புதன், ஏப்ரல் 04, 2012

MANJAL MAHIMAI.

மஞ்சளின் மகத்துவம்.
மஞ்சள் பூசி குளிப்பதால்,தோலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது.

சரும நோய்களுக்கு மருந்து தான் மஞ்சள்.

பெண்களின் உதட்டில் முடி வளர்வதைத் தடுக்க
,தொடர்ந்து மஞ்சளை மை போல்  அரைத்து இரவு படுக்கப் போகுமுன் முகத்தில் பூசி படுத்து காலையில் முகம் கழுவினால் முடி வளராது
.
மஞ்சள் பொடி பசும்பாலில் கலந்து சாப்பிட்டால் உஷ்ண இருமல் ,தொண்டைப்புண் குணமாகும்.

வெறும் வயிற்றில் 1 டீ ஸ்பூன் மஞ்சள் தூளை ,1 டம்ளர்  பாலில் கலந்து
காலை மாலை குடித்து வர ஆஸ்த்துமா தொல்லை தணியும்.


.

READ RELIGIOUS BOOKS.

MAN AND HIS ACTIVITIES.

MAN ALWAYS THINKS ABOUT HIS OWN IMPROVEMENT
.
.THOSE WHO WANTS OTHERS PROGRESS ,
THEY ARE LESS IN NUMBERS.
 SO THEY ARE GREAT
. THE  FIRST LEADER IS ALWAYS FIRST
. THOSE WHO FOLLOWS AND BECOMES AFTER,
 THEY NEVER CREATE AS GREAT AS FIRST.
THE VEDAS, UPANISHADS, WHO WROTE,
REALLY THEY REMAIN POOR IN THE  MATERIAL WORLD.
THEIR THOUGHTS ARE HIGH. THOSE WHO  ARE PREACHING,
 THEIR HIGHEST GUIDANCE, THEIR  MATERIAL POSITIONS ARE GOOD.
MOHAMMAD NABI SUFFERED LOT.
JESUS SUFFERED LOT.
WHAT THEY DID?
THEY ARE AGAINST THE EVILS .
ALWAYS EVIL POWER IS GREATEST
 THAN THE DIVINE POWER.
WHY ?
ALL ARE GOOD,
IFE

ALL BECOME  IMMORTAL..
BAD THINGS ARE MORTAL.
IN THIS MATERIAL WORLD
,EVERY ONE LIKES  TO EARN MONEY.
HONESTY EARNING  IS NOT ENOUGH IN THIS SCIENTIFIC WORLD.
SO , MAN GETS LOAN TO FULLFIL HIS DESIRE.
IF HE GETS CHANCE,HE IS READY TO DO ANYTHING TO EARN.
BUT MONEY ALONE  IS NOT   ENOUGH  FOR HIM..
HE WANTS KNOWLEDGE.
HE WANTS PEACE.
HE WANTS REAL HAPPINESS.
BUT  EVERY ONE HAS HIS OWN PROBLEMS.
NO ONE IS 1OO% HAPPY LIFE.
SO HE WANTS PRAYER.
VEDAS,KURAN,BIBLES
SHOW HIM THE PATH OF PEACE.
LEADS TO HIM FOR HUMAN BEHAVIOUR.
SO ,THE RELIGIOUS BOOKS ARE IMMORTAL.
READ RELIGIOUS BOOKS,
IT GIVES MATERIAL HAPPINESS.
IT GIVES KNOWLEDGE.
IT GIVES HEALTH.
IT GIVES MENTAL SATISFACTION.
IT LEADS YOU A HAPPY  LIFE.
IT GUIDES YOU TO LOVE ALL AND SERVE ALL.
IT INSPIRES YOU TO LIVE FOR OTHERS.

ACQUIRE RELIGIOUS KNOWLEDGE WITH YOUR MATERIAL KNOWLEDGE.
ONE GIVES YOU KNOWLEDGE OF THE REAL WORLD.
OTHER GIVES THE KNOWLEDGE  OF ARTIFICAL WORLD.
ONE GIVES THE KNOWLEDGE THE POWER OF NATURE.
OTHER GIVES THE KNOWLEDGE TO WIN THE NATURE.
IN THIS PRACTICAL WORLD NATURE IS MOST POWERFUL.
MAN CANNOT WIN THE NATURE.
HIS ARTIFICIAL SCIENTIFIC INVENTIONS  ONLY SHOWS FAILURE.
THE INVENTIONS ARE CHANGABLE.
BUT NATURE IS CONSTANT POWER.




செவ்வாய், ஏப்ரல் 03, 2012

WHY?INDISCIPLINE IN EDUCATION.

EDUCATION AND INDISCIPLINE

EDUCATION  MEANS MAKING MAN AS A HUMAN.IT MAKES MAN GIVING KNOWLEDGE.
BUT IN INDIA HISTORY OF EDUCATION DIFFERS BECAUSE OF BRITISH EDUCATION SYSTEM.PRIOR TO BRITISH INDIA'S EDUCATION SYSTEM NOT A CLASSROOM EDUCATION.IT IS FREE FOR ALL.THEY DIVIDED SOCIETY ACCORDING TO THEIR PROFESSION.SO THE PEOPLE GET EDUCATION BY PARENTS.ALL WERE EXPERT IN THEIR TRADITIONAL EDUCATION.
SLOWLY CASTE SYSTEM FORMED.IN THE NAME OF GOD AND LANGUAGE THE LAZY EDUCATED MEN  MADE THE WORKERS AS A SLAVE.ALTHOUGH THE VEDAS GIVES IMPORTANT FOR PRAYERS BUT THE SCHOLARS ARE MADE A RULE THAT TEACHING SANSKRIT TO OTHER CASTES  IS A GREAT SIN.SECONDLY THEY GAVE IMPORTANCE FOR PRONOUNCING THE WORDS.PRONOUNCING WRONG CHANGES THE MEANING.
THEY NEVER WANT TO EDUCATE OTHER .SO EDUCATION IS ONLY TO THEM  WHO ARE.
PRAYING GOD.SECOND FOR RULERS AND COMMERCIAL PEOPLE.THE FOURTH HARD WORKERS  DENIED FOR EDUCATION.
RESULT THE DIVINE LANGUAGE IS NOT DEVELOPED MUCH.LOCAL LANGUAGES DEVELOPED .RAMAYANA WRITTEN BY VALMIKI, GOT LESS IMPORTANT WHEN
THULASI WROTE RAMAYANA IN AVADHI.THEN RAMACHARITAMANAS  IS READING BY EVERY HINDUS IN NORTH INDIA.ALL INDIAN'S LOCAL LANGUAGES GAVE IMPORTANT FOR RAMAAYANA AND MAHABHARATHA,
ART,MUSIC,ADMINISTRATION,CULTURE WELL DEVELOPED THOSE DAYS.
ANCIENT INDIAN EDUCATION SYSTEM GAVE IMPORTANCE FOR MORAL ACTIVITIES.
THEY WANTED TO DEVELOP CULTURE,CIVILIZATION,JUSTICE, HONESTY,HELPING OTHERS  AND ALSO TO LIVE AND LET TO LIVE.THEY GAVE IMPORTANCE FOR CHARACTER  THAN EDUCATION.THEY TAUGHT GOOD CONDUCT ONLY SAVES INDIVIDUAL AND COUNTRY. A TEACHER NEVER WANT TO BECOME RICH.THEY WANTED TO PROMOTE  A LIFE OF TRUTH,LOVE AND SACRIFICE.

MODERN EDUCATION.
 BRITISH EDUCATION  ONLY WANTED   TO PRODUCE CLERKS AND ACCOUNTANTS.
AFTER FREEDOM FREE EDUCATION   GAVE LIFE FOR MANY POOR PEOPLE.THOSE DAYS ONLY GOVT.SCHOOLS.MANY GOT CHANCE TO GET EDUCATION.
AFTER 1970 POLITICS BECAME VERY COSTLY.TO WIN ELECTION IT IS NECESSARY TO SPEND CRORE OF MONEY.AT THE SAME TIME THEY WANT TO EARN MONEY WITH IN FIVE YEARS.BECAUSE  THEY HAVE DOUBT THAT NEXT ELECTION THEY WILL GET A CHANCE OR NOT.
WHEN THE POLITICAL PARTIES WANT TO EARN MONEY ,THEY EARNED IT MANY ILLEGAL WAY.THE GOVT.OFFICERS GOT TO EASY WAY TO FOLLOW POLITICIANS.

THE PRIVATE SCHOOLS ENTER USING THIS SITUATION.IN GOVT.SCHOOLS NO BASIC NEEDS.THE TEACHERS APPOINTMENT IS LESS. IN SINGLE TEACHERS SCHEME  ONE TEACHER MANAGED 1ST STD.,TO 5TH STD.,.BUT IN PRIVATE SCHOOLS FACILITIES AND CARE  ATTRACT THE PARENTS.THE PARENTS ARE READY TO PAY FOR KIDS.
   WHEN THE EDUCATION  BECOME COSTLY THE MORAL IS NOT GET IMPORTANT.
THE TEACHER WANTS  TO EARN MORE. WHERE EVER THE MONEY GETS IMPORTANT,
THE MORAL,CHARACTER,CONDUCT  EVERY MAN'S HIGH QUALITIES ARE GOING DOWN.
THE BUSINESS  MINDED  EDUCATION IS MAKING IMMORAL AND INDISCIPLINE AMONG 
STUDENTS.













ஞாயிறு, ஏப்ரல் 01, 2012

poruthamillaa uravu.

மனிதனின் கற்பனை வளம்
 புதியவற்றை கண்டுபிடித்துக்கொண்டே
 இருக்கிறது.
 ஆனால் அவன்  மனம்  நிறைவு  பெறவில்லை
.அதனால் தான் அவன்
 முதுமை அடைந்த பெற்றோர்களையும்
புது வித மயக்கத்தால் மறந்துவிடுகிறான்
. அல்லது மாதம் ஒரு பெரும் துகை கொடுத்தல் தான்
 கடமை என்று நினைக்கிறான்.
புதிய எண்ணங்கள்.மாற்றங்கள்
 அவன் படித்த மொழி
 அவனை இயந்திரமாக்கிவிட்டது.
 காரணம் அவன் ஒரு இயந்திரத்தோடு
 ஐக்கியமாகிவிட்டான்
.ஒரு புதுக்கவிதை
 பணம் உள்ளது
.வேலை உள்ளது
.மன மகிழ்ச்சி உள்ளது
.ஆனால் மன நிறைவுதான் இல்லை
.விவாகம் ஜாதகப் பொருத்தம் பார்த்தாலும்
 ,காதலித்து மணந்தாலும்
 விவாகரத்தில் முடிகிறது.
ஆண்களின் சிற்றின்ப ஆசைகள்
 ஏக்கத்தில் முடிகின்றன
. பெண்களின் ஆசைகள்
 அவர்கள் மனம் வைத்ததால்
 செயலில் முடிகின்றன.
விளைவு 37   வயது ஆசிரியை 25  வயது ஆசிரியை
  17 ,15  வயது மாணவனை கடத்துவது
,46  வயது அன்னை தன் மகனின் 26  வயது நண்பனுடன்
 தொடர்பு கொண்டு அடுத்த ஜன்மத்தில்
 சேர இருவரும் தற்கொலை செய்து கொள்வது
இதெல்லாம் அவன் அறிவியல்
 வளர்ச்சியால் ஏற்பட்ட காமக் கிளர்ச்சிகள்.


நம் முன்னோர்கள் ஆன்மிகம் கலந்த
அறிவியலுக்கு முக்கியத்துவம் அளித்ததால்
  மனக்கட்டுப்பாடு,பிரமச்சரியம் ,கற்பு 
,என ஒருவித ஆன்மிக பயம் காட்டப்பட்டது.
ஆனால் இன்று அறிவியலுக்கு  முக்கியத்துவம்.
 புலன் அடக்கம்,காமக்கட்டுப்பாடு என்பது உடல் நலனுக்கு கேடு என்றும்,காப்பி அல்லது  தேநீர் அருந்துவதுபோல் என்றும் கூறப்படுகிறது.
எனவே தான் சமுதாயத்தில் அமைதியின்மை.
முறையற்ற உறவுகள்,தொடர்புகள்.கொலைகள்,தற்கொலைகள்.






சனி, மார்ச் 31, 2012

thulasiraamayanaththil rama mahimai dohai.tamil

துளசி ராமாயணம் ----ஈரடியில் ராமன் மகிமை.

ராமாவதாரம் என்பது  இறைவனே
  மனிதனாகப் பிறந்தால்
  இப்புவியில் இன்னல்கள்
அனுபவித்தே தீரவேண்டும்,
மக்களின் அவச்சொல்லிலிருந்து
  தப்புவதென்பது  இயலாத ஒன்று.
மூன்று அன்னைகளின் அன்பு,
தந்தையின் பாசம்,
சகோதரப்பற்று
,மக்களின் நேசம்,
அனைத்தும் இருந்தாலும்
   தந்தையின் வாக்கை   காப்பாற்ற 
 கானகம் செல்லுதல்
,மனைவியை இழத்தல்,தேடுதல்,
வாலியை மனித அவதாரத் தத்துவப்படி
 மறைந்து கொல்லுதல்,
ராவணனின்   தம்பி விபீஷணனின்
 கருத்துருபெற்று
 பல ரஹசியங்களை
அறிந்து வென்ற காதை.
வால்மிகியின் மூலம்
 அறியாத மக்களுக்கு
 மக்கள் மொழியில் வந்து
 இல்லம்தோறும் பூஜிக்கப்படும்
துளசிதாசரின் ராம சரித்மானஸ்.
அதில் ராம நாம மகிமை கூறும் தோஹை .படியுங்கள்.
பரமனின் புகழ் பாடுங்கள்.
அடியேன் பொருள்  கூறும்  முயற்சியில்

 குற்றம் குறை இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.
  1. ராமநாமம் என்பது
  2.  ஒரு ஒளிவிளக்கு
  3. .ராமநாமத்தை உச்சரிக்க ரா என்ற நெடில் எழுத்தால் பாபங்கள் வெளியேறும்
  4. .-ம்-என்ற எழுத்தால் உதடுகள் மூடப்படும் பொழுது 
  5.  மீண்டும் பாப எண்ணங்கள்
  6. அகத்தில் எழாது.
  7. புண்ணியமே சேரும்.
  8. ராம நாமத்தை    ஜபித்தால்
  9.   நான்கு  புறமும் ஒளிமயமாகும்
  10.  .நம் உள்ளும்  புறமும்  தூய்மை அடைவோம்.
  11. ராமன் நேரடியாக
  12.  சபரி,ஜடாயு முதலிய
  13. உத்தமமானவர்களுக்கு முக்தி அளித்தார்
  14. .ஆனால் ராம நாமம் ஜபித்தால்
  15.  துஷ்டர்களும் மோக்ஷம் அடைவர்.
  16. ராம நாமத்தின் மகிமையின் கதை வேதங்களிலும் புகழப்பட்டுள்ளது.
  17. கலியுகத்தில் ராமநாமம் என்பது மனம் விரும்புவதெல்லாம் தரும்  கல்பவிருக்ஷம்.நலம் தரும்,முக்தி தரும் .துளசிதாசராகிய மிகவும் இழிவான என்னை  புனிதனாக்கியது ராம நாமமே.
  18. ராமநாமம் ஸ்ரீ நரசிம்மன்.கலியுகம் ஹிரண்ய கஷ்யபு.ராம நாமம் பிரகலாதன்
    .இந்த ராமநாமம் கலியுகம் என்ற அரக்கனை  வதம்  செய்து ஜபிப்போரைக் காப்பாற்றும்.
துளசி ராமாயணத்தில் சிவ மகிமை-

சிவ பகவான் வரம் அளிப்பவர்.
அவரை சரணாகதி அடைந்தவரின் துன்பங்களைப் போக்குபவர்.கருணைக்கடல்.பக்தர்களை மகிழ்விப்பவர்.சிவனை ஆராதிக்காமல் கோடிக்கணக்கான யோகங்கள் ஜபங்கள் செய்தாலும்  விரும்பிய பலன்கள் கிட்டாது.


 .  

ramanavamy sankalp.

भगवान राम का जन्म दिन.

उनके जन्म दिन हमें समन्वय भाव जगा रहा है.शिव और वैष्णव धर्मों का
समन्वय,उच्च-नीच जातियों और कुलों का समन्वय ,उत्तर-दक्षिण भारत की एकता और समन्वय  जो आज हर एक भारतीय के मन में अखंड भारत की एकता भावना के लिए चिर प्रेरणाप्रद है.
मर्यादा पुरुषोतम राम के गुण आधुनिक वैज्ञानिक संसार केलिए बहुत-बहुत आवश्यक है.
१.एक पत्नीव्रत.
२.सुख-दुःख  में पति-पत्नी का साथ रहना.
३.भ्रातृत्व.
४.पितृ-मात्रु भक्ति.
५.वचन का पालन.
६.अंतिम हद तक शत्रु-पक्ष को मौका देना
७.न्याय और धर्म की रक्षा.
८.सांसारिक सुखों को त्यागकर जहाँ  रहते हैं,वहां सेवा कार्य में लग्न.
९.जंगल में भी मंगल मनांना.
१०.जनता की सच्ची सेवा करना.
११.वन-संरक्षण,पशु-पक्षी की रक्षा.
१३.मानव कल्याण में अनुशासन और शिष्टाचार का पालन.
१४.मानसिक संतोष.
१५.राम नाम का जप कबीर,तुलसी ,महात्मा गाँधी करते थे.उन सब के विचार में राम नाम संकुचि अर्थ में नहीं व्यापक अर्थ में है.खुदा या ईश्वर या god का  पर्यायवाची है.
जपो राम नाम,करो प्रायश्चित,फी मत करो पाप.

राम नवमी के अवसर पर लो यह संकल्प.


வெள்ளி, மார்ச் 30, 2012

pavangal manaobavangal

மனிதர்களின் பாவங்களும் மனோ பாவங்களும்.

நமது பாரத நாட்டில் அறம் வளர்ந்தன.தர்மம் செழித்தன.ஆலயங்கள் கலைநயமிக்கதாக கட்டப்பட்டன.பாவங்களுக்கான தண்டனைகளும் பறைசாட்டப்பட்டன. கருட புராணம் எழுதப்பட்டது.
ஆலயங்களில் ஆயுதங்களுடன் கூடிய பயங்கரமான காளிசிலைகள் 
அமைக்கப்பட்டன .நரசிம்மாவதார அச்சுறுத்தும் கதைகள் கூறப்பட்டன.
ஆனால்
இன்று பக்திக்கான கோயில்க ள் கோடிக்கணக்காக புதிய  முறையில் 
கட்டப்படுகின்றன.ஆனால் எங்குமே கழிப்பிடம் இல்லை.
ஆலயத்தின் மதில் சுவரோரமே கழிப்பிடம்.
தர்ம சிந்தனையாளர்கள் பல ஏக்கர் நிலம்,நகை,வீடுகள் என்று அறக்கட்டளைகள்  விட்டுச் சென்ற புராதனக் கோயில்கள் 
பராமரிக்கப்படவில்லை.
ஆனால் கோயில் நிலங்கள் தனியார் சொத்தாக மாறிவருகின்றன.
சிதிலமடைந்த அருங்கலைப் பொக்கிஷமான  கோயில்கள் 
கவனிப்பாரற்று,அதன் கல்வெட்டுகள் மறைந்து வருகின்றன.
பாவ-புண்ணியம் பேசும் மத வாதிகள் அரசியல் வாதிகளுக்கும் ,ஆக்கிரமப்பாளர்களுக்கும் பயந்தோ,சுயநலத்தாலோ மௌனமாக உள்ளனர்.
ஆலயம் என்ற பெயரில் கொள்ளை அடிப்பது,வசூலிப்பது என்ற ஒரு கூட்டம் உள்ளது.

இன்று நாம் இந்த பாவிகளின் மனோபாவம் மாற 
புராதனக் கோவில்களின் இறைவன் மீண்டும் எழ
இறைவன் சொத்தை தன் சொத்தாகக்  கருதும் 
பாவ நிலை மாற மனோபாவங்கள் புனிதமடைய 
பிரார்த்திப்போம்.
ராமநவமி  அறம் செழிக்க,நால்லோர் வாழ 
பாவங்கள் கடும் தண்டனை பெற பிரார்த்திப்போம்.



வியாழன், மார்ச் 29, 2012

money is imporant?HINDU RELIGION.

WHEN I MET THE ASTROLEGERS,PROHITS,ACHARYAS,ASHRAMAS,TEMPLES,


THEY ARE GIVING ONLY
 IMPORTANCE FOR MONEY FIRST,
THEIR SOURCE OF INCOME IS ONLY
 GETTING MONEY FROM THEIR FOLLOWERS.
THEY WANT TO KNOW THE WEIGHT OF PURSE
 THEN ONLY OTHER blessings.
YOU WANT TO PRAY QUICK PAY MORE.
 YOU WANT TO ESCAPE FROM DISEASE
YOU DO HOMAM.
YOU GIVE SOME THOUSANDS FOR IT.
YOU WANT ATONEMENT  GIVE SOME THOUSANDS.
THE POOR NEVER  SATISFY THEIR FOREFATHERS  soul
 WHEN THEY HAVE NO MONEY.
SO RICH ONLY BLESSED AND OTHE old RS ARE CURSED
.RICH CAN DO ANYTHING AND DOING SPECIAL HOMAM AND YAGYA 
 THEIR SIN WILL BE SOLVED
.IS IT POSSIBLE.NO!!

money makes many things .but  never gives god's blessings.

giving offerings,donations  differs  from compulsary fees.

indians are encouraging only richest temples and priests.

the hindus are builting richest temples day by day with gold,diamond etc.,

they are not maintaing old temples which are going on ruined .its beautiful idols ,inscrptions are
day by day looted and disappearing.instead of protecting old temples why the devotees are encouraging new one.?

is this also divine desire.?

irequest to protecy wealth of old temples land,jwells,residential houses. then alone hindu religion will be blessed.




HONESTY AND TRUE HEART ONLY GETS HIS BLESSINGS.

புதன், மார்ச் 28, 2012

why?

The hindu religion never gives important for education.
it gives only important for character formation
.in this world every one likes bad things than good things
.when one gets practice bad things
 it is not easy to leave his bad habits.
many reformers in the hindu religion are giving importants of bachelor life.
.control sense organs. watch the world.
you live in this world
.but you don't like worldly desires.
modern days we are speaking about sex education
.but in india temple sculptors are teaching this.why/?

to control mind towards sexual instinct
.they told wasting sperm leads you to weakness
.but modern science says you enjoy more to long life
.but ancient india a lady never things about divorce
.but modern india divorce is happening like a easy joke
.they never think about their children.
one women got divorce with her husband 1
.when her daughter is 8years world.
 she never thought about her daugters future and mental worries.
.she is advanced in her life style
.she married a man who wants divorce her arranged marriage wife


.he never thought her life.and he never thought about marriage expense of  his  poor father-in-law and his sufferings.
the hindu religion gives important for tolerence,sacrifice,control,and gives importance of marriage.
but when we read history these things only for subjects not rulers.
ramayana teaches single marriage but dasaratha is different.because
he has no children
.mahabharata is diffrent plot.
 why?

திங்கள், மார்ச் 26, 2012

way to peace

where is peace.?
nowhere
.in the jungle
;in the sea shore
;where is calm.nowhere.
no peace
.no calm
.but everything is going on pecacefully
.how?
sea shore
 see shore
.mind is wavering like waves.
see sun rise and sun set
.one gives bright light and hot
.other give cool and dark.
always watch your surroundings.
one day i want to peace to mind,
i sat under a tree
.one small beautiful squril disturbed me.
i was very happy seeing its activities .
suddenly a cat caught the squirill and ate it.
my happy turned as a sad with in some seconds.
this is life.
i think to do some good to the country before cat's caught.
this is life
.way to peace.