புதன், செப்டம்பர் 10, 2014

மனிதனின் அபூர்வ சக்திகள்.

          ஒரு முறை தேவதைகள் அனைவரும் மனிதனுக்கு  அனைத்தும்  செய்யும் அபூர்வ சக்தி தரும் சக்தி தத்துவத்தை எங்கே ஒழித்து வைப்பது என்று விவாதம் நடத்தினர். அதில் ஒரு தேவதை மலை குகையில் ஒழித்து வைக்கலாம் என்றது.அது மனிதனுக்கு கிட்டாது என்றது.
      மற்றொரு தேவதை கடலுக்குள் வைக்கலாம் .யாருக்கும் எளிதில் கிடைக்காது என்றது.
    இறுதியில் ஒரு தேவதை இல்லை ,இந்த சக்தியை மனதின் ஆழ்மனத்தில் ஒழித்துவைக்கலாம். மனிதனின் மேல் மனம்  பலவற்றை சிந்திக்கும் . ஆழ்மன ஆற்றல் எதுவும் செய்யமுடியும் என்ற சக்தியை உணரமாட்டான் .அதுவே பாதுகாப்பாக இருக்கும்  என்றது. அவ்வாறே   அந்த அபூர்வ  சக்தி  ஆழ்மனதில் புதைந்து உள்ளது.

இதைத்தான்  மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்கின்றனர்.

திங்கள், செப்டம்பர் 08, 2014

குரு -சிஷ்யன். --

குரு -சிஷ்யன் 

ஒரு முறை ஒரு குருவும் சீடனும் வெளியில் சென்றனர்.
செல்லும் வழியில் ஒரு வயல் வெளியில் 
ஒரு செருப்பு ஜோடி இருந்தது.
ஏழை விவசாயி வயல் வேளையில் ஈடுபட்டிருந்தான்.
சீடன் பணக்காரன். 

அவன் குருவிடம்  இந்த செருப்புகளை ஒழித்து வைத்து  வேடிக்கை பார்க்கலாம் என்றான்.
குரு,இதை ஒழித்து வைத்து வேடிக்கை பார்க்கவேண்டாம்.
இதற்குள் சில நாணயங்கள் வைத்து வேடிக்கை பார்க்கலாம் .
அது அவனுக்கு உதவியாக இருக்குமென்றான்.

சிஷ்யனும் அவ்வாறே சில நாணயங்களை செருப்பில் வைத்தான்.

விவசாயி வேலை முடித்து செருப்பு அணிய வந்தவனுக்கு வியப்பு.

அவன் கடவுளுக்கும்  அந்த விவசாயிக்கும் நன்றி கூறினான்.
என் நோயாளி மனைவிக்கு உதவ இந்த நாணயங்கள்  பயன்படும்.
இதை வைத்தவர்கள் நீண்ட நாள் சுகமாக சீரும் சிறப்புடன் 
வாழ அருள் புரிவாய் ஆண்டவா!என்று வேண்டினான்.

இதைக்கேட்ட சிஷ்யன் மிகவும் அகமகிழ்ந்தான்.

மற்றவர்களை இன்னல்படுத்தி   மகிழ்பவனைவிட

உதவி  செய்து   மகிழ்வது  தான்  பேரானந்தம் தருவது .

இந்த ஆனந்தத்தை குரு சிஷ்யனுக்கு உணரவைத்தான்.


சிஷ்யன் ==சீடன்.




சனி, ஜூலை 26, 2014

இறை சக்தி.

இறைவன்  இல்லை ,இருக்கிறான் என்ற வாதம் 

தேவையோ ,தேவை இல்லையோ 
அது ஆத்திக நாத்திக விவாதம்.
உலகில்  இறைவன் உள்ளான் என்பதே 

அதிக எண்ணிக்கையில் மக்கள் நம்பிக்கை.

அமெரிக்க நாணயம் ,டாலர் நோட்டுகளில் 

எழுதப்பட்ட வாசகம் "IN GOD WE FAITH".
அங்கு அறிவியல் வளர்ந்தாலும் ,பொருளாதாரம் வளர்ந்தாலும் 
இயற்கையின் விந்தை கண்டு இறைவனை நம்புகின்றனர்.
நாம் இறைவனுக்காக கோயில்கள் கட்டிக்கொண்டே இருக்கிறோம்.
அதன் அடிப்படை நோக்கம் இறைப் பற்றா ?
இரைக்காக வணிக நோக்கமா?
கோயில்களில் பக்தியைவிட 
வணிக நோக்கமே அதிகம்.
பழனி என்றாலே பஞ்சாமிரிதம் 
தினைமாவு தான்.
இன்று  ஆறே  கால் கோடி ஏலம் ஒப்பந்தகாரர் 
அது ஒரு இனிப்பகம், அது பிரசாத ஸ்டால் .
பிரசாதம் வடமொழி .ஸ்டால் ஆங்கிலம்.
இந்நிலையில் சம்ஸ்கிருதவாரம் எதிர்ப்பு.
வடமொழி சொல் இல்லாமல் தனித்து தமிழ் இயக்கம் ஆரம்பித்தும் உதய சூரியனே சின்னம்.
முச்சந்தி நாற்சந்தியில் கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று எழுதிவைத்துள்ள 
தமிழ்நாட்டில் ஆலயங்கள் அதிகம்.
கந்தரனுபூதி ,கந்தர் அலங்காரம் ,திருமூலர் திருவாசகம் ,நாலாயிர திவ்ய பிரபந்தம் 
அவ்வையார்  எழுதிய விநாயகர் அகவல் 
எத்தனையோ பக்தர்கள்,பாடல்கள் 
இறைவனை தியானம் செய்தால் அமைதி.
மானுடப் பிரயத்தனம் தெய்வ பலமின்றி வெற்றிபெற இயலாது.
இயற்கையின் சக்தியே இறைவனின் சக்தி.
அதை மீறி எச்செயலும் நடக்காது.

வெள்ளி, ஜூலை 25, 2014

அன்பு

அன்பு  எதிர்பார்ப்பு ஒவ்வொருவருக்கும் 

ஒரே மாதிரி அல்ல.

நம்மை மட்டும் நேசிக்கவேண்டும் 
நாம் சொல்வதைக்கேட்கவேண்டும் 
என்பது ஒரு ரகம்.

நம்மையும் நம்மை சுற்றியிருப்பவரையும் 

மகிழ்விக்க பொருளுதவி செய்தால் தான் 

நம் மீது அன்பு என்பது ஒரு ரகம்.
வில்லையே என்பது ஒரு ரகம்.
 நாம் சொல்வதெல்லாம் கேட்கவில்லையே அதனால் அன்பு இல்லை என்று நினைக்கும் ஒரு ரகம்.
செய்நன்றி காட்டி அன்பு செலுத்தவில்லையே என்று வருந்தும் அன்பர்கள் ஒரு ரகம்.
கொடுத்தால் தான் அன்பு என்பது ஒரு ரகம்.
நாம் செய்த தியாகம் உணர்ந்து அன்பு  செலுத்தவில்லையே என்பது ஒரு ரகம்.

எவ்வளவுதான் அவமானம் செய்தாலும் 

தன் உடன்பிறப்புகளின்  அவமானங்கள் சஹித்து
அவர்களுக்கு உதவ வேண்டும் அப்பொழுதுதான் அன்பு என்று கருதுவது ஒரு ரகம்.

நாம் சம்பாதிக்கிறோம் நாம் இஷ்டப்படி செய்வோம் இதில் பெற்றோர் தலையீடு எதற்கு என்று அன்புகாட்டி உள்ள உணர்வு புரியாத ரகம்  


தான் காட்டுவது தான் அன்பு என்று 
 வெறுப்பாக நடந்து கொள்வது ஒரு ரகம்.
நாம் கேட்பதுபோல் செய்யாமல் தான் செய்வதை விரும்பி சாப்பிடவேண்டும் என்று அன்பு காட்டி 
கேட்பவர்கள் விரும்புவதை செய்யாமல்
தான் காட்டுவதுதான் முழு அன்பு என்பது ஒரு ரகம்.

 சுருங்கச் சொன்னால் அன்பை புரிந்து கொள்ளாமல் 
நொந்து வாழ்வதே அதிகம்.
அகவை கூடக் கூட அன்பில் வெறுப்பும் 
புரியாத புதிர்போல் வாழ்க்கை.
அதுவே இவ்வுலகை விட்டுச்செல்ல பந்தங்களை அறுப்பது.இல்லை எனில் பந்தம் விடாது.


திங்கள், ஜூலை 14, 2014

SILENCEsilence is a best prayer.


silence is a best prayer.
when   we   read  about  
our spititual history
aadi kavi vaalmiki   when he  gave up all his robbery 
and sat for meditation with the guidance of muni naarad 
he began to spell "MARA"
 it slowly chagned "RAM"
and he became a great poet.
His epic "Ramayan"  is a uniqe one.

in tamil the POET Arunagiri ,a women lover ,
with the boon of God kartikeya  sit silent and wrote a famous tamil book "thiruppukal',kandaranubhuti and many.
Ramanamaharshi  ,tiruvannaamalai  is famous for his silence.
Shri Ramana Maharshi   is famous as a mouna samy i.e., silent saint.
MOHAMMAD nabi sat silently in "heera" mountain cave and he Got the divine message.
like there are thousands of examples  including "Ravan's tapas".

SO GOD  likes  the  prayer of silence.meditation.
RISHI Dadhichi  got more power than devas .
devas got his backbone to win  asuras.
OM SHANTI!! OM SHANTI !!  OM SHANTI!! 

ஞாயிறு, ஜூலை 13, 2014

சனாதன தர்மமும் சீரடி சாய்பாபாவும்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு என் இடுகை .

ஏன் ?

நமது மதம் மூலம் இயற்கையை இறைவனாக வழிபட்டது.

இயற்கையின் ஆற்றலை வெல்ல முடியாமல் 

இருக்கும் வரை சூரிய  பகவான் ,சந்திர பகவான் ,வாயு பகவான்  என்ற இயற்கையே இறைவன்.

பின்னர் ஆறுகள் ,காட்டாற்றுவெள்ளம் ,சமுத்திர அலைகள் .

காடு ,வனதேவதை ,மரங்கள் ஸ்தல வ்ருக்ஷமாக  வழிபாடு ,

மனிதன் ஆற்றலில் அறிவியல் வளர்ச்சி 

கணினி வரை,சிகிச்சை முறைகள் வளர்ச்சி .
இயற்கையிலிருந்து  தன்னை பாது காத்துக்கொள்ளும் 

உயர்வு  சற்றே அவனை
கடவுளின் ஆற்றல் மீது ஐயப்படும்
 ஒரு பிரிவு  . ஆனால் இந்த பிரிவால் 

ஒரு பேராற்றல் அல்லது இறைவன் உள்ளான்
 என்பதை மறுக்க முடியா நிலை.

அது தான் மூப்பு ,மரணம்.

இந்த நிலையில் அறிவு செயல்படத்தொடங்கியதுமே 

மனிதனின்  ஆணவம் .பேராசை ,பொறாமை ,சுயநலம் ,கோபம் ,பழிவாங்கல்,வெறுப்பு ,அபகரித்தல் போன்ற தீய குணங்களும் வளர்ந்தன,
சிவபுராணம் படிக்கும் போது அரக்க குணங்கள் உடையவனை 

சிவன் ,விஷ்ணு ,ப்ரம்மா மூவரும்
 இணைந்தே படைக் கின்றனர்.

இதில் சிவன் அரக்கர்களுக்கு
 அவர்கள் வேண்டிய வரமளிப்பவர் ,
விஷ்ணு அரக்கர்களை அளித்து காப்பவர்.
இப்பொழுது சிவ ,வைஷ்ணவ் பக்தர்கள் 
தங்கள்  தங்கள்  இறைவனின்
 ஆற்றல்  படி பிரிந்தனர்.

ஒருவர் சுடலையில் வாழ்பவர். மற்றொருவர் லக்ஷ்மி யுடன் 

இருப்பவர்.இவர்களை எல்லாம் யார் உயர்ந்தவர் 
என்ற நிலை. 
இப்படி  இருக்கும் நிலையில் 
ஆசார்யர்கள் தோன்றினர்.
.அவர்கள் தங்களுக்கு இறைவன் கொடுத்த ஆற்றலால் 
எளிமையாக வாழ்ந்து 
தங்கள் எண்ணங்களால் ,செயல்களால் ,வாக்கால் 
மக்களை நெறி படுத்தினர்.
அவ்வாறன  ஒரு அறநெறி ,அன்புடன் வாழ்ந்த 

கடவுள் எல்லோருக்கும் எஜமானர்  ஒருவரே என்று 

அனைவரையும் ஒற்றுமைப் படுத்த 

தோன்றியவரே  சீரடி சாய்பாபா.

அங்கு மத சண்டைகள் இல்லை .

அவரை ராம் என்பவரும் உள்ளனர்,
அவரை கிருஷ்ணர் என்பவரும் உள்ளனர்.
அவரை சிவன் என்றும் கூறுகின்றனர்.

அல்லா சாய் என்கின்றனர் .
பஜனைப்பாடலில் ஏசு சாய் என்கின்றனர்.

இப்படிப்பட்ட  சாய் பக்தர்கள் ஒருவர் மற்றொருவரை 
சந்திக்கும் போது  மிக சிரத்தையுடன் கூறுவது சாய் ராம் .
ராம் நாம ஜபம் உடன் இணைகிறது.
சாய்பாபா கோயில் இல்லாத இடம் இல்லை.
இப்பொழுது  ஜ்யோதிர் மட் ஸ்ரீ ஸ்ரீ  ஸ்ரீ சங்கராச்சாரியார் 

சாய் பக்தர்களுக்கு "ராம்"என்று சொல்ல தகுதி இல்லை.

சாய் பக்தர்கள் புனித கங்கையில் குளிக்கக்கூடாது.

சாய் பக்தர்களுக்கு எதிர் விளைவுகள் ஏற்படும்.
அவர்கள் இந்து மதத்தை துண்டுபோட்டு அழிக்கப்பார்க்கிறார்கள் 

என்று தன தொண்ணூற்று இரண்டாவது அகவையில் 

அறிவிக்கிறார்.
இதில் உண்மை இருக்குமா ?என்று சிலருக்கு ஐயம் எழுந்துள்ளது.

எதிர்ப்பு அலைகளும் கிளம்பியுள்ளன.

நமது சனாதன தர்ம ஒற்றுமை உயர நாம் பாடு படும் 
நேரத்தில் இப்பாடிஎல்லாம் பிரிவினை ஏற்படுத்துவதும் 
யுவன் சங்கர் ராஜா முஸ்லிமாக மாறியதும் அவரைப்பின் பற்றி சிலர் மாறப்போவதாகவும்  இந்த மாற்றத்திற்கு 
பயங்கரவாதிகள் சதி என்றும் பல வதந்திகள்
 வந்து கொண்டிருக்கின்றன.

சனாதனதர்மத்தை பேராற்றல் கொண்ட 
இறைவன் காப்பாற்றுவார்.
நானும் சாய் பக்தர் தான் .
சாய் ராம் துணை இருப்பார்.







வெள்ளி, ஏப்ரல் 25, 2014

சிந்திப்பீர் !?

இன்றைய தினத்தந்தியில்  வடமொழி சொற்கள் தமிழில் உள்ளன . இளைஞர்களே சிந்திப்பர் செயல்படுவீர்.வாக்கு கேக்க ஹிந்தி சுவரொட்டி. என்னே சுயநலம்.பொதுமக்கள் ஹிந்தி கற்கக் கூடது.பிரதமராகும் ஜெயலலிதா இரட்டைக்குழல் ஹிந்தி பேசலாம்.என்னே சுயநலம்.


இன்றைய சொற்கள் தினத்தந்தியில் :--௨௫.௪.௧௪.
தமிழ் ---ஹிந்தி சமம்
தினம் ==தின்din=ஹிந்தி.=நாள்
சதம் =சத் சத் =௱ நூறு
தாக்கல் -தக்கில் -உர்து ,ஹிந்தி.=
அனுமதி ---அனுமதி

உற்சாகம் -உத்சாஹ் -
ஆபரணம் ==ஆபரண்=ஆபூஷன்
நகரம் --நகர்.

புத்தகம் ==புஸ்தகம்

அக்ஷய் ==அக்ஷய் ==குறையாமல் இருப்பது.
இலாபம் --லாப் laabh
அதிகம் --அதிக்--adhik
இதுவரை முதல்பக்கம்.
இரண்டாம் பக்கம்
எந்திரம் ==யந்த்ர=yantra
ராட்சத --ராக்ஷஸ் =
அதிகாரி =அதிகாரி adhikaari
மத்திய =மத்ய
நவீன --நவீன்
அசம்பாவிதம் ==அசம்பவ்
மதி --மதி
தயார் -தயார்
ஜெயலலிதா --ஜயலலிதா -வெற்றிக்கொடி
சசிகலா -ஷஷி கலா --நிலாப்பிறை
சுதந்திரம் -ஸ்வதந்திர
நிர்ணயம் --நிர்ணய
பரிவர்தனை  =பரிவர்த்தன்
மனு --மனு
சுயநிதி =suyanidhiசுயநிதி
பூர்த்தி --பூர்தி

அதிகாரபூர்வமாக ==அதிகார் பூர்வக்.
ஆதி --ஆதி
தாசில்தார் ==தஹ்சில்தார்
சவால் --சவால்;    தேசம் =தேஷ்
நிச்சயம் =நிஷ்சய்
ஜனநாயகம் -ஜனநாயக்
பாடசாலை =பாடசாலா
பிரார்த்தனை ==பிரார்த்தனா
அகால மரணம் ==அகால் மரண

இன்னும் பல சொற்கள் ஹிந்தியிலும் தமிழிலும் சமமாக இருப்பதால் தான் தேசத்தந்தை ஹிந்தியை பொதுமொழி ஆகினார்.






thesaththanthai  मोहनदास  மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி (இன்றைய காந்திகள் இல்லை (பெரோஸ் ) நாடு முழுவதும்

சுற்றி  இந்தி பொதுமொழி என்றும் அதை தமிழ்நாட்டை மையமாக வைத்து பிரசாரம் செய்ய நிறுவனத்தை நிறுவினார்.

ஹிந்தி எதிர்ப்பாளர்கள் பாரத நாடு என்ற பரந்த பார்வை இன்றி

ஆங்கிலத்தை  வளர்த்து தமிழை ஒலிக்க விடாமல் செய்து விட்டனர் .

வியாழன், ஏப்ரல் 24, 2014

உறவுகளும் இன்றைய பிரிவுகளும்.

கோபிநாத்  நீயா ?நானா ? தொடர் உறவா ?நட்பா?

அனைத்திலும் வெளிப்படையாக தவறுகளைச் சுட்டிக்காட்டினால்  அல்லது ஜால்ரா போடவில்லை என்றால் நட்பும் உறவும் உடையும்.

கர்ணன் பாண்டவர்களின் தவறு தெரிந்தும் பீஷ்மர் துரோணர் போன்றோரும்   செஞ்சோற்றுக் கடனுக்காக  கௌரவர்களின் தவறுகளை மறுத்து விலகிச்செல்லாமல் திருத்தாமல் இருந்தனர். கண்ணன் சகுனி இருவருக்குமே பழி வாங்கும் எண்ணம்.ஆணாதிக்கம் அதிகமான காலம்.

இன்று சமத்துவம் .அன்றும் நிம்மதியில்லை. இன்றும் நிம்மதி இல்லை.

காரணம் மற்றவர்களிடம் தாழ்ந்து போனாலும் உறவினர்களிடம்  தாழ்வைக் காட்டக்கூடாது  என்று அவர்களைக் களங்கப்படுத் த முயற்சிப்பதே.

உறவுகளில் ஏன் ? ஒரு மன அழுத்தம்?
பணமா?  பாசமா ?  பொறாமையா? ஒருதலை பட்சமா ?
அனைத்தும் சேர்ந்தா?

பணம் கொடுத்தால் திருப்பித்தரும் எண்ணமில்லை. உறவினர்கள் இல்லாதவர்களிடம் வாங்கினால் கொடுத்து விடுவது.

இரண்டு மூன்று குழந்தைகள் இருந்தால் இருவரைக்கொண்டாடுவது . ஒருவரைத்தூற்றுவது.

நண்பர்கள் மற்ற உறவினர்கள் நோய்வாய்ப்பட்டால் பார்த்து வந்து நல்ல பெயர் வாங்குவது.
ஒருவர் வுயிர் போகும் அறுவைசிகிச்சை நடந்தாலும் எட்டிப் பார்ப்பது இல்லை.
ஒருவருக்கு இலக்சக்கணக்கில் உதவுவது ஒருவரிடிடம் கரைப்பது அதுவும் ரகசியமாக. அதை அறிந்த மற்ற உறவினர் கிண்டலடிப்பது.
எல்லாம் மறந்து உறவு பெரிதென்றாலும் மனக்கஷ்டம் வரும்படி பேசுவது. மற்ற உறவினர்களிடம் குரஈ சொல்லி பேசவிடாமல் செய்வது .

கொடுத்தால் வசந்தகாலம் .ஏன் ?என்று கொடுத்ததைக் கேட்டாலோ அல்லது ஏன் தருவது எனக்குத்த்ரியக்கூடாதா என்றால் வெறுப்பு.

சரி நாம் செல்லவேண்டாம் மனம் கசக்கிறது என்று தனியாக வுயிர் சொந்தத்தை போ என்று சொன்னால் போகாமல் தானும் நொந்து கொண்டவனையும் நோகச்செய்வது.
அவன் அன்பாகப் பேசினாலும் அவளின் வெறுப்பு என்று குடும்பங்களில் நிம்மதியில்லா வாழ்க்கை.முதலில் இந்த மெகா தொடர்களில்  வெறுப்பு இருந்தாலும் பல குடும்பங்களில்  நிம்மதியற்ற நிலைக்கு உற்றார் உறவினர்களின் ஒரு மனத் தூய்மை இல்லா உறவே.

புதன், ஏப்ரல் 23, 2014

நான்மணிக்கடிகை -ஹிந்தி -ஆங்கிலம்

நான் மணிக்கடிகை :-
வளப்பாத்தியுள் வளரும் வண்மை--கிளைக் குழாம்
இன்சொற் குழியு ளினி தெழுவும் --வன்சொல்
கரவெழுவுங் கண்ணில் குழியு--ளிரவேழுவும்
இன்மைக் குழியுள் விரைந்து.
दौलत के खेत में दान के अनाज उगेंगे.
मधुर शब्द की समृद्ध भूमि में नाते -रिश्ते के पौधे उगेंगे.
निर्दयता की सूखी भूमि में छल -कपट के पौधे उगेंगे.
दरिद्रता की सूखी भूमि में भीख माँगने के पौधे उगेंगे.
IN the field of wealth plant of charity will grow.
in the green field of sweet words the plant of relationship will grow.
in the dry field of mercilessness the plant of cheating will grow.
in the dry field of poverty the plant of begging will grow.

पतिनेंन कील कनक्कू -பதினெண்கீழ்க்கணக்கு

पतिनेन  कील कनककू 
अठारह संक्षिप्त ग्रन्थ 

नालड़ी -चार चरण के पद्य 
नान मनिक्कडिकै---चार रत्न जैसे अर्थवाले पद्य 
इनियवै  नार्पतु --सुख चालीसा 

इन्ना नार्पतु --दुःख चालीसा

कार नार्पतु --