சனி, ஜூலை 23, 2016

பணமா .?

இன்றைய சூழலில்

ஒரு நாடு முன்னேற வேண்டுமென்றால்
யார் தேவை?
1.அரசியலாளர்கள்
2.ஆசிரியர்கள்
3.இலக்கியவாதிகள்
4.மாணவர்கள்
5.நடிகர்கள்

பணம் ப்ரதானம் .
மழலையர் பள்ளிக்கே
ஒரு நடுத்தர வர்க்கம் முப்பதாயிரம் சிலவழிக்கும் சூழல்.
இலக்கியவாதிகள் வறுமை .
ஏழை சொல் அம்பலம் ஏறாது.
ஐயாயிரம் கொடுத்து ரஜினி படம் பார்க்காதே ?
முப்பதாயிரம் விநாயகர் சிலை செய்து கடலில் வீசாதே !
கட் அவுட் பாலாபிஷேகம் .
இவைகளில் ஈ்டுபடும் பக்த இளைஞர்களுக்கு பணம் தேவை.
பணம் பணம் பணம்
குணமிருக்காது.
  அரசியல் வாதிகளும் ஆஷ்ரமவாசிகளும்
நினைத்தால் பாரத சாலைகள் பழிங்காகும்
தமிழகத்தில்   பத்தாயிரம் சிலைகள்   கடலில் வீசப்படுவதால் சத்தியமாக
ஹிந்துக்கள் ஒற்றுமை வராது.
தேர்வின்றியோ குறைந்த மதிப்பெண்கொடுத்து தேர்ச்சியாளர் எண்ணிக்கை காட்டும் அரசுப்பள்ளிகள் மூடப்படுகின்றன.
இன்றைய சூழலில்
பணமாதிக்கமே ஓங்கி உள்ளது.
ஊழல தலைவர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்கும் சூழல் .
சிறுகட்சிகள்  பெரும்கட்சிகளின்
ஊழல்  எதிர்ப்பதும் 
பிறகு பணம் பெற்று அதே கட்சிகளுடன்  பேரம் பேசி கூட்டணி சேருவதும்
மற்ற எந்த கட்சியும்  தலை எடுக்க முடியா பண ஆதிக்கம்.
பணம் சுயநலத்திற்காக கட்சி
படம் ஓடவேண்டும் என பதுங்கும் நட்சத்திர நடிகர்கள்
பண ஆசையற்ற தேசப்பற்றுள்ள தலைவர்களை ஏற்காத நிலை.
பணம் கொடுத்து கல்லூரியில் சேர வேலை பெற மக்கள் தயார்.
எப்படி சிந்தித்தாலும்
ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி
நாடை காக்கிறது.
நேர்மை பதுங்கி தன் கடமை ஆற்றுகிறது.
மாணவர்கள்  ஊழலறிந்து
வேதனைப்படுவோர்
திரைப்படம் நீலப்படத்தால்
ப்ரமை பிடித்தோர்.
கட்அவுட பாலாபிஷேகம் ரசிகன் மண் சோறு சாப்பிடுதல்
குஷ்பு கோவில்
கற்பூரம் காட்டல்
பெருமாளுக்கு கற்பூரக்கிண்டல்
வீரமணி  நடிகர்கள் பாலாபிஷேகம்
எதிர்க்காத பகுத்தறிவு வாதி
எப்படி நாடு முன்னேறும் .

புதன், ஜூலை 06, 2016

मुकद्दमा

कल   की  बात  नहीं, कल  होने  की बात  नहीं,

बात है,   खलों  की, गला काटने की  बात है,

घर से निकली चौबीस साल की    श्वेता,

एक    अर्द्धशिक्षित  बेकारी  युवक,

रोज  करता था पीछा .प्यार की बातें कही,

श्वेता  की बड़ी गलती   ,अपने माता-पिता से  नहीं बताई.

युवक तो   खूनी ग्रामीण , समझ गया,  मूक प्यार.

अंत में जोर देकर प्यार करने  को कहा,

उसने   इनकार किया तो  थप्पड़ मारा, भीड़ देखती रहीं,

अगले    दिन आया  बड़ी तलवार  लेकर,

अति   भीड़  सब  के देखते देखते गला काट कर बाख निकला.

घटना स्थल के सब केसब अवाकखड़े रहे.

किसी    में  साहस नहीं  उसको पकड़ने   या उसकीफोटो खींचने,

युवती के प्राण पखेरू रेलवे स्टेशन में
तत्क्षण ही उड़ गए.

ढाई घंटे तक शरीरपड़ा रहा,
बाद में पुलिस आयी.

रेलवे पुलिस या चेन्नई पुलिस निश्चय करके

खूनी को  चेन्नई पुलिस ने  पकड़ लिया.

पर   खूनी  का वकील कहता है,

खूनी वह नहीं,

उसको पकड़ने पुलिस गयीतो

गले में चोट पहुंचाई, वह युवक अपराधी ही नहीं,

न जानीउसकी पृष्ठ भूमी है क्या?

आँखों देखी गवाह के होते,

वकील कोयह दुस्साहस कैसे?

सच्ची घटना,

पर  अपराधी को बचाने की कोशिश.

दिल दहलानेवाली घटना,

अपराधी पकड़ा गया, पर

वकील निर्दयी  ,

यही भारतीय क़ानूनव्यवस्था.

पाँच साल से  ज्यादा मुकद्दमा चलेगा,

गवाहीमर जायेंगे या बयान बदलेंगे.

साफ  साफ   बाल बाल अपराधी बच   जाएगा.

लव जिहाद हो
या निम्न  जाति  उच्च    जातियों  पर  का
बदला हो 

पता   नहीं,
वकील अपराधीका हो गया
बड़ा अपराधी.!!

வியாழன், ஜூன் 23, 2016

வடமொழி தமிழ் ஆங்கிலம்

வடமொழி கலந்த தமிழ்

பேசினால்  தமிழன் அல்ல

என்று பேசும் தமிழர் களுக்கு

அன்னிய மொழி ஆங்கிலம் கலந்து

அ ளாவளாவுதல்  அறிவு மேன்பாடு

ஆங்கிலேயர் வருகைக்குப்பின்.
  அதற்கு முன் ஸமஸ்க்ருதம்
இந்தியாவை இணைத்தமொழி.
இப்பொழுது ஆங்கலச்சொல் இன்றி தமிழ் பேசுவது செய்தி.
ஒருநடத்துனர்  முழு வாக்யமாக
தமிழில் பேசுவது செய்தி.

அந்தக்காலத்தில்  வடமொழிச் சொற்கள் கலந்தால் ஞான பண்டிதன்.
ஞானம்  மெய் ஞானம் .
வடமொழி ஞானம் இல்லை எனில்
கம்பர் கழகங்கள் இல்லை.
ராமாயணம் மூலம்  வடமொழி .
ஆதிபகவன் முதற்றே உலகு ..
வள்ளுவர் குரல்.
ஐம்பெருங்காப்பியங்கள்
பெயர்கள் அனைத்தும்  வடமொழி.
  இன்று எப்படி  ஆங்கிலச் சொல் இன்றி எந்த தொழிலும் நடக்கமுடியாது.
மணி எத்தனை என்று எத்தனை பேர் கேட்போம் ?
டயம் என்ன ? நடுரோட்லபோரான் பார்?
கார்   எத்தனை பேர் மகிழுந்து என்பர் ?
பஸ் எத்தனை பேர் பேருந்து பயணம் என்பர் .
ரிஸர்வேசன் பண்ணனும் ?
எத்தனை பேர் முன் பதிவு செய்ய புகைவண்டி நிலையம் அல்லது வானூர்தி நியைம் எனபர்.

  இந்த அன்னிய மொழி
பொருள் தருவதால்
ஆங்கலம் வளர்கிறது.

அருள் தருவதால் வடமொழி.

இதை அரசியலாக்கி
மக்கள் போராட்டம் .
ராமானுஜர் தொடர் வெளியிட
வடமொழி அறிவும் வேண்டும்.
சிலப்பதிகாரம் ஜீவகசிந்தாமணி
மணிமேகலை குண்டலகேசி
வளையாபதி அனைத்தும் வடமொழி சொற்கள்
நீதி நியாயம் தண்டனை மூன்றுமே வடமொழி.
நகரம் கிராமம் பஞ்சாயத்து வடமொழி.
கருப்பி என்றுசொல்லுங்கள்
கோபம் வரும் அதையே வடமொழியில் ஷ்யாமா என்றால்
கோபம் வராது.
பாஸ்டர்ட் என்றால் கோபம் அதிகம்வராது. ஆழ்ந்த பாதிப்ப இல்லை .
தேவடியாப்பய என்றால் கொலை விழும் .
இதுதான் தாய்மொழி.
இந்திய மொழி கூடாது
சோறு கூடாது .சாதம் கூடாது .
லெமன் ரைஸ்
இப்படி தமிழையே  அழிப்பது ஆங்கிலம்.
ஹோட்டல் லாட்ஜ்  ரென்ட்
என்று ஆங்கலம்பேசலாம்
வடமொழி பேசக்கூடாதாம் .

ஆங்கிலத்தால்  தமிழ் ஔிந்து வருகிறது.

வடமொழி அம்மா அப்பா வை
ஆங்கலம் போல் மம்மி டாடி என்று
மாற்றவில்லை.
நம் பண்பாடு ஒழியவில்லை.
பிட்சா பர்கர என்று நமது உணவை மாற்றவில்லை.

செவ்வாய், ஜூன் 21, 2016

கல் ,கள்


News Feed

இளமையில் கல். தமிழ் அறிவுரை.
இளம் தலைமுறை சொல்வது --இளமையில் காதல்.
இளமையில் கள். இன்றைய தலைமுறையினர்
தமிழ் கற்பதில்லை. அதனால் அறமும்.மறமும் இல்லை.
அவர்கள் கற்கும் ஆங்கிலம் மூன்று வயதில்
அறம் செய விரும்பல்ல.
இருப்பத்தைதாயிரம் பள்ளி கட்டணம்.
அம்மா , அப்பா,குரு தெய்வம் அல்ல
பணம் ,பணம் பணம். வேலைவேலைவேலை
இது நல்லவேளை வடிவேலை மறக்கச் செய்யும். வேலை.
தாய்மொழி அறிவு ஈயார் --அவர் தேட்டல் தீமையில் முடியும்.
கல்--கள் சற்று உச்சரிப்பு மாற்றம்.
கல்---சிகரத்தில் புகழ் சேர்க்கும்.
கள்-- தரையில் படுக்க வைக்கும்.
மது --மாது --இரண்டுமே மதி மயக்கம்.
மதி---அறிவு, நிலவு-----மதிகெட்டு போனதிசை எல்லோருக்கும் பொல்லானாய் ஆக்குவது
மது அந்த" ம" உடன் கால் சேர்க்கும் மாது.
தமிழ் சொற்கள் அழகு. அதன்அமைப்பு
சிந்திக்கசிந்திக்க ஒழுக்கம் பெருகும்.
உயரவும் ,தாழ்த்தவும் செய்யும்.
கல்---பாராங்கல் போன்று கல்வி மனதை உறுதியாக்கும்.
கள்--விழுங்கள் ,எழுங்கள், எழுங்கள்-விழுங்கள் உறுதியற்ற தடுமாற்றம்.
சிந்திப்பர்.
அறிவியல் தமிழ் தமிழ் வழி படிப்பு
தமிழில் படித்தோருக்கே வேலை வாய்ப்பு.
ஆங்கிலம் வளர வளர தமிழ் ஒழியும்.
சிந்தியுங்கள்.

கல் ,கள்


News Feed

இளமையில் கல். தமிழ் அறிவுரை.
இளம் தலைமுறை சொல்வது --இளமையில் காதல்.
இளமையில் கள். இன்றைய தலைமுறையினர்
தமிழ் கற்பதில்லை. அதனால் அறமும்.மறமும் இல்லை.
அவர்கள் கற்கும் ஆங்கிலம் மூன்று வயதில்
அறம் செய விரும்பல்ல.
இருப்பத்தைதாயிரம் பள்ளி கட்டணம்.
அம்மா , அப்பா,குரு தெய்வம் அல்ல
பணம் ,பணம் பணம். வேலைவேலைவேலை
இது நல்லவேளை வடிவேலை மறக்கச் செய்யும். வேலை.
தாய்மொழி அறிவு ஈயார் --அவர் தேட்டல் தீமையில் முடியும்.
கல்--கள் சற்று உச்சரிப்பு மாற்றம்.
கல்---சிகரத்தில் புகழ் சேர்க்கும்.
கள்-- தரையில் படுக்க வைக்கும்.
மது --மாது --இரண்டுமே மதி மயக்கம்.
மதி---அறிவு, நிலவு-----மதிகெட்டு போனதிசை எல்லோருக்கும் பொல்லானாய் ஆக்குவது
மது அந்த" ம" உடன் கால் சேர்க்கும் மாது.
தமிழ் சொற்கள் அழகு. அதன்அமைப்பு
சிந்திக்கசிந்திக்க ஒழுக்கம் பெருகும்.
உயரவும் ,தாழ்த்தவும் செய்யும்.
கல்---பாராங்கல் போன்று கல்வி மனதை உறுதியாக்கும்.
கள்--விழுங்கள் ,எழுங்கள், எழுங்கள்-விழுங்கள் உறுதியற்ற தடுமாற்றம்.
சிந்திப்பர்.
அறிவியல் தமிழ் தமிழ் வழி படிப்பு
தமிழில் படித்தோருக்கே வேலை வாய்ப்பு.
ஆங்கிலம் வளர வளர தமிழ் ஒழியும்.
சிந்தியுங்கள்.