திங்கள், நவம்பர் 07, 2011

kabeer eeradi

கபீரின் பார்வையில் இறைவழிபாடு :

துன்பத்தில் எல்லோரும் இறைவனை வழிபடுகின்றனர்;சுகத்தில் யாரும் வழிபடுவது இல்லை.
சுகத்தில் வழிபட்டால் துன்பம் ஏன்?
दुःख में सुमिरन सब करैं,सुख में करैं  न कोय.  जो सुख में सुमिरन करैं ,तो दुःख काहे होय..


பெரியோர் குணம்:----

சிறியோரின் தொந்தரவுகளை பெரியோர்கள் மன்னிக்க வேண்டும்.
பிருகு முனிவர் விஷ்ணுவின் மார்பில் உதைத்ததை,விஷ்ணு மன்னித்தார் .
விஷ்ணுவின் புகழ் குறைந்ததா என்ன? 
छिमा ब ड न  को   चाहिए ,छोटन को उत्पात . कहा विष्णु को घटी गयो ,जो भृगु मारी लात  

௩.இனிய சொல்லின் மகிமை
ஆணவம் இல்லா இனிய சொல் பேசுங்கள்.அது ஏன் /?
உன் நண்பரும் உனக்குள்,உன் விரோதியும் உனக்குள்.(இனிய சொல்லல்)
.सीतल शब्द उचारिये ,अहम् आनिये नाहीं.तेरा प्रीतम तुझ में ,सत्रु भी तुझ माहीं.

இனிய உளவாக இன்னாத கூறல் கனி இருப்ப காய் கவர்ந்தற்று.(திருவள்ளுவர்)


three language structures future tense

future tense



1.I shall go to school.(english)


naan pallikoodaththirku poven .நான் பள்ளி கூடத்திற்கு போவேன்.(tamil).=
=मैं स्कूल जाऊंगा.=main school jaaoongaa.(hindi)

2.I shall learn many languages.==naan pala molikal katrukkolven.=நான் பல மொழிகள் கற்றுக்கொள்வேன்.(தமிழ்)==main kayee bhashayen seekhoongaa.=मैं कई भाषाएँ सीखूंगा.(हिंदी)
३.i shall meet my friend.=naan en nanbanai sandippen..=நான் என் நண்பனை சந்திப்பேன்.(தமிழ்)main apne dost se miloongaa.मैं अपने दोस्त से मिलूंगा.(हिंदी)

4.I shall go to market to buy vegitables.=naan kaaykarikal vaanga sandaikku poven.(tamil)=நான் காய் கறிகள் வாங்க சந்தைக்குப் போவேன்.(தமிழ்)
main tharkaari khareedne haat jaoongaa.(hindi).=मैं तरकारी खरीदने हाट जाऊंगा.
5.I shall play foot-ball.=naan kaal pandhu vilaiyaaduven.(tamil).நான் கால் பந்து விளையாடுவேன்.=main foot-ball kheloonga.=मैं फुट-बाल खेलूंगा.
6.I will stay there.=நான் அங்கே தங்குவேன்.=naan ange thanguven.(Tamil)
         main vahaan thaharoongaa.=मैं वहां ठहरूंगा.(hindi)
7.I will come first in my class.=naan vakuppil mudhalaka varuven.நான் வகுப்பில் முதலாக வருவேன்.(tamil).=main varg mein avval aaoongaa.मैं वर्ग में अव्वल आऊँगा.
8.I will get prize in my studies.=naan en padippil parisu peruven.நான் என் படிப்பில் பரிசு பெறுவேன்.main apnee padaayee mein puraskaar paaoongaa.मैं अपनी पढाई में पुरस्कार पाऊंगा.

9.i will celebrate all festivals.=naan ellaa pandikaikalum kondaaduven.=நான் எல்லா பண்டிகைகளும் கொண்டாடுவேன்.(tamil)मैं सब त्यौहार मनाऊंगा.main sab tyohaar manaaoongaa.

10.I will pray daily from tomorrow.=naan naalaiyilirunthu   iraivanai thinanthorum vazipaadu seyven.நான் நாளையிலிருந்து இறைவனை தினந்தோறும்  வழிபாடு செய்வேன்.
main kal se roz eeshwar se prarthna karoonga.मैं कल से  रोज़ ईश्वर  से  प्रार्थना करूंगा.

ஞாயிறு, நவம்பர் 06, 2011

கபீர் ஈரடி.



साई इतना दीजिये,जामें कुदुम्ब समाय; मैं भी भूखा न रहूँ,साधू न भूका जाय.

இறைவனே இந்த அளவில் வசதி கொடு;
எதனால் நான் என் குடும்பம் நிர்வஹிக்க முடியும்.
நானும் பசியோடு இருக்கக்கூடாது.,
என் இல்லம் தேடி வரும்
சாதுக்களும்மகான்களும்
வயிறார உண்டு செல்ல வேண்டும்
 --------------அஞ்சாமை ..........................

जिन ढूंढा  तिन पाईयां ,गहरे पानी पैठ. मैं बौरी डूबन डरी,रही किनारे बैठ.

ஆழ் கடல் மூழ்கி ,அஞ்சாமல் செயல் புரிந்தோர் விலை இல்லாமுத்துபெற்றார்
அஞ்சி நான் கரையில் அமர்ந்து காத்ததுதான் .எனக்கு எதுவும் கிட்டவில்லை.
பரோபகாரம்
वृक्ष कभी फल न भखै,नदी न संचै नीर. परमार्थ के कारणे साधुन धरा शरीर.

....மரம் தன பழங்களை தானே சாப்பிடுவது இல்லை.ஆறு தன நீரை தானே
பருகாது.  அவ்வாறே மற்றவர்களுக்காகவே மகான்கள் புவியில் வாழ்கிறார்கள்.






பருகுவது


இல்லை.



kabeer eeradi arimukam

ஹிந்தி பக்தி இலக்கியத்தில் கபீர் ஹிந்து மற்றும் முகலாயர்களால் சமமாக மதிக்கப்பட்ட கவி.அவரது தோஹை அதுதான் ஈரடி என்று மொழிபெயர்ப்பு.
கையில் ஜபமாலை,வாயிலோ இறை நாமம்,
மனமோ பத்து திக்கில் ,அது இறைவழி பாடா?!!

௨.)உன் இறைவன் உனக்குள்,பூவின் மணம் போல.
        மணமிக்க கஸ்தூரி மான் வயிற்றிலே,,அதை அறியா  மான் புல்வெளியில் தேடுமாம்,அறியா மான்  போல் ,அலையாதே மனிதா.உனக்குள் இறைவனை அறிந்து கொள்.
௩.)கெட்டவனைத் தேடிச் சென்ற எனக்கு,கெட்டவனே கிடைக்கவில்லை.
என் மனதுக்குள் என்னையே ஆராய்ந்த போது,
என் போல் கேட்டவன் யாருமே இல்லை.
௪)எழுகடல் நீரை மையாக்கி,மரங்கள் அனைத்தையும் ,எழுதுகோல் ஆக்கி,
நிலம் முழுவதும் எழுதும் காகிதமாக்கி,
இறைவன் புகழ் பாட முயன்றேன்,அவை
போதுமானதாக இல்லை எனக்கு.(சிலர்குருவின் புகழ் என்கின்றனர்)

௫)இவ்வுலகம் உண்மையை ஏற்காது, தீயதை  விரும்பி தேடிச் சென்று வாங்கும்.
பால் விற்பனையாளர் சத்துள்ள பாலை தெரு தெருவாக விற்கிறான்.மது விற்பவனோ ஓரிடத்தில்
அமர்ந்து ஓய்வாக விற்கிறான்.பொய்யை விரும்பி நாடிச்செல்லும் உலகமிது. 

சனி, நவம்பர் 05, 2011

simple present tense comparative study


                                    english            tamil                                          hindi                    

present tense +=== I go to school.  1 naan palllikkoodam pokiren. $ main school jata hoom. 
                                                         11
                                you goto school.1  nee pallikkoodam pokiraay.     tum school jaate ho.

we go to school.                                    naangal pallikkoodam pokirom.     hum school jaate hain.

he,she goes to school.                            avan pallikkoodam pokiraan.          vah school jaata hai.
                                                                aval pallikkoodam pokiraal.            vah school jaati hai.
they goto school.  in indian languages there are separate pronouns  which differs respect,plural.in tamil verb differs. in hindi no such differen in verbs.
  he in tamil avar  for respect. in hindi ve for respect and also plural.
                                                                avar pokiraar.                                      ve jaate hain.

                                                                 avarkal pokiraarkal.


           

thaay moli katinamaaka unarvathu en?

தாய் மொழி இந்த தலை முறையினருக்கு

தாய் மொழி என்பது ஆங்கில வழி வகுப்பு போதனா முறை வந்த பிறகு பேச்சு மொழியாக மட்டுமே மாணவர்கள் பயன் படுத்த விரும்புகின்றனர் .இலக்கியங்கள் ,இலக்கணங்கள் கடினமாக மாணவர்களால் உணரப்படுகிறது. இலக்கணத்திற்கு என்று ஒரு பாடநூல் ஒவ்வொரு வகுப்பிற்கு இருந்தாலும் அது மாணவர்களால் பயன் படுத்தாமல் புதிதாகவே உள்ளது.
இதன் காரணம் ஆங்கில வாக்கிய அமைப்பு தான்.ஒரு ஆங்கில வழி மாணவனை அணுகியபோது I,YOU,HE, SHE,IT,THAT THEY  WE ---WENT.தமிழில் அல்லது இந்திய மொழியில் முறையே  போனேன்,போனாய்,போனான்,போனாள்,
போனது ,போனார்,போனார்கள்,போனீர்கள்,போனோம்,
என்று பல வடிவம். ஆங்கிலம் எளிய மொழி.நான் பேசும்போது தமிழ் எளிதாக உள்ளது.ஆனால் இவ்வளவு வினை மாற்றங்களால் கடினம் என்றான்.ஆப்போதுதன் மார்வாடிகள் பேசும் தமிழ் நினைவு வந்தது.நாங்கள் போறான்.நீங்கள் வர்ரன் என்று.இதே நிலை தான் மற்ற இந்திய மொழிகளுக்கும்.ஆகையால் தமிழ் வழி அல்லது தாய் மொழி வழி படிக்க இந்திய  மாணவர்கள் கடினத்தை
உணருகிறார்கள்.மற்றவை வேலை வாய்ப்பு.தமிழக மொழிக்கொள்கையால் பலர் தமிழ் தாய் மொழியாக இருந்தாலும்  தமிழ் தெரியாத நிலை. இது ஒரு கவலைப்படும் படியான நிலை.

செவ்வாய், நவம்பர் 01, 2011

kabeer eeradi

ஹிந்தி இலக்கியத்தில் கபீர் தாசர் பற்றி குறிப்பு எழுதியிருந்தேன்.குரு பக்தி கொண்ட அவர் குருவை ஆண்டவனை விட மேலாக கருதுகிறார்
 அவர் தோஹா :-------

   1.என் முன் குருவும்,ஆண்டவனும் நிற்க ,யார் சரணத்தில் வீழ்ந்து
வணங்குவாய் என்றால்,குருவே சரணம் என்பேன்.
வியக்கும் உலகுக்கு உண்மை பகர்வேன்,
ஆண்டவன் தர்சனத்திற்கு,வழி காட்டியவரே குருதானே.
 
गुरु गोविन्द दोऊँ खड़े  ,काके लागौ  पायी ;  बली  हारी   गुरु आपने ,गोविन्द दियो  बताय

****************************************८८८८८८*********************8...
2.  என் காதல்  கடவுளை காண சென்றால்,
 காணும்   இடமெல்லாம் அவரை   கண்டேன்.
அவரைக் காண சென்ற நான் அவராகவே ஆனேன்.

लाली मेरे लाली की,जित देखो तित लाल;लाली देखन मै गयी,मैं भी हो गयी लाल.
******************************************************************************
அன்பே கடவுள் என்பர். அறமே கடவுள் என்பர்.
பொருளற்ற அன்பு,பொருளற்றதாகிறது
அருளற்ற  ஆசிபெறாஅன்பு,   அமைதி  அற்றதாகிறது.
,

aram

அறம் என்பது உண்மை என்பதை நிலை நாட்ட மகான்கள் கூறும் சொல்.அறத்தால் தான் இன்பம் வரும் அது துன்பத்தை போக்கும் என்பது வள்ளுவர் வாக்கு.ஆனால் உண்மை,நேர்மை,பண்பு,பரோபகாரம்,அஹிம்சை ,தெய்வ பக்தி,தன்னலம் கருதாமை,கடமை,செல்வத்தை விரும்பாமை,தனக்கென சேர்த்து வைக்காமை,தானம் முதலியவை அறத்துக்குள் அடங்கும்.

PAST TENSE HINDI TAMIL ENGLISH BASIC

IN  HINDI TRANSTIVE VERB SENTENSES VERB CHANGES FOLLOWING THE OBJECT.IN PAST TENSEs EXCEPT PAST CONTINIOUS TENSE.

EXAMPLES.:--SITA  (F)  phal means fruit. fruit is masculine gender in hindi.IN HINDI ONLY TWO GENDERS.MASCULINE(m)FEMININE(F) EAT TRANSTIVE VERB.SO VERB ONLY MASCULINE ALTHOUGH SUBJECT SITA IS FEMININE.
  1. SEE THE USAGE:SITA ate a fruite.=sita ne phal khaaya=சீதை பழம் சாப்பிட்டாள்.
IN TAMIL VERB FOLLOWS SUBJECT SITA. IN HINDI VERB FOLLOWS OBJECT FRUIT.

SEE ANOTHER EX.: PATRA=லெட்டர்-கடிதம்.=पत्र  IS MASCULINE IN HINDI.

2.SEE  SENTENSE ;---MY FATHER WROTE A LETTER.=पिता ने पत्र लिखा.=அப்பா கடித எழுதினார்.APPA KADITHA ELUTHINAAR. IN TAMIL ELUTHINAAR  WROTE IS RESPECT FORM. IN HINDI LIKHA IS NOT RESPECT FORM. IT FOLLOWS OBJECT PATRA. I.E., LETTER.

SEE ANOTHER EX.,==PEETER ATE BREAD. BREAD=ROTI =ரொட்டி
IT IS IN HINDI   PETER NE ROTI KHAYEE. KHAYEE MEANS  ATE IN Fe.,

in tamil PETER ROTTI SAAPPITTAN. SAPPITTAN MEANS  ATE IT FOLLOWS SUBJECT PETER.

சீதை பழம் சாப்பிட்டாள்.सीता ने फल खाया.SITA ATE FRUITE.

அப்பா  கடிதம் எழுதினார்.=पिता ने पत्र लिखा.=FATHER WROTE A LETTER.

பீட்டர் ரொட்டி சாப்பிட்டான் =पीटर ने रोटी खाई.=PETER ATE BREAD.


SEE SOME MORE SENTENSES=====
AVAN ORU PUTHTHAKAM VAANGINAAN.=அவன் ஒரு புத்தகம் வாங்கினான்.=HE BOUGHT A BOOK,(Tamil)

hindi==उसने एक किताब खरीदी. usne ek khitaab khareedi.=he bought a book. or she bought a book.

kitab(F) khareedi (F) usne eans he or she.the verb is f because kitab is f.

in hindi  it only confuses for tamil area.