வெள்ளி, மார்ச் 23, 2018

தியாகிகள் தினம் -பழனி லக்ஷ்மிபதி ராசு

இன்று தியாகிகள் தினம் .
பழனி நகர சுதந்திரப்போராட்ட தியாகிகளுக்கு சிரத்தாஞ்சலி .
பழனி P.S.K.லட்சுமிபதிராஜு
சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத் தியாகிகள்.
42. பழனி P.S.K.லட்சுமிபதிராஜு.
தொகுப்பு: வெ. கோபாலன்.
சுதந்திர இந்தியாவில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் வெற்றிபெற்று தமிழ்நாடு சட்டசபையில் சிறப்பாக பணியாற்றியவர்கள் பெயர்களில் பி.எஸ்.கே.லட்சுமிபதிராஜு பெயரும் ஒன்று. இவர் மதுரை மாவட்டம் பழனி நகரத்தில் கிருஷ்ணசாமிராஜு அவர்களின் மகனாகப் பிறந்தார். இவரது இளம் வயதில் பள்ளிக்கூட நாட்களிலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஆர்வம் கொண்டு பல நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டார். இவர் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக நகர கமிட்டி, தாலுகா கமிட்டி, மதுரை மாவட்ட கமிட்டி, தமிழ்நாடு காங்கிரஸ், அகில இந்திய காங்கிரஸ் என்று படிப்படியாக எல்லா நிலைகளிலும் பணியாற்றியிருக்கிறார். 1930ஆம் ஆண்டிலேயே இவர் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆறுமாத சிறை தண்டனை பெற்றார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகுதான் திருமணம் செய்து கொள்வது என்று பிடிவாதமாக இருந்து நாடு சுதந்திரம் பெற்ற பிறகே திருமணம் புரிந்து கொண்டவர். 1942இல் இவர் பாதுகாப்புக் கைதியாக சுமார் 3 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவரது சிறைவாசம் அலிப்புரம், பெல்லாரி, சென்னை, தஞ்சாவூர், திருச்சி, பாளையங்கோட்டை, மதுரை முதலிய இடங்களில் கழித்தார்.
இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு பழனி நகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில், 24 வார்டுகளுக்கும் காங்கிரஸ் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்து நிறுத்தினார். இவர்கள் அனைவருமே மகோன்னத வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் லட்சுமிபதிராஜு நகரசபை சேர்மனாக ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த நாளில் ஒரு நகரசபைக்கு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் அனைத்து வார்டுகளிலும் நின்றவர்கள் வெற்றிபெற்ற வரலாறு தமிழ்நாடு முழுவதும் பேசப்பட்டது. இந்த வெற்றியின் காரணமாக லட்சுமிபதிராஜுவின் பெருமை வெளி உலகுக்குத் தெரியலாயிற்று. அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரான பெருந்தலைவர் காமராஜ், புதுக்கோட்டை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த இளையராஜா விஜயரகுநாத தொண்டைமான் அவர்கள தலைமையில் லட்சுமிபதிராஜுவுக்கு ஒரு வெள்ளிவாள் பரிசளித்தார்.
இவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் விவசாயத்துக்காக குரல் கொடுத்து பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தார். பழனி தாலுகாவில் விவசாயிகளின் கோரிக்கைகளின்படி, கொடைக்கானல், பழனி ரோடு, விருப்பாச்சி, பரப்பலாறு அணை, பழனி பாலாறு, பொருந்தலாறு அணை, ஆய்க்குடி, வரதமாநதி அணை ஆகிய திட்டங்களுக்காக போராடி தமிழ்நாடு அரசு மேற்படி திட்டங்களை நிறைவேற்ற காரணமாக இருந்தார்.
தமிழகத்தில் மிகப்பெரும் கோயிலாகவும், வருமானம் அதிகமுள்ள கோயிலாகவும் இருந்த பழனி தண்டாயுதபாணி கோயிலின் டிரஸ்டிகளின் தலைவராக இருந்திருக்கிறார். இவர் தலைமை பொறுப்பேற்றிருந்த காலத்தில் பழனி தண்டபாணி ஆலயத்துக்கு கும்பாபிஷேகம் செய்வித்து பெருமை பெற்றார். இவர் டிரஸ்ட்டின் தலைவராக இருந்த போது 30 லட்சமாக இருந்த கோயில் வருமானம் ஒரு கோடியைத் தாண்டியது. கோயில் தேவஸ்தானத்தின் சார்பில் ஒரு கலைக்கல்லூரி, பண்பாட்டு கல்லூரி, பெண்கள் கல்லூரி, நாதஸ்வரத்துக்கென்று ஒரு கல்லூரி, முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லம், புதிய சத்திர தங்கும் விடுதி ஆகியவற்றை நிறுவினார். அன்றைய குடியரசு தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன், சர் சி.பி.ராமசாமி ஐயர், மைசூர் மகாராஜா சாமராஜ உடையார், பவநகர் மகாராஜ், கவர்னர் ஸ்ரீ பிரகாசா, பிஷ்ணுராம் மேதி ஆகியோரிடம் பாராட்டுப் பெற்றவர் நமது லட்சுமிபதிராஜு.
இந்தியாவில் தோன்றிய முதல் தொழிற்சங்கம் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ். இதிலிருந்து பிரிந்து இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் தமிழ்நாட்டுக் கிளை துவக்கப்பட்ட போது அந்த மாநாட்டின் வரவேற்பு கமிட்டி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் லட்சுமிபதிராஜு. மலைத்தோட்ட விவசாயிகளுக்காக பல போராட்டங்களை நடத்தினார். குறிப்பாக நெய்க்காரபட்டி எஸ்டேட்டில் நடந்த போராட்டத்தின் போது நடத்தப்பட்ட அடக்குமுறைகளை எதிர்த்து வெற்றி கண்டவர் இவர்.
இவரது அமைதிப் பணிகளை மகாத்மா காந்தி பெரிதும் பாராட்டியிருக்கிறார். இவர் ஒரு விளையாட்டு வீரரும்கூட. சைக்கிள் ஓட்டும் போட்டியில் தங்க கைக்கடிகாரம் பரிசு பெற்றவர். மத ஒற்றுமைக்காக மிகவும் பாடுபட்டவர். பழனி ஃபைன் ஆர்ட்ஸ் சபாவினால் "தியாகச் செம்மல்" எனும் பட்டமளித்து கெளரவிக்கப்பட்டவர். மகாத்மா காந்தியடிகளின் அழைப்பை ஏற்று 'ஹரிஜன சேவா சங்கம்' தொடங்கி நகர துப்புறவுத் தொழிலாளிகள் தையல் தொழிலாளர்கள், கூட்டுறவு சங்க ஊழியர்கள், ஹோட்டல் தொழிலாளர், டாக்சி ஓட்டுனர்கள் ஆகியோருக்காக சங்கங்கள் அமைத்து அவைகளின் தலைவராக இருந்து பாடுபட்டவர்.
அகில இந்திய ஏலக்காய் வாரியத்தின் உறுப்பினராக இருந்து வந்திருக்கிறார். தமிழ்நாடு சுதந்திரப் போராட்ட வீரர்கள் சங்கத்தின் தலைவராகவும் இருந்து பாடுபட்டவர். வாழ்க பழனி லட்சுமிபதிராஜு அவர்களின் புகழ்!

புதன், பிப்ரவரி 28, 2018

தேர்தல் விழிப்புணர்வு

தேர்தல். மக்களே! உங்கள்குடிசைப்பகுதியில் ஓட்டுக்கேட்க வந்தால் கேளுங்கள் தைரியமாக--
பேனருக்கும் ஒட்டுப்படங்களுக்கும் விளம்பரங்களுக்கும்
கோடிக்கணக்கில்சிலவு செய்யும் நீங்கள் எங்களுக்குஎன்னசெய்தீர்கள்?
ஒருவளைவு இடித்துமீண்டும்நிலைநாட்ட கோடிஎங்களுக்கு என்ன செய்தீர்கள்.
டாஸ்மாக் தானே, பகல்  முழுவதும்   உழைத்து ,
அவர்கள் பணம் டாஸ்மாக்கில்.
 தள்ளாடும்ஒருகூட்டத்தால்
கோடிகோடிசம்பாதிக்கும் நீங்கள்
எங்கள்பகுதிக்குசாலைபோட்டீர்களா?
சரிரேசன்கடைகளிலாவதுகூட்டமில்லாமல்பொருள்
விநியோகம் செய்தீர்களா?
இருபதுகிலோஅரிசி இலவசம்
இருநூறுரூபாய்தாஸ்மாக்.
லேப்டாப் இலவசம்--நெட் ஏஜென்சி கொள்ளை.
எத்தனை காலம் நாங்கள்ஏமாறுவோம்.
இந்தவிளம்பரசிலவுகள் நாட்டு நலத்திற்குசெய்தால்
ஏன் இப்படிஓட்டுப்பிச்சைஎடுக்கும்மனசாட்சி இல்லாகேவலம்.
சிந்திப்பீர்! ஒட்டளிப்பீர்.
ஒருநாள்உங்களுக்குஓட்டுக்குஐயாயிரம்.
ஆனால்அவர்கள்ஊழலோபல கோடி.
சிந்திப்பீர்! ஒட்டளிப்பீர்!வாக்களிப்பீர்நல்லவர்களுக்கு,

சனி, பிப்ரவரி 10, 2018

காதலர் தின சிந்தனைகள்

kaathalar thinam.
காதலர் தினம் என்பது பாரதத்தில்
புராணத்தில் , வரலாற்றில் வருகிறது.
அன்னம் விடு தூது.
இவை எல்லாம் சிந்தித்த பிறகு என் எண்ணங்கள்.
****************************
காதலர் தினம்.
நமது கலாசாரத்தை மாற்ற
கலப்புத்திருமணம்.
காதலர் தினம் என்று
இளைஞர்கள் இளைஞிகளை
திசை திருப்பும் ஊடகங்கள்,
ஆங்கிலக் கலாச்சாரங்கள்.
லவ் ஜிஹாத் அமைப்புகள்.
பணக்கார மேல் ஜாதிப்பெண்களைத்
துரத்தி கட்டாயக் காதல்,
பந்தயம் கட்டி காதல் ,
பந்தயம் கட்டி கற்பழிப்பு.
எங்கே நாம் சிந்தனையற்ற காதல்
செல்கிறது என்றே புரியவில்லை.
வள்ளி முருகன் காதல் ,
சிவன் தாக்ஷாயணி ,
ஆண்டாள் ,மீரா ,
என்ற தெய்வீகக் காதல்.
ஏமாற்றவே காதல் ,
ஏமாறும் காதல் ,
விரும்பி ஏற்று கூடல் புரிந்து
குழந்தை பெற்று பிரியும் காதல்.
வேலை செய்யும் பெண்ணைத் துரத்தி
திருமணம் செய்யும் காதல்
ஆசிட் காதல் ,
தற்கொலை ,கொலை மிரட்டல் காதல் ,
மறுபிறவி பார்த்திபன் பட கூலிக்கு
கற்பழிக்கும் காதல்,
சேது படக் காதல் ,
குண்டலகேசி காதல்.
இவைகளை ஆராய்ந்து
சமுதாயத்தைப் படிக்கும் போது
விவாகரத்து வழக்குகள்,
கள்ளக்காதல்,
குந்தி தேவி காதல்,
விசித்திரவீரியன் கட்டி முனிவர் மூலம் பிறந்த காதல்
கர்ணன் பிறந்த காதல்,
தலை சுற்றுகிறதா?
வாழ்தல், விரும்பும் போது
பிரிதல்
என்ற காதல் ,
இவ்வுலகில் காதலால்
உன்மத்த மாகிறது.
காதலிப்பவர்களுக்கு தைரியம் வேண்டும்.
ஒழிவு, மறைவு, ஓடிப்போய் திருமணம்
இருபதுவயதுவரை வளர்த்த பெற்றோர்கள் கதி?
எனக்குத் தெரிந்தவர் மகள்
கல்யாண மாப்பிள்ளை
அழைப்பு அன்று காதலனுடன் ஓட்டம்,
திருமணம் செய்துகொண்டு
காதலனுடன் சேர்ந்து கணவனைக்கொலை
இந்த இரண்டு சம்பவமும் இரக்கமற்ற
பெண்களின் மூடத்தனமான
காதலுக்கு எடுத்துக்காட்டு.
ஏமாற்றவே சிலர் காதலிக்கின்றனர்.
வசதியான இடத்துப் பெண்கள்,
வேலை செய்யும் பெண்கள் இவர்களைத் துரத்தி
திருமணம் செய்து மனைவி வருமானத்தில்
ஆனந்தமாக வாழ,
பிறகு நடக்கும் கொடுமைகள்,
ஆண்டவா! நீ தான் நல்ல அறிவைத் தரவேண்டும்.

செவ்வாய், பிப்ரவரி 06, 2018

பக் கோ டா

வி யா பா ரம்.
கா ங்கிரஸ்  ,தி மு க  அதிமு க அரசு  அனை வரு க்கு ம்  வே லை யா  கொ டு த் த து.
கி ரெ டி ட் கா ர் டு க் கு  ஆள் பி டி த் து  இளை ஞர்களை  கடன் கா ரர் ஆக்கும் கூ ட் ட ம்.
டா ஸ் மா க்  கு டி கா ர்கள் ஆக்கும்  கூ ட் டம்.
 அதை வி ட  பக் கோ டா
வி ற் று  வா ணி கம் ஆவது  மி க சி றப் பும் பதவியும் மதி ப் பு ம்.

பா ரதப் பி ரதமர்
தே னீ ர்  கடை
வை த் து  
  முன் னே றி யவர்.
 எம். ஈ   எம். பி ல்
 படி த் தவர்கள்
  பொறியியல்  ,தனி யா ர்
 கல்லூரி யி ல் .
தனி யா ர்  பள்ளி யி ல்
அரசு ஊதி ய ம்  பெ றா மல்
 கொ த்த டி மை கள்.

பக்கோடா   வி ற்ப து   மு தலா ளி.
சொ ந்த தொ ழி ல்.

அரசி யல்  என்பது  மன சாட்சி இல்லா தவர் கள் .பே சு வது  சரியல்ல.

,

செவ்வாய், ஜனவரி 30, 2018

ईश्वरीय लीला समझ के बाहर

आज सब  दोस्तों को    இன்று  எல்லா நண்பர்களுக்கும்
प्रातःकालीन  प्रणाम . காலை வணக்கம்

 प्रार्थना  में, ध्यान  में    இறைவணக்கத்தில், தியானத்தில்

विशेष सुख ही नहीं  ,  சிறப்பு  சுகமே  இல்லை ,

विशिष्ट बल भी मिलता है.   தனிச் சிறப்பு வலிமை  கிடைக்கிறது.

विशिष्ट शक्ति भी मिलती है.=தனிச்சிறப்பு ஆற்றலும் கிடைக்கிறது.

वैरी भी विनम्र हो जाता है.--  விரோதியும் பணிவாகிவிடுகிறான்.

चिंताएँं  मिट जाती है,  =கவலைகள் போய்விடுகின்றன.

   सब के तिरस्कार  और ठुकराने के बाद  भी,
எல்லோரும் வெறுத்து ஒதுக்கினாலும்

 कहीं न कहीं से  எங்கிருந்தாவது

प्यार की रोशनी  அன்பின்  ஒளி

 मिलती रहती है. கிடைத்துக்கொண்டே இருக்கிறது.

ध्यान में ब्रह्मानंद के मिलने से,  தியானத்தில் பிரம்மானந்தம் கிடைப்பதால்

और कोई  माया के लिए  வேறு  எவ்வித மாயைக்கும்

स्थान नहीं,   लौकिकता  की चाह नहीं.இடமில்லை, இவ்வுலக விருப்பங்கள்  இல்லை,
ईश्वरीय  लीला  का अपना अलग  கடவுளின் லீலையின் தனக்கு என தனியான
सूक्ष्मता जानना समझना  நுண்ணறிவு அறிவது புரிவது
दिव्य चेतना  से ही प्राप्त होती. தெய்வீக உணர்வினாலேயே கிடைக்கிறது. 

சனி, ஜனவரி 27, 2018

கடன் அட்டை

வங்கிகளும் கடன் அட்டைகளும்

கடன் அட்டை வாங்காதீர்.

வங்கிகள் கடன் கேட்டு வருவோருக்கு கடன் தருவதில்லை.
கடன் அட்டை வாங்க ,அடிக்கடி தொலைபேசி ,அலைபேசிகள் மூலம் தொந்தரவுகள் செய்கின்றன. அதில் புதிதாக சேர்ந்த இளைஞர்கள்
அந்த வலையில் விழுவதுடன் புது காதலி, புது மனைவி என்று ஆடம்பரமான அலைபேசி,
வாஹனம் , ஹோட்டல் என்று அதிகக் கடனாளிகள் ஆகின்றனர். வேலையில்லா பட்டதாரிகள்
கடன் கட்டைக்கு ஆள்பிடிக்க அலைகின்றனர்.
கடன் வசூலிக்க என்று திடகாத்திரமான ஆட்கள்.
இது டாஸ்மாக் விட மோசமான கடன் போதை.
என் நண்பர் , வங்கி செயலரும் கூட,
கடன் அட்டை கடன் பல லக்ஷம் வாங்கி நோய்வாய் பட்டார். மனஉளைச்சல் வேறு.
இந்த கடன் அட்டை தலையில் கட்டும் நபருக்கும் ,
வங்கிக்கும் எவ்வித தொடர்பு ம் கிடையாது.
அவர்கள் சில அன்பளிப்பு என்று சொல்வார்கள்.
கடன் அட்டை வாங்கியபின் அன்பளிப்பு வங்கியில்
பெற்றுக்கொள் என்பர். வங்கி அப்படி எதுவும் கிடையாது என்று முதல் கடன் வாங்கிய பின் சொல்வார்கள்.

இது ஒரு வேடிக்கை கடன் கட்டி முடிந்தபின்னும் கடன் கட்டவில்லை என்று மிரட்டல்வரும்.
அந்த மிரட்டுபவர் தில்லியில் இருந்து ஹிந்தி ஆங்கிலத்தில் பேசுவார்.
அதைப் பொருட்படுத்தி பலர் ஏமாறுகிறார்கள்.
கடன் கட்டாதவர்கள் தப்பிவிடுவார்.
கடன் அட்டை வாங்கித்தான் வாழவேண்டும்.
நாடே கடனில் தான் என்ற தத்துவம் வேறு.
இப்படி நடுத்தரவாலிப ஆண், பெண்களை ஏமாற்றி கொள்ளை அடித்து ,
கடன் திருப்பிசெளுத்தாத , நஷ்டத்தில் ஓடுவதாக காட்டி ஏமாற்றுபவர்களுக்கு , விஜய் மல்லையா போன்றவர்களுக்கு கடன் அளித்து மகிழ்கிறார்கள்.

மற்றோருகொடுமை மினிமம் பேலன்ஸ் இல்லை என்று ஏழைகள் பணத்தை எடுத்துக்கொள்ளும் பகல் கொள்ளை. இது பல ஆயிரம் கொடிகள்.
இதுவும் பணக்காரர்களுக்கு கார்வீடு வாங்க கொடுத்து விடுகிறார்கள்.
இதை வசூலிக்க நீதிமன்றம். எனக்குத்தெரிந்த ஒருவர் வழக்கு பல ஆண்டுகள் நீடித்து கடன் கட்டாமலேயே மரணம். இந்த கடன் கட்டாமல் இருக்க பல அறிவியல் ஊழல் ஆலோசனைகள்.

நாலாயிரம் ரூபாய் கடன் கேட்டால் கொடுக்கமாட்டார்கள்.

கடன் அட்டை வாங்க அழைப்புவிடுதல், ஏஜன்ட் அனுப்புதல் இதெல்லாம் அந்த தொலைக்காட்சிப்பட்டி, வீடு, கார் விற்கும் நிறுவனங்களின் மூலம் அதிக வருமானம்.
இதில் இளைஞர்கள் ஏமாறக்கூடாது என்பதே
எனது வேண்டுகோள். நாம் நமக்காக வாழ வேண்டுமே தவிர மற்றவர்கள் கெளரவிப்பார்கள் என்று சில புகழுக்காக கல்யாணம், வாஹனம் அலைபேசி என்று கடன்வாங்கி நிம்மதி இழக்கக் கூடாது.
ஔவையார்:--
ஆனமுதலில் அதிகம் சிலவானால்,
மானம் இழந்து மதிகெட்டு போன திசை ,
எல்லோருக்கும் கள்வனாய் ஏழ்பிறப்பும் தீயனாய் ,


நல்லாருக்கும் போல்லானாம் நாடு.

திங்கள், ஜனவரி 15, 2018

ஆன் மீ கம் என்பது?!

கா லை வணக்கம் நண்பர்களே.
கடவுளை
இகழ்ந் தோர்
களங் கு ம்
கா லம்.
வே ங்கடவன்
கா வல் ஏளனம்,
ஆண்டா ள்
அலட்சியம் ஏசல்
அணி  தி ரண்ட
எதிர்ப்ப லை களி ன்
சு னா மி  ஆக்கி ர மி ப்பு,
வீ ரம ணி க்கு
எச்சரிக்கை.
பொ று த் த து போ து மே,
பொ ங்கி  எழும்ஆன்மீ கம்.
ஆன் மீ க  சனாதன
ஆழிப்பேரலை
ஆண்டவன் எ தி ர் ப் பை
கப ளீ கரம் செ ய் யு ம்.
கடவுள்  இல்லை  என்ற
மு ச்சந் தி  வா சகம்
ஆன்மீகம்  வி ழி ப் பா ல்
அழி ந் தே  போ கு ம்.
கடவுளி ன் கோ பக்கனல்
ஆண்டா ல் ஏசிய அக்னி க கு ஞ் சு
சு டர் வி ட்டு  எரி க்கு ம்.
வே ங்கடவன் வே கம்
வே ங் கை  யா க பா யு ம்,
அந்தணர்க ளை  அடி த்த  பா வம்,
ரா மனை  இகழ்ந்த பா வம்
சா ஷ் டா ங்க நமஸ்காரம்
எழு ந் து    தா க்கு ம்.
 அல்லா, ஏசு, சி வா  வி ஷ் ணு
இணைந்த  இறை சக்தி
இணை ந்த  சக்தி யா க
இணை ந்த  அக் னி ப்
பி ழம் பா க,
எரி மலை யா க
 எரி த் தே  அழி க்கு ம்.
தேவ  கா னம் எங் கு ம் ஒலி க் கு ம்.

வெள்ளி, ஜனவரி 12, 2018

ம னி தன்.

வணக்கம். நமஸ்காரம்.
பகவானின்
சிருஷ்டிகளின்
 குணங்கள்  பண்பு கள்
மிகவும்  நு ண்ணிய  அறி ய முடியா
அதி சயங்கள்.
அழகு  மலர் ஒன் றே.
அதைச் சு ற்றி மு ட்கள் அதி கம்.
தே ன்  ஈக்கள் அதி கம்.
தேன் கூ ட் டை  எளிதாக
 கலைக்க முடியாது.
எறும்பு கள் கூ ட் டம்.
ஈக்கள் கொசுக்கள்
மனி த னை ச் சு ற்றி
இயற்கை யி ன் ஆற்றல்
சு கம் தருபவை .
இன்னல் தரு ப வை.
உயிர்  எடு ப் ப வை.
இதி ல் மனி தன்.
மனிதன்  சிந்திக்கின்றம னி தன்
இரக்கம்  அதி கம் உள்ள வர்கள்
இரக்கமற்றவர்கள்
நன்மை  செ ய் பவர்கள்,
தீ மை  செ ய் பவர் கள்,
உதவி செ ய் பவர் கள்,
உபத்திரவம்  செ ய் பவர்கள்.
 உறவி னர்களுக்கு உதவு பவர்கள்
உறவி னர்க ளை  வெ று ப் ப வர் கள்
உறவி னர்களு க்கு
உதவி செ ய் பவர் கள்
தெ ரி ந்த வர் களு க் கு
உதவு பவர்கள்
தெ ரி யா தவர் களு க்கு
அறி மு கம் இல்லாதவர் களு க்கு
இன்னல் படு வதை க்
கண்டது ம் உத வு பவர்கள்.
உதவ வே ண்டும்  என்ற
 எண்ணம் மட்டும்
கொ ண் ட வர்கள்.
உதவத் தூ ண்டு பவர்கள்.
உதவி செ ய் பவர் களு க்கு
உதவி யாய்  இரு ப் ப வர்கள்
உதவி செய்வ தை த்
தொ ழி லா க க் கொ ண் ட வர்கள்
்மற்றவர்கள் உழை ப் பி ல் வா ழந்து
அவர் களு க் கே  இன்னல
் செ ய் பவர் கள்
பி ற  ரு க் கு  இன்னல் தருபவர் கள்
 பி ற ரு க் கா க வே   வா ழ் பவர்கள்.
தனக்கு தனக்கா க  என வா ழ் பவர்கள்.

இன்னும்  பலவ கை  மனிதர் கள்.

வியாழன், ஜனவரி 11, 2018

உலக ஹி ந்தி நா ள்.

இனி ய காலை வணக்கம்.
உலக ஹி ந்தி
  நா ள் .
இரண்ட ரை
லக்ஷம்  பே ர்
பேசி ய கடிபோலி
இன்று  ஹி ந்தி  என்ற
மொ ழியா க வளர்ந்து
உலக  மொ ழி களி ல்
மூ ன்றா வது  இடத்தை ப்
பெற்று ள்ள து  என்றால
 இ் தற்கு  கா ரணம்
இந்தி  மொ ழி  பே சு ம்
மக்கள் மட்டு மல்ல.
ரா ஜா ரா ம்  மோ கன் ரா ய்,
தயானந்த  சரஸ்வதி ,
மஹா த் மா  மோ ஹன் தா ஸ் கரம்சந்த் காந்தி, மூ தறி ஞர் கள், தி ரா விட இயக்க
தலை வர்  ஈ. வே. ரா. மற்றும்  பல
இந்தி யை த்  தா ய்  மொழி யா க
இல்லாத தே ச பக்தர் கள்.
 இவர் களி ல் ஆசா ர்ய  வி னோ பா   பாவே  தன் பூ மி  தான  இயக்கம்
 வெ ற்றி  பெற பாரதம்  மு ழு வது ம்
கால் நடை யா க  செ ன் று
நா ட் டி ற் கு  ஒரு  பொது  மொ ழி
 தே வை  அது  ஹி ந்தி தான்
என்று ஹிந்தியில்  பே சி னா ர்.
தே வ நா கரி  எழு த் தை
அனை த்து  பா ரத மொழி களை யும்
கற்க பயன் படு த் த வு ம் வலி யு று த்தி னா ர்.
தீ ர் க் க  தரி சி கள் எண்ணம்
  கனவு
 வெ ற்றி  பெ று ம்.
இன்று  ஹி ந்தி   அறி வு  இரு ந் தா ல்
மத்திய  அமை ச்சர்  ஆக லா ம்
எனது  கு டு ம்ப உறு ப் பி னர்  ஹி ந் தி
அறி ந்தவர் என்று  மு த்த மி ழ்
கலை ஞர்  அறிஞர் பே சு ம்  அளவி ற் கு
ஹி ந்தி  வளர்ந்து ள்ள து.
வா க்கு  சே கரி க்க ஹி ந்தி யி ல்
சு வ ரொ ட்டி  அடி த்த தி மு க
மற்றும்  அதி மு க   பாராளுமன்ற
உறு ப் பி னர் கள், வட இந்திய
யாத்திரை  செ ய் தவர்கள்
அனை வரு ம்  ஹி ந்தி  மொ ழி  அவசியம்  என உணர்த் து  வி ட்டனர்.
ஆனால்  அரசி யல் கொ ள் கை  அதை
வெ ளி ப்ப டை யா க  சொ ல் வ தி ல்
தயக்கம்.
இறை வனை யே  மறை ந் து
வழி படு ம்  கூ ட் டம்.
என்ன செ ய்ய.
இன்று  உலகஹி ந்தி  நா ள்.
 1900 மு தல் 117 ஆண்டு
தூ ய  கடி போ லி  ஹி ந்தி
இலக்கிய வரலாறு.
 மை தி லி, அவதி, வ்ரஜ பா ஷை
 என்று  பி ரி க்க மு டி யா  ஹி ந்தி
இலக்கியம்  நூ ற் றி ப் பதி னே ழு  ஆண்டு கள்  தா ன்  .
பா ஜா ரு  என்ற கடை த் தெ ரு
ஹி ந்தி  வளர்ச்சி.
 இது  ஒரு  தெ ய் வீ க  விந்தை  தா ன்

வியாழன், நவம்பர் 30, 2017

கலியுகமா? அனைத்துயுகங்களிலும் பணமே

கோடிக்கணக்கில் பணம் 
தேர்தல் நேரம் அங்கு இல்லை வருமானவரி கடுபிடி,
சாலை போட்டு இரு மா தங்களில் பல்லாங்குழி 
அதை கேட்க ஆளில்லை.
பொதுமக்களுக்கும் பிடித்தே விட்டஊழல்
ஏரிகள் , விவசாய நிலங்கள் எப்படிப்போனால் என்ன,
சாக்காடு இருந்தும் இந்த ஊழல் நோக்காடு
தொற்று நோய் ஒழிக்க மருந்து இல்லை.
அம்மாவிற்கு மகள் உண்டா இல்லையா
குற்றவாளியா இல்லையா
அம்மாவின் ஆட்சி தொடர
அம்மாவின் கட்சிக்கே ஒட்டு.
தின ஆனந்தத்திற்கு கூட்டம்
குந்தியல்லவா தர்மருக்கு அம்மா ?
அது ஒரு யுகம் ;இது கலியுகம்.
பணம் பணம் பணம்
நற்குணங்கள் மாற்றும் பணம்
நன்றி மறக்கவைக்கும் பணம்
வெற்றுத்தாளில் மதிப்பெண்
போட வைக்கும் பணம் .
பொய்யை மெய்யாக்கி வாதாட வைக்கும் பணம்.
இருக்கும் கோப்பை மறைத்து
இல்லாத கோப்பை உருவாக்கும் பணம்.
மெய் சாட்சியைக் கொல்லும் பணம்,
பணம் பணம் சேர்த்தால் வருமானவரி
கட்டவேண்டியதில்லை.
பினாமி பெயரில் எழுதிவைக்கும்
சட்டம் .ஒரே கட்டடம் ஒரே தொழில்
ரசீது புத்தகம் பலபேரில்
ஆஹா ! பணம் .
ஒருமாணவன் பொறியியல் கட்டணம்
இரு பது பேராசிரியருக்கு ஓராண்டு ஊதியம்.
ஆஹா! அந்த கல்லூரிகளின் பின்னணி
அனைத்துக் கட்சிக்கும் கூட்டணி
அனைத்துக் கட்சித் தலைவருக்கும் கல்லூரி
அனைத்து ஆஷ்ராமங்களுக்கும் கல்லூரி
தெய்வ பயம் , அதிகாரபயம்
அனைத்தும் உறவாக்கும் ஊழல் பணம்.
ஊழல் பணமின்றி மருத்துவக் கல்லூரி
பணம் ! பணம்! பணம்! பணம் !
சத்தியம் தோற்கும்! அசத்தியம் வெல்லும் !
படித்த அறிவாளி பணக்காரன் ஆக
போய்கணக்கு , பொய் சாட்சி ,பொய் நீதி
தப்புக்ககனக்கு போடும் மனிதன் ,
தர்ம தேவன் நீதிக்ககனக்கு
மூப்பு மரணம் நோய் விபத்து அகாலமரணம் .
ஆத்மவேதனை அனைத்தும் தீமைகள்
வளர்க்கு குடிகாரப் பணம்.