்டை  இழக்கச் செய்கின்றன. பிரம்மச்சரியம்,,புலன் அடக்கம்,

அனாவசிய சக்தி வெளிப்பாடு இவைகளுக்கு முக்கியமளித்தது போய் 
இந்தவயதில் கட்டுப்பாட என்ற வினா எழுப்பி கட்டுப்பாடற்ற வாழ்க்கை வாழ்ந்து 

அசந்தவயத்தில் ஆர்வமுடன் தொடங்கும் இல்வாழ்க்கை 
நீதிமன்றத்தில்  முடிவடைகிறது.

இன்றைய தலைமுறையினர்களுக்கு
 நல்ல பொருளாதார வசதிகள். 
தனிக்குடும்பம்.நல்ல  குளிர் சாதனவசதிகளுடன் அனைத்தும்.
ஆனால்  மனமொத்த தம்பதிகளைவிட மன  வேறுபடுள்ள 
 தம்பதிகள் அதிகம்.
காரணம் அறிவு முதிர்ச்சி யைவிட உடல் தளர்ச்சி ,
இது திருமூலர் மற்றும் பல சித்த வைத்திய மருத்துவர்கள் 
பல ஆயிரம் வருட முன்னர் வழிகாட்டிய  அறிய கருத்தை 
பின்பற்றாமை.
 இன்றிய அடக்கம் தேனீர்
 குடிக்கும் விருப்பம்போல் என்று  மார்கபந்து கூறிச்சென்றார் 
தொலைக்காட்சியில்.
 விளைவு 
திருமணமான ஆணும் பெண்ணும் திருமணமான ஆண்-பெண் 
 நேசிப்பது,கொலைசெய்வது,கள்ளக்காதலுக்கு தடையாக  இருக்கும் 
குழந்தைகளைக்  கொல்வது
  ஆங்கிலக்கல்வியின் பரிசு.
பணம் .

ஆனால்  மகிழ்ச்சி  நமது நாட்டின் நல்லோர்களின் சித்தர்களின் 
திருமூலர்  அறிவுரைகளை பின் பற்றுவதில்.
கண்டதே கோலம் கொண்டதே காட்சி நல்லதல்ல.
இளம் வயதில் இன்றியக்கட்டுப்பாடில்லாததே 
மன-திருமண முறிவுக்கு காரணம்.





kalviyil thadai en?

kalvi  -education.


indhiya  thirunaadu  விடுதலை அடைந்து அறுபத்தாறு ஆண்டுகள் ஆனாலும் கல்வி 

என்பது பழைய முறையில் தான் உள்ளது.விடுதலை பெற்றதால்
 படிப்போர் எண்ணிக்கை அதிகரித்தது.ஆனால் படித்த பாடங்களுக்கும் கிடைத்த 
வேலைக்கும் தொடர்பு இல்லை.தாவரவியல்,விலங்கியல் பட்டதாரிகளுக்கும் 
வேதியியல்,இயற்பியல் பட்டதாரிகளுக்கும் அந்தஸ்தான வெளிவேலை 
வங்கியில் தான்.அரசாங்க எழுத்துவேலை.
இப்பொழுது பொறியியல் பட்டதாரிகள் அனைவருக்கும் ,பட்டதாரிகள்
 அனைவருக்கும்  கணினித்தொழில்.
படிப்பிற்கும் வேலைக்கும் சம்பந்தமில்லை.
மருத்துவ படிப்பிற்கு ஆர்வமில்லை.

ஆசிரியர் வேலைக்கு ஆசிரியர்களை தகுதி வாய்ந்த ஆசிரியர்களை 
நியமனம் செய்ய கல்வி நிறுவன நிர்வாகிகள் படும்பாடு அதிகம்.
அவர்கள் ஆசிரியர்களை படுத்தும் பாடல் நிலையான ஆசிரியர்கள் 
தனியார் பள்ளியில் கிடையாது.ஊதியம் அதிகம் தரவேண்டும்
 என அவர்களும் நிரந்தர ஆசிரியர்களை வைத்துக்கொள விரும்பவில்லை.

அரசியலிலும் திரைப்பட நாயகர்களும் பொருளும் புகழும் 
தான்  பல மாணவர்களை கல்விக்கூடங்களை விருப்ப இடமாக மாற்றவில்லை.
இவை கல்வித்தரம் உயர்வதில் தடையாக உள்ளன.



வியாழன், மே 03, 2012

education

அன்பு  அறம் அகலா சமுதாயம்.ஆனந்தமுள்ள  ஆற்றல்  மிக்க சமுதாயம்.
படித்து  பணம் சம்பாதிப்போரால் முடியுமா?
கற்றோர்  கற்ற கல்வி குறைந்த சிலவானால்
கடமை சேவை அன்பு அறமாகும்.
கல்லூரியில் சேரவே லக்ஷங்கள் கறுப்புப் பணமானால்,
கள்ளக் கணக்கு,அநீதிக்கான வழக்கு ஆடல்.
குறுக்குவழியில் பணம் தேடல் என,
சமுதாயம் ஒரு சாபக்கேடாகும்.
கற்றோரால் தான் வருமான வரி  குறைப்பு.
சட்டத்தை ஏமாற்ற வழி  காட்டுதல்.
லக்ஷங்கள் சிலவு செய்து மருத்துவரானால்
சேவை லட்சியங்கள் பறந்தே போகும்.
பரந்த மனப்பான்மை குறுகிப்போகும்/
கட்டணங்கள்  கல்விக்கே அதிகமானால்
கடன் சுமைகள் அதிகமாகும்.
பெற்றோர் கடன்,தன கடன்
என்ற நிலை தன்னிலை  மறக்கச்செய்யும்.
ஐந்தாண்டில் செலவு செய்யும் பணம்
தேடும் அரசியல் வாதிக்கும்.
கல்விக்கு  முதலீடு செய்த கல்வி  பயின்றவனுக்கும்
முதலீடு செய்து கல்வி நிறுவனங்கள் ,கடைகள்
நடத்துவோருக்கும்  வேறுபாடு வெளிச்சமாகும் .
ஏழைகள் வாழ அருகதை இல்லை என்ற நிலை
உண்மையாகும்.


  

school fee and public

நானூறு  பள்ளிகள் தொடர்ந்த வழக்கில்  15% கட்டணம் அதிகம்  வசூலிக்க நீதிமன்றம் அனுமனுமதித்து உள்ளது.
அரசியல் வாதிகள் மிகவும்  சாமார்த்திய சாலிகள்.
மேட்ரிக்  பள்ளிகளுக்கு காட்ட அனா விதி அமைத்து விட்டு
அரசியல் தலைவர்களின் பள்ளிகளை மத்திய அரசுப்  பள்ளிகளாக  அங்கீகாரம்
பெற்று நடத்தும் இரட்டைவேடம். மக்களை கல்வி விஷயத்திலும் ஏமாற்றும்
c.b.s.e. பள்ளிகள்.சமசீர் கல்வி என்பது சீர் படுத்த வேண்டுமானால்  கல்வி என்பது ஒரே வாரியமாக மாற்றவேண்டும்.

இப்பொழுது இந்தியாவில்  இருக்கும் கல்வி வாரியங்கள்.

C.B.S.E., I.C.S.E., STATE BOARD., MATRIC., ANGLO INDIAN. ORIENTAL SCHOOL.,INTERNATIONAL SCHOOL.

THANIYAAR PALLIKAL; தனியார் பள்ளிகள் :
சிறு பான்மை ;பெரும்பான்மை;
இதில் ஆசிரியர்களுக்கு பணிப்பாதுகாப்பு,பதவி முன்னேற்றம்,விடுப்பு எடுப்பதில் 
சலுகை அனைத்திலும் பாரபட்சம்.
சிறுபான்மை பள்ளிகளில் அந்த மதம் சார்ந்தவர்கள் தான் அரசு உதவி பெரும்
பள்ளிகளில் கூட தலைமை ஆசிரியராக முடியும்.

சிறுபான்மை  சலுகைகள் பெரும்பான்மை பள்ளிகளுக்கு கிடையாது.

கிட்டத்தட்ட மாநகரங்களிலும்  சிற்றூர்களிலும் அரசு அரசு உதவிபெறும் பள்ளிகள் எண்ணிக்கை குறைந்து
 கொண்டே  ஆசிரியர்கள் -மாணவர்கள்  மூடும் நிலை .

ஒரே  கட்டடத்தில் c.b.s.e., matric.,arasu udavi perum pallikal.
மற்றொரு கேலிக்கூத்து.
20%சதவிகிதம் ஏழை மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு.
ஒரு எழுதும் பொருள் ரூபாய் 2/--முதல் 500 வரை.
கால் சூக்கள்  50 ரூ.முதல் 2000/ வரை
குறிப்பேடுகள்  தரத்திர்கேற்றவாறு.
ஒரே வகுப்பறையில்  ஒரே பெஞ்சியில்  சீருடை துணி முதல் குறிப்பேடு 
வரை ஏற்ற தாழ்வு. தந்தை தாய் படும் வேவேதனை  வர்ணிக்க முடியுமா./
கல்வி விளையாட்டு கண்ணீர் வடிக்கவே,
அரசின் போலி நாடகம் மக்கள்  கஷ்டம்  எப்போது  தீரும்.
பொருளாதார ஏற்றத்  தாழ்வு  உள்ள நாட்டில்  சமச்சீர் கல்வி ,கட்டணம் ,
என்ற நாடகம் சரியல்ல.
கல்வி  என்பது ஒரு நாட்டின் ஜீவநாடி.
அதில் பணம் நாடி ஓடுவதால் அது ஒரு புற்று நோயாகும்.
பணம் இல்லையேல் படிப்பில்லை என்பது  அரசுக்கல்வி அதிகாரிகளின் மனச்சாட்சிக்கு 
விட்டுவிடுகிறேன்.


educational system.

 தான் பெற்ற அறிவை ,கற்ற கல்வியை மற்றவர்கள் அறியும் வண்ணம்
 எடுத்துக் கூறுவதுஒரு கலை
எல்லோராலும் அதை மற்றவர்கள் புரியும் வண்ணம்
 விளக்குவது என்ற தனித் திறமையால்  ஆசிரியர்கள் மாணவர்களின் மதிப்பைப் பெறுகிறார்கள்
.என் அனுபவத்தில்  அத்தகைய  ஆசிரியர்கள்  எண்ணிக்கையில் 
குறைவு தான்.
மிக அறிவுத்திறன் கொண்ட ஆசிரியர்கள் தனது சொல்வன்மை
 திறன் குறைவதால் ஆசிரியர்கள் இறைவன் வரத்தால் பிறவியிலேயே அந்த 
திறன் வரவேண்டும்.

ஆசிரியர் பயிற்சி பெறாத எத்தனையோ பேர் நல்ல
 ஆசிரியர்களாகப் பாராட்டபடுகின்றனர்.
கால மாறு பாட்டிற்கேற்ப ஆசிரியர்கள்  தன் கற்பித்தல்  முறையை 
மாற்றிக்கொள்ள வேண்டும்.
நமது கல்வி .முறை மனப்பாடத்திற்கு முக்கியத்துவம் அளிக்கிறது.
பாடப்புத்தகத்தில் உள்ள சொற்கள் மாறினால் மதிப்பெண் குறைகிறது.
இந் நிலை மாறி சொந்த வாக்கிய சொல் அமைப்பு எழுதும் மாணவர்கள் திறமை
 போற்றப்பட  வேண்டும்.
மாணவர்கள் ஆர்வம்,திறமை,அறிந்து கல்வி தரப்பட வேண்டும்.
எனது நண்பன் ஒருவன் ஒரு பாடத்தில் பள்ளியல்  முதல் மாணவன்.ஆனால் அவன் தேர்ச்சி பெறாததால் அவன் பாராட்டப்படவில்லை.
அவனுக்கு அந்த பாடத்தின் மதிப்பெண் படி பரிசு தரவேண்டும்.
இத்தகைய கல்விமுறை  தனித் திறனுக்கு மதிப்பளிப்பதில்லை.


செவ்வாய், மே 01, 2012

gold-costly-why?

தங்கம்  விலை உயர்ந்தது.
தங்கம் போன்ற மேனி,
தங்கமான மனசு.
தங்கமான தாரம்.
தங்கமான கணவன்,
தங்கமான பிள்ளை.
தங்கம் தங்கம் என ஒப்பிட்டே,
உண்மையான தங்கம் ,
விலை உயர்கிறது.
அவனைப்பற்றிய,
அவன் பத்திரை மாற்றுத் தங்கம்.
அவன்  சொக்கத்தங்கம்.
புடம் போட்ட தங்கம்.
அவன் இருப்பத்திரண்டு கேரட்
போலித்தங்கம்
 பத்தரை மாற்றுத்தங்கம்
ஓல்ட் இஸ் கோல்ட்.
மின்னுவதெல்லாம் பொன்னல்ல.


uravukalil virisal

மனிதன் மனம் உறவுகளிடம் அன்பு காட்டும்.உறவுகள் உதவுகின்றன அதில் விரிசல் வரக் காரணம்.ஏன்?
  1. ஒன்று பொருளாதாரம்.
  2. பொறாமை.
  3. தாழ்வு மனப்பான்மை.
  4. விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லை
  5. தான் என்ற ஆணவம்
  6. எதிர்பார்ப்பு ==மரியாதை/முதலில் யார் பேசுவது/யார் அழைப்பது/எப்படிப்பட்ட குரல் வெளிப்பாடு./
  7. கொண்டு செல்லும் பொருள்கள்.
  8. இவர்களுக்கு என்ன  விருந்து  உபசாரம் என்ற எண்ணம்
  9. முன் விரோதம் / குரோதம்
  10. மட்டம்  தட்டும் பேச்சுக்கள்./கேலி-கிண்டல்
  11. aniyum  அணிகலன்/ஆடைகள்.
  12. சமுதாய அந்தஸ்து/பதவி/ஆடம்பரம்.
  13. கல்வி நிலை.

சனி, ஏப்ரல் 28, 2012

society is mislead by puranas

கடவுள்  என்ற ஆன்மிகம் பேசினால் நூறு சதவிகிதம்

நல்லொழுக்கம்,நேர்மை,சத்தியம்,ஆசை இன்மை  போன்றவற்றை

 பின்பற்ற வழிகாட்டகாட்டவேண்டும்.

நேற்று நான் ஊட்டியில் இருந்து பேருந்தில் வந்து கொண்டிருந்தேன்.

அப்பொழுது ஒரு ௨௦-௨௧ வயதுள்ள ஒரு ஆண்-பெண் ஜோடி பேருந்தில் ஏறியது.
ஏறும்போது அவர்கள் காதல் ஜோடி என்று தெரிந்து கொண்டேன்.

காதல் என்ற  விஷயம் தேவையா அல்லது தேவை அற்றதா என்பது

வேறு.அனால் அந்த ஜோடியிடம் விசாரித்த போது அவன் ஒரு வெல்டிங்

கம்பெனி பணியால்.அவளோ இரண்டாம் ஆண்டு பட்டம் படிக்கும் மாணவி.

படிப்பை விட்டு விட்டு வந்துவிட்டால் .அவளைவிட அவன்தான்

பதற்றத்துடனும் ,கவலை உடனும் காணப்பட்டான்

இருவரின் முன் வினா.அடுத்த நேரம் எங்கு தங்குவது,தொழில் என்ன செய்வது?
வீட்டிற்கு சென்றால் நிலை என்ன.?

         இதற்கு அவர்கள் முன் உதாரணம் சிவபெருமான்.தக்ஷன் தாகஷாயினி.

முருகன் வள்ளிதெய்வானை.தசரதர் மூன்று மனைவிகள்.இன்னும் சில 

தெய்வீகக் கதைகள்.
           அவர்கள் தன் நிலை உணர்ந்தால் அவர்கள் அழமான சிந்தனையால் 

தத்துவம் அறிவர் என்பது ஆத்திகவாதம்.இவர்களுக்கு மேலோட்டமான கதைகளைத்தான் சொல்கிறோம்.
திரைப்படங்கள் இதை மிகை படுத்துகின்றன.
நள-தமயந்தி,துஷ்யந்தன்-சகுந்தலா,காதல் இல்ல காவியங்கள் இல்லை. 

புராணங்கள் இல்லை என்பது வாதம்.

க்ரிஷ்ணனைத்தான் அதிக பெண்கள் விரும்புகின்றனர்.

பெண்பார்க்கும் படலத்தில்  அதிகமாகப் பாடும் பாட்டு அலைபாயுதே கண்ணா தான்.
ராமர் போன்ற இல்வாழ்க்கை ராவணின் புகுதலால் பாதிக்கப்படுகிறது.
இந்த கதைகள் தான் காதலுக்கு காரணமாக,எடுத்துக்காட்டாக 
அமையும் போது சற்று வருத்தமாகத்தான் உள்ளது.

இதில் குடும்பக் கட்டுப்பாட்டு வாசகம் வேறு- 

பரமனுக்கு இருவர், பாமரனுக்கு  ?


வெள்ளி, ஏப்ரல் 27, 2012

UDHAKAI SUTRULAA PAYANAM.

மனிதர்கள் மனம் அமைதிக்காக மலை வாசஸ்தலங்களுக்கு செல்கின்றனர்.
நான் உதகை சென்ற போது நடப்பதற்கே பேருந்து நிலையத்திலிருந்து மிக கஷ்டப்பட்டேன். நடை பாதை கிடையாது.எப்பொழுது சிற்றுந்து மோதுமோ /பேருந்து மோதுமோ என்ற அளவிற்கு இருந்தது. சுற்றுலா வருபவர்களுக்கு ஆரோக்ய சூழல் வேண்டும். ஆண்டுக்கு ஆண்டு அது ஒரு செயற்கை சூழலாக மாறுகிறது.
இதில் தமிழக அரசு தனிப்பட்ட முறையில் இயற்கை சூழல் மிக்க உடகையையும்,பயணிகள் வசதிக்காக நடைபாதை அமைக்கவும் நடவடிக்கை எடுத்தால் நலமாக இருக்கும்.

வெள்ளி, ஏப்ரல் 20, 2012

vedas when printed. by indians or ge rman

THE VEDAS WERE WRITTEN ON PALM -LEAVES AND BIRCH-BARKS,AFTER  VERY LONG TIME OF THEIR ORAL EXISTENCE;ONLY FOURTEEN CENTURIES BACK,ILLUMINATING COMMENTARIES ON VEDIC TEXTS CAME  INTO EXISTENCE,PERHAPS BECAUSE HUMAN
MEMORY BEGAN TO WEAKEN. NO VEDIC TEXT WAS PRINTED IN INDIA ,TILL THE FAMOUS  GERMAN SAGE OF VEDIC LORE Dr.FRIEDRICH  MAX MULLER PUBLISHED HIS FIRST EDITION  OF THE RIG VEDA WITH SAAYANA'S COMMENTARY IN 1874,BEGINNING HIS WORK IN 1848.

Dr.A.WEBER BROUGHT IN PRINT 'VAAJASANEYI SAMHITAA IN 1852,TAITIRIYA SAMHITAA IN 1871.

DR.L.VON SCHROEDER PUBLISHED CRITICAL EDITIONS OF 'MAITRAAYANI SAMHITAA'
IN 1881-86,AND 'KAATHAKA-SAMHITA IN 1900-11.PROF.STEVENSION GAVE THE TEXT OF 'RAANAAYANIYA' BRANCH OF SAMA VEDA,WITH HIS ENGLISH TRANSLATION IN 1842.
EUGENE BURNOUF  PRODUCED THE GERMAN TRANSLATION OF THE 'KAUTHUMIYA' BRANCH OF SAMVEDA IN 1848


ROTH AND W.D.WHITNEY EDITED 'ATHARVA VEDA'IN 1856.

BETWEEN 1849 AN D 1914,MANY WESTERN SANSKRITISTS LIKE

 PROF.M.HAUG,PROF.B.LINDER,DR.A.C.BURNELL,DR.H.OERTAL,PROF.A.F.STENZLER,
D.GAESTRA,HILLEBRANDT,CALAND,R.GARBE,F.KANUER,M.BLOOMFIELD,DR.H.OLDENBURG,
DR.H.DR.H.WILSON,H.GRAASMEN,A.LUDWIG,R.T.H.GRIFFITH,DR.A.B.KEITH,DR.JACOBI,PROF.THEODORE
GOLD STUCKER,SIR MONIER WILLIAMS,ETC.,WERE THE PIONEERS IN THIS FIELD OF THE PUBLICATION OF VEDIC TEXTS,AND THEY GAVE TO THE WORLD MOST OF THE


VEDIC TEXT THEN AVAILABLE.THESE BOOKS PAVED THE WAY FOR THE INDIAN SCHOLARS TO PUBLISH THE CRITICAL EDITIONS OF THE VEDIC TEXTS.




REF.K.S.SRINIVASACHARYA.