செவ்வாய், டிசம்பர் 20, 2011

RAMAANUJAR VISHISHTAADVAIDHAM..HINDI/TAMIL

रामानुजर  विशिष्टाद्वैद

वेदांत के सूक्ष्म तत्वों को   सामान्य   जनता को समझाने के लिए नयी व्याख्या दी--आचार्य रामानुज ने.
रामानुजर ने कहा कि ब्रह्म श्रीमान नारायण है.जीव नारायण का एक अंश है.उसका रूप अणु बराबर है.
संसार सत्य है.लेकिन नश्वर है.मुक्ति का मतलब है भक्ति मार्ग  पर चलकर अपने अनुभव की दशा में ही
नारायण के दर्शन करके उसकी सेवा में लगना ही मुक्ति है.
प्रकृति का सम्बन्ध तजकर .स्थूल शरीर तजकर ,दिव्य मंगल  शरीर प्राप्त करके  वैकुण्ठ पहुंचकर
नारायण सेवा का पात्र बनना ही मुक्ति है.
जीव ब्रह्म में नौ दो ग्यारह नहीं होता.नारायण ब्रह्म है.जीव अलग है.दो अनुभूति की दशा   में ही मुक्ति होगी.
यहीं विशिष्टाद्वैद है. 
उच्च  कुल की सम्पति शास्त्र ,मंत्र,प्रार्थनाएं,देवालय सब बातों को निम्न जातियों की संपत्ति बनाकर रामानुजम ने बड़ी क्रांति मचाई.
अपने गोपनीय गुरुमंत्र "ॐ नमो नारायणाय नमः को
खुल्लमखुल्ला घोषित करके रामानुजम ने बड़ी क्रांति की. 


ராமானுஜர் விஷிஷ்டாத்வைதம்

வேதாந்தம் என்ற நுண்ணிய தத்துவத்தை சாமான்ய மக்கள் புரிந்துகொள்ள புதிய விளக்கம் அளித்தவர்
ராமானுஜர்.
பிரம்மம் ஸ்ரீ  நாராயணன்.ஜீவன் நாராயணனின் ஒரு அம்சம்.அந்த அம்சம் ஒரு அணுவுக்கு சமமானது.உள்ளம் உண்மையானது.ஆனால் அழியக்கூடியது.
பக்தி மார்கத்தில் சென்று தன்னை உணர்ந்த நிலையிலேயே நாராயணனை தர்சித்து அவன் சேவையில் ஈடுபடுவதுதான் முக்தி.
பிரக்ருதியின் தொடர்பை விட்டு,தூல உடலின் தொடர்பை விட்டு,தெய்வ மங்கள உடல் பெற்று வைகுண்டம் அடைந்து நாராயணின் சேவையில் ஈடுபடுவதுதான்  முக்தி என்று ராமானுஜர் தன விஷிஷ்டாத்வைதத்தில்
விளக்கினார்.
ஓம் நமோ நாராயணாய ---என்ற தன குரு மந்திரத்தை அனைவரும் அறியும்
விதமாக அனைத்து இனத்தவருக்கும் கூறினார்.குருமந்திர ரகசியத்தை
பகிரங்கப்படுத்தி புரட்சி செய்தார்.
உயர்ந்த குல மக்களின் உடமையாக இருந்த சாஸ்திரங்கள் ,மந்திரங்கள்,வழிபாடுகள்,தளங்கள், அனைத்தையும் தாழ்ந்த குல மக்களும் அடைய ராமானுஜர் ஆற்றிய தொண்டு இணையற்றது.

hindhi case endings+pronouns

main+mein=mujhmen ==मैं+में=मुझमें =எனக்குள்,என்னிடத்தில்,enakkul,ennidaththil
main+par=mujhpar मुझपर =என்மேல் enmel with in,me,

ham+mein=hammein+==हम+में=हममें =எங்களுக்குள்,எங்களிடத்தில்engalukkul,engalidaththil =within us

too+mein =tujhmein =तू+में=तुझमें= unakkul,unnidaththil=உனக்குள்,உன்னிடத்தில்
tum +mein =tummein =உனக்குள்  உன்னிடத்தில் within me
aap +mein =aapmein =தங்களுக்குள்,தங்களிடத்தில்,உங்கள்மே ல்  ,உங்களுக்குள்

vah+mein=usmein=वह+में=उसमें அவனுக்குள் அவனிடத்தில்,avanukkul,avanidaththil with in him
yah+mein==ismein=यह+में =इसमें =இவனுக்குள்,இவனிடத்தில் ivanukkul,ivanidaththil,
ve+mein=unmein वे+में=उनमें=அவருக்குள் ,அவரிடத்தில்,அவர்களுக்குள்,அவர்களிடத்தில்,அவைகளுக்குள்,அவைகளிடத்தில்
avaridaththil,avarkalukkul,avarkalidaththil,avaikalidaththil,avaikalukkul,with in them
ये+में=इनमें = ye+mein=inmein =இவர்களுக்குள்,இவர்களிடத்தில்,இவருக்குள்,இவரிடத்தில்,இவைகளிடத்தில்,இவைகளுக்குள்,
ivarkalukkul,ivaridaththil,ivarkalidaththil, ivarukkul,ivaikalidaththil,ivaikalukkul,
कौन+में=किसमें,किनमें kaun +mein =kismein ,kinmein =yarukkul,yaridaththil,யாருக்குள்,யாரிடத்தில் "கிஸ்" என்பது ஒருமை ""கின்" என்பது பன்மை.with in whom.















திங்கள், டிசம்பர் 19, 2011

saayraam

 சீரடியில் எழுந்தருளி,
சீர் அடி
பணிந்தோருக்கு
சீரடி தாசர்களுக்கு,
வேண்டும் வரமருளும்
சீரும் சிறப்பும்,
சீக்ராமாய் அருளும்,
சீரடி நாதனின்,
சாய் ராம் நாமத்தை,
குருவாக,
குரு நாளில்,
மனமார,
ஜபிப்போருக்கு
ஜெயமே.ஜெயமே. ஜெயமே.
சீரடி சாய்
சரணம்,
நம்பியோருக்கு.
நாளும் நன்மையே.
சாயே ராம் சாய் ராம்.
சமத்துவம்,
சம  தத்துவம்.
அருவமும் உருவமும்
ஏற்ற பக்தி.
சிவநாமம் ஜபிப்போருக்கு
சிவ சாய்,
அல்லாவைத் தொழுவோருக்கு
அல்லா சாய்,
எல்லோருக்கும் சாய்,
ஏற்றம் தரும் சாய்
இன்னல்  தீர்க்கும் சாய்,
இன்பம் தரும் சாய்.
ஈகையே இறைவனருள்,
என
எந்நாளும் .
ஈத்துவத்தலின்,
பெறும் இன்பமே,
என் அருள் பெறும் வழி.
என்றே
அறநெறி ஓதும்,
சாய் .
  ,






























சாய் ராம்
சீரடியில் எழுந்தருளி,
சீர் அடி
பணிந்தோருக்கு
சீரடி தாசர்களுக்கு,
வேண்டும் வரமருளும்
சீரும் சிறப்பும்,
சீக்ராமாய் அருளும்,
சீரடி நாதனின்,
சாய் ராம் நாமத்தை,
குருவாக,
குரு நாளில்,
மனமார,
ஜபிப்போருக்கு
ஜெயமே.ஜெயமே. ஜெயமே.
சீரடி சாய்
சரணம்,
நம்பியோருக்கு.
நாளும் நன்மையே.
சாயே ராம் சாய் ராம்.
சமத்துவம்,
சம  தத்துவம்.
அருவமும் உருவமும்
ஏற்ற பக்தி.
சிவநாமம் ஜபிப்போருக்கு
சிவ சாய்,
அல்லாவைத் தொழுவோருக்கு
அல்லா சாய்,
எல்லோருக்கும் சாய்,
ஏற்றம் தரும் சாய்
இன்னல்  தீர்க்கும் சாய்,
இன்பம் தரும் சாய்.
ஈகையே இறைவனருள்,
என
எந்நாளும் .
ஈத்துவத்தலின்,
பெறும் இன்பமே,


ஷீரடி சென்று வந்தேன்
சாய் சாய் சாய் ,
என்ற
மந்திரம்,
மனித மன அமைதிக்கு,
யந்திரம்.
இன மத ஒற்றுமைக்கு,
பிறருக்கு என,
வாழும் நெறிக்கு,
அன்புக்கு,
அன்பர்களின்
ஆனந்தத்திற்கு,
விரும்பும் வரம்
பெற்று,
வெற்றி நடை
போட,
கூறடா,
சாய் ராம்,
என்ற
மெய் ஞான உணர்வு.
சாய்ராம்,
நாம ஜபம்.
சக்திக்கு,
முக்திக்கு,
பக்திக்கு,
சாய் ராம் சாய் ராம் சாய்ராம்,
இன்னல் களைய,
இன்பம் பெருக..
அமைதி காண,
ஆனந்தம் பெருக.
சாய் ராம்
ஆனந்த தத்துவம்
மாட மாளிகை கூட கோபுரத்தில்
வாழ்ந்தாலும்.
மடிந்து. மண்ணுக்குள் புதைந்து போவதே.
பிறருக்கு உதவு.
தான தர்மங்கள் தான்
அருளும் பொருளும்,
பட்டமும் பதவியும் தரும்.
என் பக்தர்கள்.
எளிய வாழ்க்கை,
அவர்களுக்கு ஏற்றம் தரம்.
சாய் ராம் சாய்ராம் என்றே கூறு,
கூற்றுவனும்,
அகாலத்தில்,
வருவானில்லை. .
பிணிகள் ,
பனித்துளிபோல்,
அகலும் காணீர்.
சொல்வாக்கு,
செல்வாக்கு,
அடைவீர்,
பாரும்.
சாய் ராமை,
சார்ந்திருப்போருக்கு,
சங்கடங்கள் வந்தாலும்,
சடுதியில்
விலகும் ,
உணர்வீர்.
சாய்ராம்,
குரு மந்திரம்.
இறை மந்திரம்.
மறை மந்திரம்.






























சாய் ராம்
சீரடியில் எழுந்தருளி,
சீர் அடி
பணிந்தோருக்கு
சீரடி தாசர்களுக்கு,
வேண்டும் வரமருளும்
சீரும் சிறப்பும்,
சீக்ராமாய் அருளும்,
சீரடி நாதனின்,
சாய் ராம் நாமத்தை,
குருவாக,
குரு நாளில்,
மனமார,
ஜபிப்போருக்கு
ஜெயமே.ஜெயமே. ஜெயமே.
சீரடி சாய்
சரணம்,
நம்பியோருக்கு.
நாளும் நன்மையே.
சாயே ராம் சாய் ராம்.
சமத்துவம்,
சம  தத்துவம்.
அருவமும் உருவமும்
ஏற்ற பக்தி.
சிவநாமம் ஜபிப்போருக்கு
சிவ சாய்,
அல்லாவைத் தொழுவோருக்கு
அல்லா சாய்,
எல்லோருக்கும் சாய்,
ஏற்றம் தரும் சாய்
இன்னல்  தீர்க்கும் சாய்,
இன்பம் தரும் சாய்.
ஈகையே இறைவனருள்,
என
எந்நாளும் .
ஈத்துவத்தலின்,
பெறும் இன்பமே,
என் அருள் பெறும் வழி.
என்றே
அறநெறி ஓதும்,
சாய் .
 சாய் ராம்
சீரடியில் எழுந்தருளி,
சீர் அடி
பணிந்தோருக்கு
சீரடி தாசர்களுக்கு,
வேண்டும் வரமருளும்
சீரும் சிறப்பும்,
சீக்ராமாய் அருளும்,
சீரடி நாதனின்,
சாய் ராம் நாமத்தை,
குருவாக,
குரு நாளில்,
மனமார,
ஜபிப்போருக்கு
ஜெயமே.ஜெயமே. ஜெயமே.
சீரடி சாய்
சரணம்,
நம்பியோருக்கு.
நாளும் நன்மையே.
சாயே ராம் சாய் ராம்.
சமத்துவம்,
சம  தத்துவம்.
அருவமும் உருவமும்
ஏற்ற பக்தி.
சிவநாமம் ஜபிப்போருக்கு
சிவ சாய்,
அல்லாவைத் தொழுவோருக்கு
அல்லா சாய்,
எல்லோருக்கும் சாய்,
ஏற்றம் தரும் சாய்
இன்னல்  தீர்க்கும் சாய்,
இன்பம் தரும் சாய்.
ஈகையே இறைவனருள்,
என
எந்நாளும் .
ஈத்துவத்தலின்,
பெறும் இன்பமே,
என் அருள் பெறும் வழி.
என்றே
அறநெறி ஓதும்,
சாய் .
  ,






saayee se prarthna

शिर्डी साई
अनंत आनंद दे, अग को.
अनन्य भक्तों को ,
नेक कोI
,हरिश्चंद्र-सा,
परेशान मत कर.
कलियुग का मनुष्य,
सद्य: फल चाहने वाले,
देखते हैं हम,
भोगी संत.
अन्यायी की जीत.
न्यायी की चाह,
अन्यायियों के बीच ,
उसका अंतर्वेदना,
तेरे जीवनी में भी.
अत्याचार का आनंद नर्तन.
भक्तों का शोक.
रामायण में,
महा भारत में,
महा बलि के जीवन में,
मनुष्य का अवतार,
दुख  झेलने ,
अन्याय की सजा,
अंत में.
कई धर्मात्मा की मृत्यु के बाद.
कहते हैं पूर्व जन्म का फल.
इस जन्म को जानने  में,
असमर्थ मानव ,
प्रत्यक्ष पर भरोसा रख,
भ्रष्टाचारी घूसखोरी ,

अत्याचारी,हत्यारे बनता है.
न्यायी अपना जन्म फल पर पछ्ता,
अग-जग के सुख भोग भूल,


त्यागी बनता है .
यह क्यों.
साई ,
दें सही उत्तर.
आधुनिक सुखों का भोगी,
ईमानदार और सत्यवान क्यों न होते.




iraippatru.love towards God

இறைப்பற்று

அனந்த ஆதிஅந்தம்  இல்லா,  ,
ஆண்டவன் மேல் அன்பு,
அவனியில் இருந்தால்,
புறக்கவலைகள்
 நீங்கி,
அக மகிழ்ச்சி
உண்டாகும்.
அவன் செயல்,
அவன் லீலை,-என்றால்
அவனியில்
 அமைதி உண்டாம்.
முயற்சியில்
முழு மனிதனாகவும் ,
முக்கால ஞானம் பெறவும்,
முழு முதற்கடவுளின்,
நற் கருணை ஒன்றே வசியம்.
ஆண்டவன் அருள் பெற்றோர்,
அவனியில் ஆண்டவனே.
அறிஞர்கள்,
அறிவியல்
 ஆன்றோர்,
ஆட்சி பீடத்தில்
ஆட்சி செய்தோர் என,
அவனியில்,
பல்லாயிரம் பேர்.
காலத்தின்
 மாற்றத்தால்,
அவர்கள்
சிந்தனைக்
கொள்கைகள்,
கண்டுபிடிப்புகள்,
மாற்றமே ஆகி,
அவர்கள் அடிக்கல்
ஆகின்றனர்.--ஆனால்
ஆன்மீகப்பெரியார்கள்,
உயர்ந்த சிகரத்திலே ,
உயர்ந்து
போற்றப்படுகிறார்கள்.
அவர்களின்,
சத்தியம்,
நேர்மை,
 பரோபகாரம்
,தொண்டுள்ளம்,
தியாகம்,மனிதநேயம்,
அவனியில் ஆணிவேராகி,
அழியும் அவனியிலும்,
ஆணிவேராக
ஆலாக,
வளர்ந்து,
அன்பே வுருவாகி,
பண்பே பதிவாகி,
அமைதி! அமைதி ! அமைதி!
ऊं शांती !शांती! शान्ति: !





computer

கணினி காலத்தின்
கண்ணாடி,

இளைஞர்களின் இதயத்துடிப்பு.
ஆறு -எழு இலக்க ஊதியம்.
கனா   நிறைவேறி ,
காரில் வளம் வரும்,
வேலைவாய்ப்பு.
துடிப்பான இளசுகளை,
மணிக்கணக்கில் கட்டிப்போடும்,
மாய மடிகணினி.
ஆன் மீகம்  முதல் அடுப்படி வரை,
அனைத்தும் தரும்
அறிவுக்களஞ்சியம்.



-



modern cinema /t.v.seriel





இன்றைய திரைப்படங்கள்
 தொலைக்காட்சி தொடர்கள்


இளம் தலைமுறையினர்
 மனதில்,
துளிர் விடும்
 எண்ணங்கள்.
அரசு இயந்திரத்தில்
கருப்பு ஆடுகளால்,
நீதிகள் தாமதம்.
நீதிமன்றம் சாட்சிகள்
மிரட்டப்படுதல்.
 மாற்றாள்
 கணவனை
விரும்பி
வில்லியாகும்
கன்னிகள்
இரக்கமின்றி
கொலை செய்யவும்
 திட்டமிடும்,
கொலைவெறியர்கள்.
அரசியல்
அமைச்சர்களின் 
அராஜகம்.
காவல் துறை
 கண்டுபிடிக்க இயலாத,
குற்றவாளிகளை
சாதாரண
குடிமகன்கள்
கண்டுபிடித்தாலும்,
அவர்களை
தப்பவைக்கும்
காவல்துறைகளின்
கையால்
 ஆகதத்தனம்
இவை
இளம் தலைமுறையினரை
அவநம்பிக்கை
  வன்முறை
 அரசு என்றால்
வெறுப்பு
என்று தீய எண்ணங்கள்
உருவாக்கும்
 என்பது தவாறன கருத்து.
பெருந்திரை,
சின்னத்திரை ,
அராஜகங்களை ,
வெளிச்சமிட்டு காட்டும்
கலங்கரை விளக்கு.
இளைஞர்கள்
விழிப்புணர்ச்சியுடன்
வாழ வழி வகுக்கும்
காலக்கண்ணாடி.







 ,





,











iraivanseyal ariyaa manithan



நீ தர்மத்தின் சார்பு என்றால்',
அதர்மத்தை ஏன் படைத்தாய்?
வாய்மையே கடவுள் என்றால்
,பொய்யை ஏன் படைத்தாய்?
பூவை படைத்த நீ
முள்ளையும் ஏன் படைத்தாய்?
உன் திருவிளையாடல்
 புரியா மக்கள்,
பாவத்தை செய்து
 பரிகாரம் தேடுகிறார்கள்.
அதன் தண்டனை
அனுபவித்தும் ,
தெரிந்தும்
 அறிந்தும்
 வாழ்கிறார்கள்.
அதற்குத்தான்
தண்டனையா?
அம்ருதம்,
ஆலகால விடம்,
அது புரிந்தும்
மனிதன் செய்யும் தவறுகள்.
விடமருந்தா
 மனிதன்
பாவம்  செய்வது ஏன்.?

அதற்கே கடவுள்,
வேடிக்கை பார்த்து
தண்டனை.
இயற்கையின் சீற்றம்,
 குண்டு வெடிப்புகள்,
 நோய்கள்,
விபத்துகள்.
அகால மரணங்கள்.
மனிதன் அறியாமல்
 செய்த  தவறுகளுக்கும்,
 தண்டனை.
அது புரியா
 மனிதர்களுக்கு
 வேதனை.
எல்லாம்
இறைவன் செயல்.

kaliyugam




கலியுகம்,கஷ்டகாலம்.
யாருக்கு.
சோம்பேறிகளுக்கு.
நல்லகாலம்,
யாருக்கு?
நன்மை செய்வோருக்கு.
இறை நாமம் ஜெபிப்போருக்கு.
அநீதி வெல்லும்
 என்கிறார்களே --அது.
மாயத்தோற்றம்.
எப்படி?
அதர்மத்தால் வென்றவர்களை,
கேட்டுப்பார். தெரியும்.
பணம் புரளும்.
சிற்றுந்தில் உலா வருவர்.
மாலைகள் விழும்.
மனம்  மலராது.
நிறைவு பெறாது.
கலியுகத்தில்;
கடவுளுக்குத்தான் எத்தனை
புதுப்புது ஆலயங்கள்.
உண்டியல் நிரம்புகிறது.
இது மூட நம்பிக்கையா?
அநீதி முடவர்களின்,
அநியாய அக்கரை.
வீதி தோறும் கல்விக்கூடங்கள்.
ஆலயங்கள்.
ஆண்டவன்,
நோயின் மூலம்,
விபத்தின் மூலம்.
இயற்கை சீற்றத்தின் மூலம்,
ஆதி மூலமாய் இருந்து,
ஆர்பரிக்கிறான்.
இதை தெரிந்தும் ,அறிந்தும்  புரிந்தும்.
ஆறறிவு படைத்த மனிதன் ,
ஆசை என்னும் சிற்றலை ,
பேரலை  களில்   சிக்கி,
கரையை அடைவது போல்,
சம்சார சாகரத்தில்,
அலைக்களிக்கப்படுகிறான்.
களிப்படையாமல்,
கலக்கமடைகிறான்.
 .











கலியுகம்

கலியுகம்
,கஷ்டகாலம்.
யாருக்கு.
சோம்பேறிகளுக்கு.
நல்லகாலம்,
யாருக்கு?
நன்மை
 செய்வோருக்கு.
இறை நாமம்
 ஜெபிப்போருக்கு.
அநீதி வெல்லும்
 என்கிறார்களே --அது.
மாயத்தோற்றம்.
எப்படி?
அதர்மத்தால்
 வென்றவர்களை,
கேட்டுப்பார்.
 தெரியும்.
பணம் புரளும்.
சிற்றுந்தில்
 உலா வருவர்.
மாலைகள் விழும்.
மனம்  மலராது.
நிறைவு பெறாது.
கலியுகத்தில்;
கடவுளுக்குத்தான்
எத்தனை
புதுப்புது
 ஆலயங்கள்.
உண்டியல்
 நிரம்புகிறது.
இது மூட
 நம்பிக்கையா?
அநீதி முடவர்களின்,
அநியாய அக்கரை.
வீதி தோறும்
 கல்விக்கூடங்கள்.
ஆலயங்கள்.
ஆண்டவன்,
நோயின்
 மூலம்,
விபத்தின்
 மூலம்.
இயற்கை
 சீற்றத்தின்
 மூலம்,
ஆதி மூலமாய்
 இருந்து,
ஆர்பரிக்கிறான்.
இதை
தெரிந்தும் ,
அறிந்தும்
  புரிந்தும்.
ஆறறிவு
 படைத்த
மனிதன் ,
ஆசை என்னும்
சிற்றலை ,
பேரலை  களில்
  சிக்கி,
கரையை
அடைவது போல்,
சம்சார
சாகரத்தில்,
அலைக்களிக்கப்படுகிறான்.
களிப்படையாமல்,
கலக்கமடைகிறான்.
 .


-













science and spirituality



அறவியல்


அறம்
ஆன்மிகம் வளர்ப்பது அறம்.
அறிவியல் வளர்ப்பது புறம்
அறிவியல் தேவைகள்,
பொருளாசை வளர்ப்பது.
புற ஆசைகள் வளர்ப்பது.
புறத்தால்அகம் மலரும்.
அது தற்காலிகம்.
அகத்தால் அகம் மலரும்
அது நிரந்தரம்.
ஆத்மா நிறைவிற்கு,
ஆன்மிகம்.
ஆன்மிகம் ஆசைகள்,
துறக்கச்செய்வது .

அது
மனித நேயம் காப்பது.
அன்பு  வளர்ப்பது.
ஆசை தவிர்ப்பது.
இன்னல் களைவது.
ஈகை வளர்ப்பது.
எண்ணங்களில்,
சிந்தனைகளில்,
ஏற்றம் தருவது.
ஐயம் அகற்றி ,
ஒருமனதுடன்.
ஒற்றுமை,
ஓங்க செய்வது.
அகத்தே
அமைதி தருவது.
அந்த
ஆன்மீகத்திலும்,
சுயநலம்
நாம பேதம்,
தர்ம பேதம்,
இன பேதம்,
சாதி பேதம்.
மனித பேதம்
வண்ண பேதம்.
வழிபாட்டில் பேதம்,
மொழி பேதம்,
பேதங்கள்  நடுவில்,
மனித நேயம்.
இரக்கம்.
பரோபகாரம்.
நேர்மை.
பண்பு ஒழுக்கம்.
சத்தியம்,
உதவி.
ஆன்மிகம் ,
அமைதிக்கு
 வழியாவது.
அறிவியல்.
மாற்றம் பெரும்.
ஆன்மிகம்.,




--
Regards,
Anandakrishnan.S
9941303639




 Reply

 Reply to all

 Forward







Click here to Reply, Reply to all, or Forward