புதன், அக்டோபர் 08, 2014

krupanandavaariar his golden words.


   krupanandavaariar 

his golden words.

1. if you want good thoughts ,eat food with pure heart.
2.  learn  to bathe  like elephant
 and learn to do  hardwork  like honey bees.
3.sins thoght in mind and spoken sins may be purifiedwith prayer..
4. there is a fence for crops to protect,
like that charity is a fence for once hard earned wealth.
5.man should live with a goal,aimless life is like a beasts life
6.ignorance only showssorrows ,withGod'sgrace we get good in sorrows.

7.no one this world who knows every thing .
no one inthisworld who does not knows nothing.

अज्ञानी ही रहता है धार्मिक विषय पर.

संसार  में  सच -झूठ , मीठा-कडुवा,गर्म -ठंडा   ,स्त्री -पुरुष ,आस्तिक -नास्तिक ,न्याय -अन्याय सब में द्वित्व .
जन्म -मरण ,स्वर्ग-नरक ,पाप -पुण्य.
पर भगवान है एक.
भगवान  ने बुद्धि दी तो  उन्होंने भगवान को बाँटा.
आपस में  मरने मारने ,लड़ने -झगड़ने लगे तो 
अनुशासित जीवन जीने ,प्रेम से रहने  ईश्वर के सन्देश वाहक के रूप में 
ऋषि -मुनि ,पैगम्बर ,देवदूत को भेजा.
अमृत -विष के सामान  स्वार्थ -निस्वार्थ  को बनाया .
परोपकार की नसीहतें भेजी.
दान -धर्म का महत्त्व समझाये.
लेकिन स्वार्थ की माया और अहंकार की भावना ने 
सम्प्रदायों को टुकड़े करके 
धार्मिक कट्टरता को उत्पन्न किया.
परिणाम स्वरुप  अब हो गए कई भगवान.
अब धर्म बने अनेक.
जातियाँ बन कई अनेक.
सभी धर्मो में शाखाएं बन गयी;
एक प्रेम को माना तो दूसरा ज्ञान को.

एक ने राम को माना,एक  ने कृष्ण को .
एक ने अल्ला को तो दुसरे ने ईसा मसीह को.
परिणाम संसार में बेचैनी छा गयी.
लोग कटने-काटने में लग रहे हैं.
कई प्रकार के ज्ञान मिलने पर भी मनुष्य  अज्ञानी ही रहता है धार्मिक विषय पर.

சனி, அக்டோபர் 04, 2014

GREAT OLDEST SANATANA DHARMA

GREAT OLDEST SANATANA DHARMA ,

TILL TODAY FOLLOWED BY HINDUS 

WITHOUT KNOWING AND UNDERSTANDING.


IT GIVES FAITH TO ALL.

IT GIUIDES TO DONATE 

FOOD,MONEY,LAND,GOLD  AND EVERYTHING.
ONLY   ANCIENT RELIGION IN THE WORLD 

WHICH GIVES RESPECT TO  A SAINT WHO  LIVES IN A HUT   THEY NEED  ONLY FOOD  WEARS SIMPLY DRESS .
AND THEY HAVE   DIVINE   POWER.
THE SANATAN DHARMA   TEACHES  DON'T DO A SIN.
FOR    EVERY SIN  THERE IS A PUNISHMENT 

YOU CAN'T ESCAPE  .

THINKING EVIL THOUGHT IS ALSO A SIN.

YOU CAN ESCAPE FROM WORLDLY PUNISHMENT 

BUT 

DIVINE PUNISHMENT NEVER LEAVE A   CRIMINAL   OR SINNER.  DIVINE PUNISHMENT IS SURE.

செவ்வாய், செப்டம்பர் 23, 2014

GOD'S MESSAGE--DIRECT ,INDIRECT,CONFIDENTIAL.

MESSAGES.
POOR BECOMES RICH. AND RICH BECOMES  
POOR.
WHEN WE STUDY THE SOCIETY  AND FAMLIES,
DEVELOPED AND DEVELOPED COUNTRIES  
WE CAN  FIND NEGLIGENCE IN DUTY,HONESTY ,CORRUPTION,BRIBE,
AND  STRICT IN RULES AND NEGLECTING RULES  BY RULERS ,
MAJORITY FOLLOW RULES IN DEVELOPED ONE.
THESE ARE  THE  DIRECT, INDIRECT ,CONFIDENTIAL  MESSAGE  OF GOD.

வியாழன், செப்டம்பர் 18, 2014

MONEY MONEY MONEY

Now  what  are going in this world ,
we can't   guess those things.
but every thing is going on  like this 

"might is right".

money is right,
criminals  50% are in power.

money gives certificates,

money gives degrees.

money gives
admission in educational institutes.

money gives  employments.

money gives votes.

money gives TREATMENTS.

money gives material happiness.

but 
it  never  gives life to dead body.
it never stops natural calamities.
it never stops death.
so money has no value.
money never gives real knowledge.
money never gives real satisfaction.
money never  gives real happiness.
money never gives judgement.
money never gives obedient children.
the struggle jealous greedy and  war 
religious struggle  are created by money.

அவ்வையார். AVVAIYAAR.

tamil's  great  poetess  was  avvaiyar  during sangam  period.

she loved tamil language too much.

she was a great devotee of shiva  and vinayaka.
in her poems are very famous .

one of his poem collection is "good path' -nalvali.

in one poem she says ---there  areno BOOKS says the way to escape from our fate.in  vedas also no any sayings.

only one way to win fate is praying GOD.
total Surrender on His  LOTUS FEET ALONE SAVES US FROM OUR FATE WRITTENAT THE TIME OF OUR BIRTH.

புதன், செப்டம்பர் 10, 2014

மனிதனின் அபூர்வ சக்திகள்.

          ஒரு முறை தேவதைகள் அனைவரும் மனிதனுக்கு  அனைத்தும்  செய்யும் அபூர்வ சக்தி தரும் சக்தி தத்துவத்தை எங்கே ஒழித்து வைப்பது என்று விவாதம் நடத்தினர். அதில் ஒரு தேவதை மலை குகையில் ஒழித்து வைக்கலாம் என்றது.அது மனிதனுக்கு கிட்டாது என்றது.
      மற்றொரு தேவதை கடலுக்குள் வைக்கலாம் .யாருக்கும் எளிதில் கிடைக்காது என்றது.
    இறுதியில் ஒரு தேவதை இல்லை ,இந்த சக்தியை மனதின் ஆழ்மனத்தில் ஒழித்துவைக்கலாம். மனிதனின் மேல் மனம்  பலவற்றை சிந்திக்கும் . ஆழ்மன ஆற்றல் எதுவும் செய்யமுடியும் என்ற சக்தியை உணரமாட்டான் .அதுவே பாதுகாப்பாக இருக்கும்  என்றது. அவ்வாறே   அந்த அபூர்வ  சக்தி  ஆழ்மனதில் புதைந்து உள்ளது.

இதைத்தான்  மனம் இருந்தால் மார்க்கம் உண்டு என்கின்றனர்.

திங்கள், செப்டம்பர் 08, 2014

குரு -சிஷ்யன். --

குரு -சிஷ்யன் 

ஒரு முறை ஒரு குருவும் சீடனும் வெளியில் சென்றனர்.
செல்லும் வழியில் ஒரு வயல் வெளியில் 
ஒரு செருப்பு ஜோடி இருந்தது.
ஏழை விவசாயி வயல் வேளையில் ஈடுபட்டிருந்தான்.
சீடன் பணக்காரன். 

அவன் குருவிடம்  இந்த செருப்புகளை ஒழித்து வைத்து  வேடிக்கை பார்க்கலாம் என்றான்.
குரு,இதை ஒழித்து வைத்து வேடிக்கை பார்க்கவேண்டாம்.
இதற்குள் சில நாணயங்கள் வைத்து வேடிக்கை பார்க்கலாம் .
அது அவனுக்கு உதவியாக இருக்குமென்றான்.

சிஷ்யனும் அவ்வாறே சில நாணயங்களை செருப்பில் வைத்தான்.

விவசாயி வேலை முடித்து செருப்பு அணிய வந்தவனுக்கு வியப்பு.

அவன் கடவுளுக்கும்  அந்த விவசாயிக்கும் நன்றி கூறினான்.
என் நோயாளி மனைவிக்கு உதவ இந்த நாணயங்கள்  பயன்படும்.
இதை வைத்தவர்கள் நீண்ட நாள் சுகமாக சீரும் சிறப்புடன் 
வாழ அருள் புரிவாய் ஆண்டவா!என்று வேண்டினான்.

இதைக்கேட்ட சிஷ்யன் மிகவும் அகமகிழ்ந்தான்.

மற்றவர்களை இன்னல்படுத்தி   மகிழ்பவனைவிட

உதவி  செய்து   மகிழ்வது  தான்  பேரானந்தம் தருவது .

இந்த ஆனந்தத்தை குரு சிஷ்யனுக்கு உணரவைத்தான்.


சிஷ்யன் ==சீடன்.




சனி, ஜூலை 26, 2014

இறை சக்தி.

இறைவன்  இல்லை ,இருக்கிறான் என்ற வாதம் 

தேவையோ ,தேவை இல்லையோ 
அது ஆத்திக நாத்திக விவாதம்.
உலகில்  இறைவன் உள்ளான் என்பதே 

அதிக எண்ணிக்கையில் மக்கள் நம்பிக்கை.

அமெரிக்க நாணயம் ,டாலர் நோட்டுகளில் 

எழுதப்பட்ட வாசகம் "IN GOD WE FAITH".
அங்கு அறிவியல் வளர்ந்தாலும் ,பொருளாதாரம் வளர்ந்தாலும் 
இயற்கையின் விந்தை கண்டு இறைவனை நம்புகின்றனர்.
நாம் இறைவனுக்காக கோயில்கள் கட்டிக்கொண்டே இருக்கிறோம்.
அதன் அடிப்படை நோக்கம் இறைப் பற்றா ?
இரைக்காக வணிக நோக்கமா?
கோயில்களில் பக்தியைவிட 
வணிக நோக்கமே அதிகம்.
பழனி என்றாலே பஞ்சாமிரிதம் 
தினைமாவு தான்.
இன்று  ஆறே  கால் கோடி ஏலம் ஒப்பந்தகாரர் 
அது ஒரு இனிப்பகம், அது பிரசாத ஸ்டால் .
பிரசாதம் வடமொழி .ஸ்டால் ஆங்கிலம்.
இந்நிலையில் சம்ஸ்கிருதவாரம் எதிர்ப்பு.
வடமொழி சொல் இல்லாமல் தனித்து தமிழ் இயக்கம் ஆரம்பித்தும் உதய சூரியனே சின்னம்.
முச்சந்தி நாற்சந்தியில் கடவுள் இல்லை இல்லவே இல்லை என்று எழுதிவைத்துள்ள 
தமிழ்நாட்டில் ஆலயங்கள் அதிகம்.
கந்தரனுபூதி ,கந்தர் அலங்காரம் ,திருமூலர் திருவாசகம் ,நாலாயிர திவ்ய பிரபந்தம் 
அவ்வையார்  எழுதிய விநாயகர் அகவல் 
எத்தனையோ பக்தர்கள்,பாடல்கள் 
இறைவனை தியானம் செய்தால் அமைதி.
மானுடப் பிரயத்தனம் தெய்வ பலமின்றி வெற்றிபெற இயலாது.
இயற்கையின் சக்தியே இறைவனின் சக்தி.
அதை மீறி எச்செயலும் நடக்காது.

வெள்ளி, ஜூலை 25, 2014

அன்பு

அன்பு  எதிர்பார்ப்பு ஒவ்வொருவருக்கும் 

ஒரே மாதிரி அல்ல.

நம்மை மட்டும் நேசிக்கவேண்டும் 
நாம் சொல்வதைக்கேட்கவேண்டும் 
என்பது ஒரு ரகம்.

நம்மையும் நம்மை சுற்றியிருப்பவரையும் 

மகிழ்விக்க பொருளுதவி செய்தால் தான் 

நம் மீது அன்பு என்பது ஒரு ரகம்.
வில்லையே என்பது ஒரு ரகம்.
 நாம் சொல்வதெல்லாம் கேட்கவில்லையே அதனால் அன்பு இல்லை என்று நினைக்கும் ஒரு ரகம்.
செய்நன்றி காட்டி அன்பு செலுத்தவில்லையே என்று வருந்தும் அன்பர்கள் ஒரு ரகம்.
கொடுத்தால் தான் அன்பு என்பது ஒரு ரகம்.
நாம் செய்த தியாகம் உணர்ந்து அன்பு  செலுத்தவில்லையே என்பது ஒரு ரகம்.

எவ்வளவுதான் அவமானம் செய்தாலும் 

தன் உடன்பிறப்புகளின்  அவமானங்கள் சஹித்து
அவர்களுக்கு உதவ வேண்டும் அப்பொழுதுதான் அன்பு என்று கருதுவது ஒரு ரகம்.

நாம் சம்பாதிக்கிறோம் நாம் இஷ்டப்படி செய்வோம் இதில் பெற்றோர் தலையீடு எதற்கு என்று அன்புகாட்டி உள்ள உணர்வு புரியாத ரகம்  


தான் காட்டுவது தான் அன்பு என்று 
 வெறுப்பாக நடந்து கொள்வது ஒரு ரகம்.
நாம் கேட்பதுபோல் செய்யாமல் தான் செய்வதை விரும்பி சாப்பிடவேண்டும் என்று அன்பு காட்டி 
கேட்பவர்கள் விரும்புவதை செய்யாமல்
தான் காட்டுவதுதான் முழு அன்பு என்பது ஒரு ரகம்.

 சுருங்கச் சொன்னால் அன்பை புரிந்து கொள்ளாமல் 
நொந்து வாழ்வதே அதிகம்.
அகவை கூடக் கூட அன்பில் வெறுப்பும் 
புரியாத புதிர்போல் வாழ்க்கை.
அதுவே இவ்வுலகை விட்டுச்செல்ல பந்தங்களை அறுப்பது.இல்லை எனில் பந்தம் விடாது.