திங்கள், ஏப்ரல் 01, 2013

நீயா நானா ,தனிக்குடித்தனமா? கூட்டுக்குடித்தனமா/?என்ற வினா?

நீயா நானா ,தனிக்குடித்தனமா? கூட்டுக்குடித்தனமா/?என்ற வினா?

  எனது  குடும்பம் பெரிய கூட்டுக் குடும்பம். என் அம்மா. பெரியம்மா,சின்னம்மா
பெரியப்பா,சித்தப்பா,அப்பா,இதில் அப்பா மட்டும் சம்பாதிப்பவர். அடுப்படியில் தோசை ஊற்றும் போதே பிய்த்து சாப்பிடுதல்,தங்கள் குழந்தைக்கு முதலில் அழைத்தல், தட்டில் அதிகமாக பரிமாறிவிட்டு அந்த மீதியை சாப்பிடுதல்.இதில் சில சமயங்களில் சில குழந்தைகளும் அம்மாவும் பட்டினி.

இதற்குப் பொருளாதாரமும் சுயநலமும் காரணம். பின்னர் ஆடைகள் வாங்குதல்,பக்கத்துவீட்டுடன் நட்பு,எவ்வளவோ கஷ்டங்கள்.

இதில் சுயநலம் என்பதை விட பாதிப்புகள் அதிகம்.சிலர் செய்யும் கொடுமைகள் அவர்கள் பேச்சு, நடத்தை,நடிப்பு ஊரில் உள்ளவர்களும் சோம்பேறியாக  உழைக்காமல் இருப்பவர்களுக்கே.பாவம் நல்லவன். அவன் நேரம் வேலை கிடைக்கலே. அண்ணன் கள்  மனைவிதானே.குழந்தைகள்தானே என்று பேசும் அளவிருக்கு அக்கம் பக்கத்தில் சொல்லி  மயக்கும் உறவினர்கள். உழைக்கும் அப்பா,அம்மா,குழந்தைகள் தான் கஷ்டப்படுகின்றனர்.
நாங்கள் கூட்டுகுடும்பத்தில் தியாகம் தான் அதிகம். வேதனைகள் தான் மிச்சம்.
ரத்தபாசம் காணப்படவில்லை. பஞ்சபாண்டவர்கள் பங்காளிப்பகை  ஏன் ?
ராமன் காட்டுக்குச் சென்றது ஏன் ? ஔரங்க ஜீப் பேரரசர். ஆனால் அவர் கூட்டுக் குடும்பம் அதிகார வெறி.
ஒரு சிறிய குடும்ப சுற்றில்  எப்படி? வருமானம் வேலை இல்லா காலத்தில்
சரிப்பட்டுவந்தது  கூட்டுக்குடும்பம். ஆனால் ஒவ்வொருவரும் சம்பாதிக்கும்
காலத்தில்   சரிப்பட்டுவருமா? ஒருவர் பார்க்கும் தொலைக்காட்சியையே மற்றவர் பார்க்க முடியுமா? ஒருவர் விருப்பம் மற்றொருவர் விருப்பம்...
மிகப்பெரிய சகிப்புத்தன்மை இல்லாமல் இன்றைய சூழலில் கூட்டுக்குடும்பம்
சரிப்பட்டுவராது.



ஞாயிறு, மார்ச் 31, 2013

"பகவானே ! சங்கீதத்தால் முக்தி அடைய முடியுமா?



ரமணர்  தமிழ் நாட்டின் மகான்.திருவண்ணாமலையைத்  தவிர எங்கும் செல்லாமல்  உல்-வெளி நாட்டு சீடர்களைக் கவர்ந்து ஆரதனைக்
குறி யவரானார்.

ஒரு பக்தை :(ரமணரிடம்)  "பகவானே ! சங்கீதத்தால் முக்தி அடைய முடியுமா?

                                          வேறு சாதனையும்  வேண்டுமா?

ரமணர்:(மௌனம் )

பக்தை:-தியகாஜாதிகளைப்போன்ற மகான்கள்  சங்கீதத்தைப் பாடி தானே   முக்தி அடைந்தார்கள்.?

பகவான்: தியாகராஜாதிகளைப்  போன்றவர்கள் மகான்கள் பாடிப் பெறவில்லை.  பெற்றதைப் பாடினார்கள்.அதனால்  அந்தச்  சங்கீதம் ஜீவனுள்ளதாக நிலைத்து நிற்கிறது. அதைத்தான்  நாதோபாசனை என்று சொல்லப்படுகிறது.என்று புன்சிரிப்பு .

எவ்வளவு பெரிய உண்மை.எளிய பொருளாழம்  மிக்க பதில்.

சனி, மார்ச் 30, 2013

மன அடக்கம்


மனிதர்கள்   நடப்பதெல்லாம் நாராயணின் செயல்  என்று இருந்துவிட முடியாது. ஆகையால் தான் ,

"தெய்வத்.தால்  ஆகாதெனினும்  முயற்சி
 தன்  மெய்வருத்தக்  கூலி தரும்" -என்றனர்.

ஆனால் முயற்சி இன்றி வருவதென்பது ,

நோய். இதில் மன நோய் என்பது ஞானக்  கண் பெற்ற மனிதனுக்கு

அக்ஞானம்  என்றே கருதவேண்டும். இருப்பினும் வேதனைகள் அதிகம் தரும்

மனம்  ஏன்?

மனக்கோட்டை  என்பர்.எளிதாகக் கட்டமுடியும்.

நாயகனாக இருந்து  நாயகியின் கற்பனை,அரசனாக கற்பனை,தான் நினைப்பதெல்லாம்  சாதிக்கும் கற்பனை . இவை எல்லாம் எளிது.ஆனால்,
நடைமுறை மனப்பால் குடிபதைப்போல்  இருக்காது.வாயுவேகம் மனோவேகம்  என்பர்.

நாம் ஞானத்தால் மனதை அடக்கவேண்டும்.
மனிதர்கள் வாழ்க்கையில்  பல போராட்டங்களை செய்யவேண்டி உள்ளது.
ஒருவனுக்கு அறிவு பற்றாக்குறை என்றால் ஒருவனுக்கு ஆனந்தம்.
ஒருவனுக்கு  ஆயுள் குறை;ஒருவனுக்கு ஆரோக்கியம்.
ஒருவனுக்கு ஆஸ்தி  இல்லை;ஒருவனுக்கு ஆதரவு இல்லை;
ஒருவனுக்கு நாதி இல்லை .
ஒருவனுக்கு வேலை இல்லை. ஒருவனுக்கு வேலை பளுவால் ஓயவில்லை.
உழைப்பவனுக்கு சோறில்லை;அவனை சார்ந்தோருக்கு ஓய்வும் உண்டு ;சோறும் உண்டு;
பணம் படைத்தோருக்கு  சந்தானம் இல்லை; சந்தானம் உள்ளோருக்கு லக்ஷ்மி கடாட்சம் இல்லை.

நேர்மையில்லை;அதிகாரம் உண்டு; நேர்மை உண்டு அதிகாரம் இல்லை.
இதுதான் வாழ்க்கை;


திங்கள், மார்ச் 25, 2013

jeya/sun/vijay t.v. shows

பாரதம்

இன்று  மக்கள்/அரட்டை  அரங்கத்திலும் சரி, நீ யா நானா? இரண்டிலுமே பாரதத்தின் 

ஊழல்,உணவு முறை இரண்டுமே இளைஞர்களை வெறு படையச்செய்கிறது.

எண்ணெய்  கலப்படம்,அதிரசம்.பஜ்ஜி பிழிந்தால் எண்ணெய்  வழியும். கொழுப்பு அதிகமாகும். ஊழல் .அதில் ஒரு +2 மாணவியின் பேச்சு மக்கள் அரங்கத்தில்  அனைவரையும் கவர்ந்தது. வில்லன்,நாயகன். நாயகன் ராமனின் நற் குணங்கள் .ராவணனின் நற்குணங்கள். ராமனின் பலகீனங்கள்.இவை இருந்தால் தானே நாயகன் உயர்த்தப்படுவான். அப்பொழுது வில்லன் ராவணனின்  வேத ஞானம்,சிவ  பக்தி ,வீரம்,போன்ற உயர் குணங்களையும் அதிகம் சுட்டிக்காட்டவேண்டும் .தடைகளை மீறி முன்னேறவேண்டும் என்ற பேச்சு பாராட்டும் படியாக இருந்தது.அரட்டை அரங்கம்  தொழில் நுட்பக்கல்லூரி பொறியியல் படிப்பின் உயர் கட்டணம்,ஊழல் பற்றி அமைந்தது. கலப்பட உணவு,தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியரின் குறைந்த ஊதியம்,.

  திரு .t.raajendar  அவர்கள் வெல்லம்  சாப்பிடாதே என்ற ஒரு கதை நபிகள் நாயகம்  கூறியதாகக் கூறினார். அது ராமகிருஷ்ண பரமஹம்சர்  கூறியதாக
நான் படித்த நினைவு.

ஒருநாள் ஒரு பெண் தன மகனுடன் பரமஹம்சரை சந்தித்து தன் மகன் அதிகம்
வெல்லம்  சாப்பிடுவதாகவும் சாப்பிடவேண்டாம் என்ற உபதேசம் செய்யும் படியும் வேண்டினாளாம். அதற்கு பரஹம்சர் 10 நாள் கழித்து வரும்படி கூற
அதன் படியே பத்துநாள் கழித்து வந்ததும்
 அந்த சிறுவனிடம் வெல்லம்  சாப்பிடாதே  என்று உபதேசம் செய்தாராம் சீடர்கள் இதைப்பற்றி கேட்டதற்கு தானே அதிகம் வெல்லம்  சாப்பிட்டுவந்தேன்..நான் நிறுத்திய பிறகுதானே உபதேசம் செய்யமுடியும்.

ஞாயிறு, மார்ச் 24, 2013

कंदर अनुभूति --கந்தர் அனுபூதி =அருணகிரிநாதர் =अरुणगिरिनाथर वास्तविक ज्ञान =மெய் ஞானம்

कंदर अनुभूति --கந்தர் அனுபூதி =அருணகிரிநாதர் =अरुणगिरिनाथर

वास्तविक ज्ञान =மெய் ஞானம்

கூஹா! என என் கிளை கூடி யழப்
போகா வகை மெய்ப்பொருள் பேசியவா
நாகாசல !வேலவா!நாலுகவி
த்யாக !கரலோக சிகாமணியே!

மரண சமயத்தில் வருத்தப்படக்கூடாது  என்பது மெய் அறிவு  என்ற உபதேசத்தை  கந்தப்பெருமான் காட்டிய மெய் ஞானத்தை அருணகிரிநாதர்
இப்பாடலில் கூறுகிறார். உற்றார் உறவினர் புடை சூழ அழுகுரல் எழுப்பும் போதும்  அவர்களுடன் சேர்ந்து அழக்கூடாது  என்ற மெய் ஞானம் கந்தன் கருணையால்  கிடைத்தது என்கிறார்.

नाते-रिश्ते  रोते ,मरणासन्न के वक्त,
तब  बिना रोये,दृढ़ रहने के उपदेश ज्ञान
हे मुरुगा !तूने दिया। कैसे कहूं ?
हे नागाचाल्वासी!बाण दल के नायक
देवलोक  के शिरो मणि !
चार प्रकार की कविताएँ  रचित करने
की कृपा कटाक्ष कर



சனி, மார்ச் 23, 2013

வியப்பு

வியப்பு

நீதிமன்றம்  ஒருவரை குற்றவாளி என்ற பிறகு
பொது மன்னிப்பு என்று அமைச்சரும் ,பிரபலமானவர்களும் குரல் எழுப்புவது
திரைத்துறைக்கு மட்டுமா?குண்டு வெடிப்பு சாதாரண குற்றமா/
புரியவில்லை. வியப்பும் வேதனையும் தருகிறது.
குற்றம் செய்யவில்லை என்று யாரும் கூறாத  பொது,
பொது மன்னிப்பு  கோருவது ஏன் ?
யாராவது விளக்கம் கூறுங்களேன். இதுதான் கருத்து மற்றும் செயல் சுதந்திரமா? பணமும் திரைப்பட புகழும் போதுமா?

कंदर अनुभूति ==கந்தர் அநுபூதி அருணகிரிநாதர் =अरुनागिरिनाथर यम के आते समय = எமன் வரும்நேரம்

कंदर अनुभूति ==கந்தர் அநுபூதி  அருணகிரிநாதர் =अरुनागिरिनाथर

यम  के आते समय = எமன் வரும்நேரம்
அருணகிரி முருகப் பெருமானிடம் எமன் வரும் பொது காட்சி அளிக்க வேண்டுகிறார்.

கார் மிசை காலன் வரின் கலபத்
தேர்மிசை வந்து எதிரப் படுவாய்
தார் மார்ப! வலாரி தலாரி!எனும்
சூர்மா மடியத் தொடு வேலவனே!1


कवी अरुणगिरी  अपने इष्ट देव  मुरुगन से प्रार्थना करते है --हे!मुरुगा!  यम के आते समय तू अप्नेवाहन मयूर पर पधारकर  दर्शन दें।।

काले भैंसे के यम के
आगमन के समय ,हे मुरुगा!
तू चारू मयूर में आकर ,
दर्शन दें  जैसे इंद्र लोक के शत्रु सूर पद्मन ,
आम -तरु सा खड़ा रहा तो तू अपने
शक्ति बाण से तोड़े थे; वैसे ही।। 

கந்தர் அநுபூதி ---அருண கிரி நாதர் --कंदर अनुभूति --अरुनागिरी नाथर - மங்கையர் மயக்கம் --नारी मोह

கந்தர் அநுபூதி   ---அருண கிரி நாதர்  --कंदर अनुभूति --अरुनागिरी नाथर -

மங்கையர் மயக்கம் --नारी मोह
அருணகிரிநாதர் பெண்களின் அழகில் சிக்குண்ட துன்ப நிலையிலிருந்து
தன்னை விடுவிக்க  முருகப்பெருமானிடம்  வேண்டுகிறார்.

மட்டு ஊர் குழல் மங்கையர் மையல் வலை
பட்டு ஊசல் படும் படர் என்று ஒழிவேன்
தட்டு ஊடு அர வேல் சைலத்து எறியும்
நிட்டூர நிராகுல நிர்ப்பயனே.

अरुनागिरिनाथर भगवान मुरुगन से अपने को नारी सुख के जाल से मुक्त करने की प्रार्थना करते हैं।

सुवास केश नारियों के मोह जाल में
 मैं जकड़कर झूल रहे मेरे दुःख से
मुक्ति मिलेगी कब?
अडचनें दूर करने  हे मुरुगा!
अपने शक्ति बाण से
क्रौंच पहाड़ को
 तूने चूर्ण किया था.

मेरा दुःख कब हरोगे?
காந்தி  இன்று இருந்திருந்தால்
தள்ளாத  வயதில்  கண்ணீர் சிந்துவார்.
அவரது தாய்மொழி  வழிக் கல்வி ,
ச்வதேஷப் பொருட்கள் ,
தொழிற்கல்வி,
நேர்மை
சத்தியம்,
எளிய வாழ்க்கை,
பொது சொத்துக்களைத்  தீண்டாமை,
சமதர்மம்,ஜாதி ஒழிப்பு -
அனைத்தும் அழிப்பு.