புதன், ஏப்ரல் 18, 2012

GANAPATHY ARUL.

அவனியில் ஆறுமுகம் அண்ணன்,
அவனே கணங்களின் அதிபதி.
அவன் அங்கிங்கெனாத படி,
அருளும் அருளாளன்.
அரசமரத்தடியிலும்,
ஆற்றங்கரையிலும்,
பிள்ளைகள் விரும்பும்,
பிடித்து வைத்த பிள்ளையார்.
பிணிகள் நீக்கும் .
பிணிதீர்க்கும் பிள்ளையார்.
சங்கடங்கள் தீர்க்கும்,
சங்கட ஹர விநாயகர்.
தடைகள் தீர்க்கும்,
தடை நீக்கும் பிள்ளையார்.
சக்தி அளிக்கும் சக்தி விநாயகர்.
நாடி வருவோருக்கு,வேண்டும்
வரம் தரும்,வரசக்தி விநாயகர்.
சகலமும் தரும் ,சர்வ சித்தி விநாயகர்.
வல்வினைகள் அகற்றும் ,
வினைதீர்க்கும் விநாயகர்,
வல்லமை தரும்,
வல்லப விநாயகர்.
வல்லமை தரும்,
வல்லப கணபதி.
ஆனந்தமளிக்கும்,
ஆனந்த நர்த்தன விநாயகர்.
கனவுகளை  நினைவுகளாக்கும்,
கற்பக விநாயகர்.
ஞாலத்தில் பிறந்தோருக்கு,
ஞானம் தரும்,ஞான விநாயகர்.
செல்வம் தரும் செல்வ விநாயகர்.
ஆரோக்கியம் தரும் ,ஆரோக்ய விநாயகர்,
ஆயுள் தரும் ,ஆயுர் சக்தி விநாயகர்.




puriyaatha pudhir--2.

ஒரு நாட்டின் மக்கள் அமைதியாக ஆனந்தமாக இன்பமாக ஈடுபாடுடன் வாழ
சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்கவேண்டும்.
ஆனால் கடவுளுக்கு முன் அவர் தர்சனத்திற்கு முன் பல பாகுபாடு.
ஏற்றத்தாழ்வுகள்,ஒழுங்கீனங்கள், முண்டி அடித்து முன்னே செல்லல்,
பிரசாதம் வாங்கும் போது,தீபாராதனை செய்து  கற்பூரத்தட்டை தொட்டு கண்களில் ஒற்றிக்கொள்ளும் போது பலதடவைகள்,பிரசாதத்தட்டு   கீழே  
பிரசாதத்துடன் கீழே விழுவதைப் பார்த்துள்ளேன்.மேலும் சிந்திய பிரசாதங்கள்
காலில் மிதி படும்போது மிக வேதனையாக  இருக்கும்.

நன்கனலூர் ஆஞ்சநேயர் கோவில் முன் தொன்னைகள் சில பாதி பிரசாதத்துடன்
நடை பாதையில் கிடக்கும்.

 ஆலயம் ஆலயம் சார்ந்த இடங்கள் புனிதமாவும் ,அன்ன லக்ஷிமியாகும் பிரசாதம் காலில் மிதிபடாமல் இருக்கவும்  பக்தர்கள் தான்
சுற்றமும் சுத்தமும் சோறு போடும் என்ற கொள்கையில் ,
இருக்கவேண்டும்.
செல்லும் வழியில் நின்று பிரசாதம் சாப்பிடுவது,athil     இலக்காய்த்தோல்,கருவப்பிள்ளை,மிளகு ponravaikal   நடைபாதையில் துப்புவது போன்றவற்றைக் கூறினால் குரங்குக்கு அறிவுரை சொன்ன கதை ஆகிறது.
தன்னார்வ ஹிந்து முன்னணி  கிரிவலப்பாதையில் பாதரக்சை போடுவோரை
கவனித்து போராடும் போது கோவில்களில் நடக்கும் இவ்வாறன அவலங்களை காணமல் இருப்பது,கடவுள் இல்லை என்ற vaassskankam  kovilukkul eluthuvathai thaduppathu,கோவில் mathil suvarkalil aapaasamaka eluthuvathai thaduppathu,intha thooya seyalil edupadalaam.masoothikalilo,charch kalilo thooymai paathukaaka mudiyum enraal கோவில்களில் en mudiyaathu.
paktharkal ennikkai athikamaavathal,avarkalidaiye prachaaram seyyaalaam ,anaavasiya nadikaikal
kodumbavi erippu  suyanalamum,avarkalidam panam karappathu enru ஒரு periyavar koorum போது indhu madha thuravaram enge senrathu. puriyaatha pudhir.

செவ்வாய், ஏப்ரல் 17, 2012

aravaliyil pathil.--osai illaa osai.

தமிழ் பெயர் இல்லாத,தமிழுக்கு சேவை செய்யாதவன் தமிழ் நாட்டுப்பார்ப்பன்.
என்று ஓசை இல்லாமல் ஒரு ஓசை எழுப்பப்பட்டுள்ளது.உயர்திரு
உ.வே. சாமிநாத அய்யர் இல்லை என்றால் தமிழ் ஓலைச்சுவடிகள் எங்கே.?
தமிழ் இலக்கிய ஆதாரங்கள் காணாமல்  போயிருக்கும் . அவரது   கடின   உழைப்பு  அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.
பாரதியார்  பாடல்கள் ஒ.ரு புரட்சி உண்டு பண்ணியது.
தமிழ் இலக்கியத்திற்கு  பார்ப்பனர்கள் செய்த சேவை குறுகிய எண்ணம் படைத்தோருக்கு தெரியாது.
தங்கள் குறுகிய அரசியல் நடத்த பார்ப்பான்களை திட்டுவது,மனித பண்பே இல்லாமல் பூணூலை அறுப்பது,குடிமியை வெட்டுவது இதெல்லாம் படித்த
பண்புள்ள பகுத்தறிவாளர்கள் செயல் என்றால் அவர்கள் மன நிறைவோடு வாழ ஆட்ட்சியாலர்களும் துணை போவது,இறைவன் ன்று போற்றப்படும் படங்களை செருப்பால் அடிப்பது,ஆத்மா வேதனை தருவது இதற்கு சட்டம் இடமளிக்குமா?நீதிமன்றம் தருமா?ஆனால் அறக்கடவுள் தருவார்.
எங்கே பிராமணன் சோ பிராமணீயம் பற்றி எப்படி விளக்குகிறார்?
தமிழ்ப்பணி ஆற்றிய பார்ப்பான்கள் வடமொழி கலந்து தமிழை அளிக்கின்றனர் என்றவர்கள் இன்று கொலைவெறி பாடலுக்குப்பின் தமிழ் ஆங்கிலம் கலந்த தமிழை ஆதரிக்கின்றனர்.அது டேக் இட் பாலீஸ் ஆகிறது.
தமிழ் பத்திரிகைத்துறைக்கு பார்ப்பனர்கள் எதுவும் செய்யவில்லையா.
கல்கி,வோம் ஆனந்தவிகடன்,துக்ளக் ,தினமணி,தினமலர்,இதை ஒதுக்குவோம்
என்ற சபதம் எடுக்கும் கூட்டம்.தரம் இல்லை என்றால் ஒழியுமே.
கல்கி யின் படைப்புகள் ,எஸ்.எஸ்.வாசன் படைப்புகள்,இந்திரா பார்த்தசாரதி படைப்புகள்,ஜெயகாந்தன்  அவர்கள்  படைப்புகள்,.

பரந்த எண்ணங்கள்  ஒரு  மொழியை வளர்க்கும்.ஹிந்தி மொழி புரட்சிக்கவிஞர்  கபீரின் இலக்கியம் கிச்சிடி பாஷை என்று புகழப்படும்.
பல மொழி சொற்கள் கலந்த ஈரடிகள் தோஹா .ஹிந்தி நூறாண்டுகளில்
உலக மொழிகளில் மூன்றாவது மொழியாகியது.
தனித்துவம் பெற்ற சமஸ்கிருதம் அறிய அறிவியல்,உளவியல்,நீதி போதனை
,மருத்துவம் naatakam,kaaviyam இருந்தாலும் அதை பயன்படுத்துவோர் kuraivu.
குறுகிய அரசியலால் வளர முடியாது.
ஓசை illaa ஓசை.

திங்கள், ஏப்ரல் 16, 2012

சித்தம் தெளிய மருந்து

சித்தம் தெளிய மருந்து

மனம் பித்து பிடித்தது போல் உள்ளது என்பர்

.மனம் தான் மனிதர்களை ஆட்டிவைக்கிறது.
கண்டவற்றின் மேல் ஆசை வைக்கிறது.
கண்டபடி ஆசை கணக்கில்லாமல்
கண்களை கவர்வதால்,சித்தம் கலங்குகிறது,
ஒரு பொருளை வாங்க ,பல மணிநேரம் ,
பலரிடம் விசாரணை,வாங்கிய பின்
அதே மாதிரியான,மற்றோருபொருள்,
கண்டவுடன் மனம் ஏங்குகிறது,
விலை  அதிகம் கொடுத்துவிட்டோமோ,
இன்னும் விசாரித்து  இருக்கலாமோ ,
புத்தாண்டு  சலுகைவி லையில் ,
வாங்கி  இருக்கலாமா என்ற
எண்ணம்,மனம் அலைபாய்கிறது,
இதுவும் தெளிவற்ற நிலை.

ஆலயம்,பிரகாரம்,மந்திரம்,பரிகாரம்,
ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைக்கூறி,
மனதில் தெளிவற்ற நிலை .
ஆலய தரிசனம் முடித்து வந்த பின்
ஒரு உறவினர் அந்தக்கோவில் தெற்கு மூலையில்,
கிழக்கு பார்த்த தூணில் ஒரு சிறு அம்மன் சக்தி உள்ளது,
பார்த்து வணங்கிவரவில்லை என்றால் அந்த ஆலயம்
சென்று வந்த புண்ணியம் கிடைக்காது.
ஆயிரக்கணக்கில் சென்று வந்த புண்ணியம் ,
கிட்டாமல் போய் விடுமா என்ற மனக்கவலை மாமிக்கு.

தெளிவற்ற மனம் பித்து பிடிக்கவைக்கிறது.
 அவ்வாறே மருத்துவ சிகிச்சை.
இந்த  டாக்டரா அவர் கைராசி கிடையாது.
மனக்கவலை மனம் பித்து பிடித்ததுபோல்.


மனம் தெளிவுபெற ஒரே முடிவு ,

ஒரே எண்ணம் ஒரே செயல்.
அதற்கு ஒரே கடவுளை ஏற்று
இறை நம்பிக்கை உடன் செயலாற்றுவது தான்.



தனியார்  பள்ளிகள்/அரசுப்பள்ளிகள்.
அரசுப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் நல்ல உணவிற்கு ஏங்குபவர்கள்.
எழுதுபொருள்.உடை,உணவு,வாகனம்,செருப்பு,அனைத்தும் தரம் இல்லாதவை.

தனியார் பள்ளிகள்
மிக அதிக வசதிகொண்ட மாணவர்கள்.
அதிக வசதிகொண்ட மாணவர்கள்.
வசதியுள்ள மாணவர்கள்.
கடன் வாங்கி கடன் அடைக்கும் திறனுள்ள நடுத்தரக் குடும்ப மாணவர்கள்.
பணம்படைத்த உற்றார்கள்/நண்பர்கள் உதவியுடன் படிக்கும் மாணவர்கள்.

அரசும் கல்விக்கொள்கையும்

அரசு பள்ளிகள் தரமற்றதாக மாற காரணங்கள்

கல்வி அறிவில்லா பெற்றோர்களின் குழந்தைகள்.
அவர்களுக்கு கல்விநிலையத்தின் சூழல்/வீட்டுச்சூழல் படிப்பதற்கு ஏற்றநிலையில் இல்லாமை.
ஆசிரியர்கள் மன ஈடுபாடு இல்லா பணியாற்றல்.
பள்ளிகளின் வேலை நாட்கள்.
கற்பிக்கும் நாட்கள்+தேர்வு நாட்கள்+அரசுத்தேர்வுனாட்களில் பாதிநாள் பள்ளி
211  நாட்கள்.
அதிலும் தற்செயல் விடுப்பு,எட்டிய விடுப்பு,மருத்துவ விடுப்பு,ஊதியமில்ல விடுப்பு,அலுவrலக வேலை,(on duty)
விழாக்கள்  பணி ,பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு,ஆண்டுவிழா,எதிர்பாரா விடுப்புகள்,

தனியார் பள்ளியில் ஆசிரியர்கள் விடுப்பு எடுத்தால் ஊதியம் கிடையாது.
நிரந்தர ஆசிரியர்கள் கிடையாது.
தியாகம் செய்து கற்பித்தே தீரவேண்டும்.
பெற்றோர்கள் கவனிப்பு உண்டு.தன குழந்தைகள் அறிவுவளர பெற்றோர்களின் ஈடுபாடு அதிகம்.
நிர்வாகம்,தலைமை ஆசிரியர்  தனது பால்லியில் மாணவர் எண்ணிக்கை அதிகமாக்க வேண்டும் என்ற குறிக்கோள்.
நேரக்கட்டுப்பாடு.
கல்வித்துறை
பாவம் அதிகாரிகள் .அரசு/அரசியல்வாதி/ஏழைமக்கள்/பணக்காரர்கள்/
ஒழுக்கமற்ற ஆசிரியர்கள்/மாணவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது மிக தர்மசங்கடம்/உள்ளூர் .....மிரட்டல்.
தனியார் பள்ளிகளுக்கு பயப்படும் பெற்றோர்கள்/
அரசுப்பள்ளி சட்ட திட்டங்களுக்கு பயப்படுவதில்லை.
நோட்டுப்புத்தகம் அரசு இலவசமாக கொடுத்தாலும் புத்தகம்,
குறிப்பேடு இல்ல மாணவர்களை அரசுப்பள்ளியில் பார்க்க முடியும்.
தனியார் பள்ளியில் பார்க்க முடியாது.

கல்வி என்பது அரசாங்கத்தைவிட பெற்றோர்கள் விருப்பத்தால் தான் முடியும்.
வீட்டில் சோற்றுக்கே வழியில்ல குழந்தைகள்,கட்டாயக்கல்வி ஒரு நேர சத்துணவால் வருமா?
கஞ்சிக்கு வழியில்லாதவர்கள் குழந்தை பெறாமல் இருக்க முடியுமா?
சமுதாய நடைமுறையல்  சட்டங்களும் திட்டங்களும் பயன் படுமளவு
கல்வி  தரவேண்டுமென்றால்  ௧௩ வயதிலே அவன் ஏழைகள் அன்றாடங்காய்ச்சிகள்
சம்பாதிக்கும் தொழில் கல்வி தரவேண்டும்.

ஞாயிறு, ஏப்ரல் 15, 2012

brahmin-politics--rahul related

பாரதம் விடுதலை அடைந்து 65 ஆண்டுகள் ஆகிவிட்டன.

ஜாதிகள் ஒழிக்கப்படவேண்டும்

 என்று பகுத்தறிவுப் பாசறைகள் கூறிவருகின்றன.

அரசுப்பணிகள்,கல்வி என அனைத்திலும் முன்னேற சமவாய்ப்புகள்.

ஹரிஜனங்கள் நல வாரியம் அமைக்கப்பட்டு அனைத்திலும் முன்னுரிமை

வழங்கப்படுகிறது.தமிழ் அர்ச்சனைகள் ஆலயங்களில் செய்ய வசதி

செய்யப்பட்டுள்ளது.

ஆக்ராஹாரங்கள் தான் இப்பொழுது

சமத்துவபுரங்கள்.


கலப்புத்திருமணங்களுக்கு ஊக்குவிக்க அரசாங்க சட்டங்கள்.

இத்தனை இருந்ததும் பிராமணர்களைத் தாக்குவதே

சிலர் அரசியலாக இன்றும்

நினைக்கிறார்கள்.

ராகுல் காந்தி எந்த ஜாதி என்று கூறமுடியுமா?

அவர் தாத்தா பாரசி.அவர் அம்மா பரதேசி.(வெளிநாட்டுக்காரர்)

காந்தி என்றால் வைஷ்யர் .பனியா.அதாவது செட்டியார்.மேனகா காந்தி

பஞ்சாபி.இந்த உண்மை பேசவே பயப்படும் மக்கள்.

இவ்வளவு உண்மை இருந்தும்

 அவர் பார்ப்பனர்களை ஆதரிக்கிறார் என்ற அரசியல்.

இன்று வேதங்கள்.சமஸ்கிருதம் கர்னாட சங்கீதம் அறிந்த பார்ப்பனர்கள்

எண்ணிக்கையில் குறைவு.பிராமண ஜாதியில் பிறந்தவன் அந்தணனே அல்ல.

திரிகால சந்தியா வந்தனம் செய்யும் அந்தணர்கள் எத்தனை பேர்.

பொருள்தேடும் மனிதர்கள் வேதப்பொருள் அறிய நேரம் ஏது./?

ஆன்மீக உலகில் மனிதனுக்கு தீங்குவிளைவிக்கும் செயல் அனைத்துமே

பாவச் செயல் என்றனர்.
.
ஜாதி ஒழிய வேண்டும் என்றால் கல்வி,வேலை  விண்ணப்பங்களில் ஜாதி

கேட்கக்கூடாது.

ஜாதி ஒழிய வேண்டும் என்ற வர்கள் தான்

 சாதிச்சங்கங்கள் நடத்துகின்றனர்.

 பார்ப்பான்  eஎதிர்ப்பு  அரசியல் சரியில்லை.

சனி, ஏப்ரல் 14, 2012

pakuththarivu vaal paathippaa?

காதல் திருமணம் செய்து கொண்ட ஒருபெண்
 காதலித்து திருமணம் செய்துகொண்ட கணவன்
 விட்டுவிட்டு எங்கோ சென்று விட்டதால் தன்
 ஐந்து வயது பெண்குழந்தையை விட்டு விட்டு
 தூக்கில் தொங்கிவிட்டாள்.
அவளுக்கு தந்தை வீட்டிலும் நிம்மதியில்லை
.நன்கு பாடக்கூடியவள்
.பணவசதிக்கு குறைவில்லை.
பணம் படைத்தவர்கள் வீட்டில் தான்
 பாசம் குறைவதால் இவ்வாறு நடக்கிறது

  இவ்வாறு நடக்கும் உண்மைச்சம்பவங்களுடன்
கற்பனை கலந்து  சமுதாயத்தில் ஒரு தாக்கத்தையும்
காதலுக்கு முக்கியத்துவம் அளித்தும் ,

மாணவர்களின் கவனத்தை திருப்புவதும்.
இளம்பெண்களை  கணவன் இல்லாமல் வாழலாம்,
பெரியவர்களுக்கு அடங்கக்கூடாது,
தனிக்குடித்தனம் ,
ஆண்பெண் நண்பர்கள்
என்று சமுதாயத்தை
கெடுக்கும்  நிலை எப்படி வந்தது.
மேல்நாட்டு மோகமா,
தமிழ் நீதிநூல்களை  கற்பிக்காததா,.
படிக்காத குற்றமா,
பகுத்தறிவு பிரச்சாரத்தின்  பலனா.?
ஆன்மிக வாதிகளின் ஊழலா.
தெய்வத்தின் சீற்றமா?
கள்ளக்காதலா?
தான் பெற்ற குழந்தைகளையே கொல்லும் பாவிகள்.
கள்ளக்கதளுடன் ஓடலாம்.
கணவனைக்கொல்லும் மனைவிகள்.
கற்புக்கரசிகள் வாழ்ந்த நாட்டில் .
சமுதாய அவலங்கள்.
நெஞ்சம் பொறுக்கவில்லை.
இந்த சமுதாயச் சீர்கேட்டால்.
கொலை,கொள்ளை,
மிக  அதிகம்.
திரைப்படங்களில் காட்டுவது போல்
வெளியே பயிரை மேய்கிறதோ?
அவ்வாறான காட்சிகளும் மக்களை பாதிக்கிறதோ?
இது கலியுகம் என்று  கூறுவது.
காவல்துறை மற்றும் பகுதறிவாலர்களுக்கும்
களங்கம்.
ஆண்டவன் இருந்தால் அக்கிரமம் நடக்குமா/?
என்ற கேள்வி எழுவது இயற்கை தானே.










puriyaatha puthir.

என் சிந்தனையில் அக்கம் பக்கத்தில் உள்ள குடும்பங்கள் மற்றும் உறவினர்களின் குடும்பங்கள் என்று 1990 ஆம் ஆண்டுக்குப்பின் பார்க்கும் பொழுது  பல புதுமண தம்பதிகள் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டது/காதல் திருமணம்  என பார்த்தால் நிம்மதியான மன நிறைவான மகிழ்ச்சியான தம்பதிகள் அரிதாகவே உள்ளது.எதோ ஒரு இறுக்கம் இருப்பதை உணரமுடிகிறது
எனக்குத்தெரிந்த ஒரு குடும்பம். வசதிக்குக் குறைவில்லை.அழகான குழந்தைகள்.மகிழ் வுந்து,பங்களா .திடீரென்று ஒரு நாள் காலை அவர்கள் வீட்டுமுன் சிறுகூட்டம். விசாரித்ததும் எனது மன வேதனைக்கு அளவே இல்லை.
அந்த வீட்டு அழகான மறமகள் ௨௨-௨௩ வயது தற்கொலை செய்துகொண்டாள்.
அந்த இரு அழகான ௨-௪ வயது குழந்தைகள் என் கண் முன்னே தோன்றின,
எப்படி இந்த எண்ணம் வருகிறது.உயிரை விட துணிச்சல் அதிகம் தேவை.
வசதி,பணம்,அனைத்து இருந்தாலும் மனிதன் எப்படி இந்த முடிவுக்கு வருகிறான்.புரியவில்லை. 
எனது நண்பர்களில் ஒருவன் முத்து ஜோதிலிங்கம். எங்கள் நண்பர்களில் அவன் ஏழை.மதிய தரைக்குடும்ப்ம்.
வந்கித்தேர்வில் வெற்றிபெற்று அவனுக்குத்தான் வேலை கிடைத்தது.திருமணமும் ஆகியது.திடீரென அவன் தற்கொலை செய்தி கேட்டு அதிர்ச்சி.அவன் நண்பர்கள் எல்லோரும் வேலை இன்றி மகிழ்ச்சியாகத்தான் இருந்தோம்.ஏன்? இப்படி.
அவன் திறமை சாலி.நல்ல பாடகன்.நண்பர்களின் எண்ணிக்கை அதிகம்.வில்லு பாட்டு பாடுவன்.பொது அறிவு அதிகம் கல்லூரி தேர்வில் முதல் வகுப்பு.வங்கி போட்டித்தேர்வில் வெற்றி. வேலை.அதுவும் அந்த கால கட்டத்தில் வங்கி பணி புரியும்  கடை நிலை ஊழியனுக்கே மிக மதிப்பு.ஸ்டேட் வங்கி வேலை.அனைத்தும் இருந்தும் அவனது முடிவு.ஏன்/எனது மனம் அழுதுகொண்டே இருக்கிறது.
கேடாரினாராயணன் என்ற பாட்டு ஆசிரியர் மகன்.மிகவும் கெட்டிக்காரன்.
குளத்தில் குளிக்கச்சென்றவன் வரவில்லை.பிணம் தான் கிடைத்தது.
இதுவும் ஒரு அதிர்ச்சி.
இவை ஏன் நடக்கின்றன?இவர்கள் மனம் ஏன் தடுமாறுகிறது.
மற்றவர்கள் பார்வையில் அவர்கள் பொறாமைப்படும் நிலையில் இருந்தவர்கள்.அவர்கள் போல் நாம் இலையே என்று தான் அனைவரும் நினைக்கும் நிலை.
அவர்கள் முடிவு? சோகம்.
இதுதான் விதியா?தலை எழுத்தா?புரியாத புதிர்.


வெள்ளி, ஏப்ரல் 13, 2012

satre sinthippom.

புத்தாண்டில்
புதிதாக யோசிப்போம்.
நமது தமிழ்நாட்டில்.
ஏன் இந்த கருத்து வேறுபாடு.
புரியவில்லை.
இறைவன் உண்டு /இல்லை
தேசிய மொழி ஹிந்தி வேண்டும் /வேண்டாம்.
திராவிடம்/ஆரியம்/
தை/சித்திரை.
புத்தாண்டு  தினம்.
தலைவர் அண்ணா ,
அண்ணாவின் கொள்கைகள்
கட்சி  தி.மு.க ., அ.மு..தி.மு.க., ம.தி.மு.க.,தே.தி.மு.க.,
அகில இந்திய ரீதியில்.
காந்தீயம்  போற்றப்பட்டாலும்,
ஊழல் என்றே பெயர் பெற்றுள்ளது
காங்கிரஸ்.
பாரதீய ஜனதா பாராளுமன்ற
உறுப்பினர்  ஊழல்,
மாநில கட்சிகள் ஊழல்,
ஊழலில்  யாரும் தாழ்ந்தவர் இல்லை,
என்றும் குற்றவாளிகள் தான்
௨௫% முதல் ௩௦% சட்ட மன்ற/பாராளுமன்ற
உறுப்பினர்கள் என்றும் பல செய்திகள் .
ஊழல்கள் ,கருப்புப்பணம்,வெளிநாட்டுவங்கிகளில் சேமிப்பு,
பயங்கரவாதிகள்,நக்சலைட்டுகள்,கடத்தல்,தீவீரவாதிகளை
விடுவித்தல்.கூடங்குளத்தில்,வெளிநாட்டு சதி,
அனைத்தையும் மீறி  நாட்டின் முன்னேற்றம்.
சோம்பேறிகளைத் தவிர  அனைவருக்கும் வருமானம்.
ஊழல் என்றால் ஆயிரம் கோடி,லக்ஷம் கோடி,
திருடு என்றால் குறைந்தது 4பவுன் 5  பவுன்,
லக்ஷம் ரூபாய்கள்,
காவல் துறை என்பது களங்கப்பட்ட துறை என்பதை
காட்டாத சினத்திரை,பெரிய திரை  கிடையாது.
பத்திரப்பதிவு  என்பது பதிவாளரே பதிவு செய்ய,
பணம் பார்க்கும் துறை.
இது அனைத்துமே
மக்களால் சரி எனப்படுவதே .
இந்நிலையில்  அனைவரும் ஒருங்கிணைந்து
நாட்டின் நலம் ஒன்றே பெரிது என நினைத்தால்,
நினைக்கவே ஆனந்தமாக உள்ளது.
பாரதம் பார் புகழும் தனிகரற்ற நாடாகும்.
  

old or new thought for indians

புத்தாண்டு  நாள்  புனித சிந்தனைகள்  வளர  வேண்டும்.
இந்நன்னாளில்  இந்திய குப்பைகள் பற்றிய  ஒரு   இடிகை.
குப்பைகளை உரங்களாக்க kulithondi வித்தனர்.
கிருமினாசிநிகளாக சாணத்தை பயன்படுத்தினர்.
நகத்தை கடிக்கக் கூடாது என்றனர்.
உணவில்  கட்டுப்பாடு வைத்தனர் .
வைகறைத் துயில் எழு என்றனர்.
குளித்துக்குடி என்றனர்.
கால் கழுவுவதற்கு  முக்கியத்துவம்
அளித்தனர்.
நகம்,கால் அசுத்தம் பல நோய்களுக்காதாரம்
என்ற inraiya ஆராய்ச்சிக்கு பல நூற்றாண்டுகளுக்கு  முன்  
வழிகாட்டினர்  நம்  மூதாதையர்கள். 
புலன் அடக்கம் பற்றி,ஏகபத்னி விரதம் பற்றி,
அதிகம் கூறினார்.
அதுவே இன்று புதிய   
எயிட்ஸ்  என்ற நோயால்
வலி  உறுத்தப் படுகிறது.
கோயில்களில் விருக்ஷம் வளர்பதற்கும்.
வனசம்ரக்ஷனத்திற்கும் முக்கியத்துவம்
அளிக்கப்பட்டது.
மரங்கள் வெட்டுவது பாவம் என
உணர்த்தப்பட்டது.
தண்ணீரில் மலம் ,சிறுநீர் ,vindhu சிந்துவது மகா பாவம்
என்று ஆணித்தரமாக கூறப்பட்டது.
காற்று மண்டலத்தை புகைப்படுத்த ஹோமம் வளர்க்கப்பட்டது.
ஆனால் அறிவுரை ஆன்மீக உரை அறிவியலோடு  .பகுத்தறிஉடன்
வேறுபட்டது என ஒதுக்கப்பட்டது.
முன்னோர்கள் காட்டிய வழி ஒழிய மேல்நாட்டு கலாச்சாரம்
உதவியது.
நமது நாட்டின் கூற்றின் பயனை  ஆராய்ந்து , பிராணாயாமம் ,
நகம்கடிப்பது,கால் கழுவுவது,இறுக்கமான உள்ளாடை அணியாமல் இருப்பது
போன்றவை புதிய சிந்தனை போல் வெளிப்படுகிறது.

.