வெள்ளி, நவம்பர் 07, 2014

ஹிந்தி பேச -பாடம் -5 வாழ்க பாரதம்!வாழ்க தமிழர்!வாழ்க பாரத மணித்திருநாடு,

ஹிந்தி என்பது எளிய மொழி 

இதில் தமிழ் மொழியில்  கலந்து 
பல ஆயிர வருடங்களாக ஒன்றி இணைந்து 
புணர்ந்து  வடமொழியா தமிழா என்று 

ஐயமுறும் சொற்கள் உள்ளன.

முகம் என்றசொல் தமிழா?வடமொழியா?


சந்தேகம்,நிச்சயம்,அவசியம்,சொப்பனம்,அதிகம் ,
கம்மி  ,சந்தோசம் ,சாட்சி,பரிவர்த்தனை 
பூமி,அக்கினி,வாயு ,புத்திரன் ,மித்திரன் ,பந்துக்கள் ,
இஷ்டம் ,இச்சை,அவமானம் ,மானம் ,மரியாதை,
லக்ஷியம்,சமாசாரம்,நிர்வாணம்,நிர்வாகம் 

இந்த  ஒற்றுமையின் இணைப்பின் புணர்ச்சியினை 

நன்கு,உணர்ந்து ,தெளிந்து ,புரிந்து ,

நமது தேசத்தந்தை  

ஹிந்தியை நாட்டின் பொதுவான 


இணைப்பு,தொடர்புமொழி ஆக்கினார்.

ஆனால் ஹிந்தி எதிர்ப்பு என்று 

உதயசூரியன் என்றவடமொழி பெயர்கொண்ட 
கட்சி  தமிழ் தமிழ் என ஆட்சி பிடித்து 
இளைஞர்களை  ஹிந்தி படிக்க தடுத்து

தன் வாரிசுகளுக்கு ஹிந்தி தெரியும் என்று மத்திய அரசு அமைச்சராக தகுதி என்று 
ஹிந்தியில் சுவரொட்டி அடித்து வாக்கு கேட்கிறது.

தமிழக மக்களே !சிந்திப்பீர்!
இன்று ஆங்கிலவழி என்ற நிலை.
இந்திய மொழிகளுக்கு இழி நிலை.

இந்திய மொழிகள் வளர்ப்போம்.
பலமொழி  அறிவு பாரினில் உயர்த்தும்.

வாழ்க பாரதம்!வாழ்க தமிழர்!வாழ்க பாரத மணித்திருநாடு, 



ஹிந்தி பேசவும் --4.

  வாங்க அய்யா!  நலமா?== ஆயியே  ஜீ ! குஷல்  ஹை?

உட்காருங்க ---பை ட்டியே.

காபி   குடிங்க ==காபி  பீஜியே.

 நீங்கள்  நலமா?----க்யா ஆப்  குஷல் ஹைன்.


நான்  நலம் ---மை   குஷல் ஹூ


  கேள்வி சொற்கள் --ப்ரஷ்னவாசக்   ஷப்த்


க்யா ==என்ன

கஹாங் ==எங்கே

கைஸா== எப்படி

க்யோன்= ஏன்

கப் kab==எப்பொழுது.

கித்னா ==எத்தனை / எவ்வளவு

கிஸ்கே லியே ==யாருக்காக

கிஸ் லியே ==எதற்காக

கித்னே   பஜே = எத்தனை மணிக்கு






வியாழன், நவம்பர் 06, 2014

ஹிந்தி பாடம் -3.

 பாரதீய  மக்களே ==பாரதீய  லோகோன்.

நாட்டு நிலைமையை  நினைத்துப்பாருங்கள் --தேஷ் கீ ஹாலத்  சோசியே (SOCHIYE)

எங்கும் பலாத்காரம்.--- கஹீன் BHEE  DEKHO BALAATKAR..கஹீன் பீதே கோ  பலாத்கார்.

ஊழல் --ப்ரஷ்டாசார் .

லஞ்சம் ---RISHVAT / GHOOSKOR கூஸ்கோர்.

பயங்கரவாதிகள் ---ஆதங்க்வாத் . AATANKVAAD.

நாட்டைக் காப்பாற்ற  நல்லவர்களுக்கு வாக்களியுங்கள் =
தேஷ்கோ பச்சானே அச்சோன் கோ ஒட் தீஜியே.






ஹிந்தி பாடம் --பேச --௨.

அரசியல்  மேடை 


மாண்பு மிகு தலைவர் அவர்களே,==-ஆதர்ணீய  நேதாஜி,

கட்சி தோழர்களே---அப்னே தல் கே சாதியோன்,(sathiyon)

பொது மக்களே == ஆம் ஜனதாவோன் 

தாய்மார்களே =மாதாவோன் 

சகோதரிகளே --பஹனோ

சகோதரர்களே - பாயியோ (bayiyo )

இளைஞர்களே --ஜவானோ /யுவகோ

மாணவர்களே/ மாணவிகளே  --சாத்ரோ -சாத்ரவோ 

எதிர்க்கட்சி அன்பர்களே--விபக்ஷி தல் கே சாதியோ (dal kesaathiyon )

எல்லோருக்கும் வணக்கம் --சப்கோ(sabko )  மேரா ப்ரணாம்.





ஹிந்தி பேச்சுமொழி --துவக்கம் ---பாடம் -௧.

  •  உலகில் மிகக் குறைந்த காலத்தில் 
வளர்ந்த மொழி ஹிந்தி.

கடிபோலி என்ற புதிய பேச்சுமொழி 

௧௯௦௦  இல்  வளர ஆரம்பித்து இன்று 

அவனியில்  அதிகம் பேசும் மூன்றாவது மொழி.

ஆண்டவன் அருளால் நான் பெற்ற ஹிந்தி அறிவு 

பலருக்கும் பயன் பெற தினம் ஒரு பாடம் எழுத 

துவங்குகிறேன். 

இதில் குற்றம் குறை தவறுகள் இருந்தால் 
சுட்டிக்க்காடவும்.

முடிந்த அளவு பயனுள்ளதாக அமையவே முயற்சிக்கிறேன்.

எல்லாம் இறைவன் அருள்.

ஹிந்தியின் நோக்கம் 
அனைத்து பாரத பாஷைகளையும் வளர்ப்பதே.

ஆங்கிலம் போல்  தமிழ் வழி ஒழித்து

ஆங்கிலவழி  ஒரே வழி என்ற அந்நியமொழி  அல்ல.

ஆண்டவனை ஏற்ற கழகங்கள் ஹிந்தியை ஏற்கும்  காலம் கனிந்து விட்டது.

காரணம்  மத்திய அரசில் அங்கம் வகிக்கும் ஆவல்.

கனிக்கு ஹிந்தி தெரியும் ,தயா நிதிக்கு  ஹிந்தி தெரியும் 
அம்மாஜிக்கு ஹிந்தி தெரியும் என்றால் இந்த தமிழக மக்களுக்கு 
ஹிந்தி தெரியவேண்டாமா?
என்னே சுயநலம்.

ஹிந்தி முதலில் பேச கற்றுக்கொள்ளுங்கள்.

வணக்கம் --நமஸ்தே 

வணக்கம் ஐயா --நமஸ்தே ஜீ .

மரியாதையுடன் வணக்கம் =சாதர் ப்ரணாம்
நன்றி --தன்யவாத் ,//ஷுக்ரியா .

இறைவனிடம் பிரார்த்தனை =ஈஷ்வர் சே ப்ரார்த்தனா

காலை =சபேரே /ஸுபஹ்

மதியம் -    -துப்ஹர்,மத்யாஹ்ன 

மாலை -    ஷாம்கோ ,சாயங்கால்,சந்த்யா 

இரவு --ராத்திரி ,ராத்,நிஷா ,

நள்ளிரவு==ஆதி ராத் அர்த்தராத்திரி.

(தொடரும்.






செவ்வாய், நவம்பர் 04, 2014

that is God.

who is  God?
where ishe?
how is God?
can   we     see   God?
how is his power?
 these are the  question  before the  prayer.

   if   every thing  going on right direction 
no  question about God.
but in nature   we are wondering 
what a beautiful  flower!
what a strange  colour  and  smell.
HOw  he became    rich?
what a beautiful figure!
what a  itelligent!
every exclamatery  mark ,we begin to think a power  morethan human power.
it is GOd.
or  
a boon given by God.
A  person unexpectedly   cured   or escpd from death  
the doctor  says ---he  is live. but it is medical miracle.
so our enviorenment and our experiences  
leads a path to bow before our supreme .
that is God. 

திங்கள், நவம்பர் 03, 2014

பாரதியின் பாடல் நினைவுக்கு வருகிறது.

    இடுகைகள்   இடாமல் பல மாதங்கள் ஓடிவிட்டன.

       அரசியல்  எழுதினாலும் .ஆன்மிகம்  எழுதினாலும்


இங்கொன்றும் அங்கொன்றும் எதிர் கருத்தே வெளிவரும்.

ஆலயங்கள்   பெருகிவரும் இந்நாளில் ,

ஊழலும் பெருகி உண்மையும் மறைந்து

அனைத்திலும் சுயநலமே என்பது உறுதியாச்சு.

ஆலயங்கள்  வணிக  வளாகங் களுக்கு நடுவில்

புராதானக் கோயில்கள் பாழடைந்த நிலையில்,

அந்த   அரிய  அற்புதகட்டிடங்கள் சிற்பங்கள்

கவனிப்பார்  இன்றி. இருக்கும் நிலையில்

புதுப் புது ஆலயங்கள்.

அதன்  உள்நோக்கம் பக்தியா?முக்தியா?வாணிகமா?

ஆண்டவன் காட்சி அரசமர அடி நிழல் என்று மாறி

ஆஸ்திகள் குவியும் ஆஷ்ரமம் ஆலயங்கள்

என்ற நிலை பக்தியா ?

அங்கு அரசியல்வாதிகள் பங்குகள் அதிகம்.

பணக்காரர்களின் பங்கு அதிகம்.
ஏழைகளுக்கு  அன்னதானம்.
ஏற்றமுடையோருக்கு சந்நிதானம்.
சிந்தித்தால் சிரிப்பு வருது,
இந்த நிலைகெட்ட மானிடர்களை
நினைத்துவிட்டால் நெஞ்சு பொறுக்கவில்லை .
என்ற பாரதியின் பாடல் நினைவுக்கு வருகிறது.

இன்றைய அறிவு வளர்ச்சி.

 நவீனகால அறிவு




 வளர்ச்சி பல சிந்தனைகளை சமுதாயத்தில் 


உருவாக்குகிறது.இன்றைய தலைமுறை 



கண்ணகியை பாராட்டவில்லை.நானிருக்க 



மாதவியின் பின்



 சென்றவனுக்காக மதுரை எரித்த கண்ணகி நானா 




இருந்தால் மாதவி வீட்டுக்குச் சென்று








கோவலனைஎரித்திருப்பேன் .என்று பேசும் காலம். 



தேவகி கம்சன் இருவரையும் தனித்தனியாக பூட்டி








வைத்தால் குழந்தை பிறந்த்ததும் 





கொள்ளவேண்டாம். எட்டாவது குழந்தை 




பிறக்கவாய்ப்பில்லை






என்று   வில்லத்தனம் ஓடுகிறது.





மனைவியைப்   பணயம்    வைத்தது   




 பெண்ணடிமை  அல்லவா??




குஷ்புவும் சுருதியும் பேசியது தவறு என்றால் 



கர்ணனைபெற்ற குந்தி செய்த தவறு,




விசித்திரவீரியன்  ,பாண்டு புத்திரர்கள் 




. நாம் குழந்தைக்கு தசரதனுக்கு மூன்று 



மனைவிகள் என்று சொல்லும்போதே


 கருணா செய்தது சரி என்றல்லவா



 இளையதலை முறை நினைக்கிறது.


 இப்படி எதிர்ப்பவர்கள் கல்யாணம் தான் 



கட்டிக்கிட்டு ஓடலாமா?என்ற பாடல் ரசிக்கிறது.



 மம்மி டாடி  வீட்டில் இல்லை உய்யாலா   


 பாடலை ரசிக்கிறது.


மன்மதராசா பாடலை ரசிக்கிறது



.சிந்தியுங்கள். இன்றைய திரைப்படங்கள்



 நாயகன் பொறுக்கியாக இருந்தால் தான் 




நியாயத்தை நிலைநாட்ட முடியும் என்று 


சமுதாயத்திற்கு செய்தி தருகிறான்.


 கத்தியிலும் அப்படித்தானே. காவல் துறை 





பிடிக்கமுடியாததை அதிகாரவர்க்கம் பணம் 





செல்வாக்கு 




என்று குற்றம் புரிந்தோருக்கு ஆதரவாக 



மொட்டைகள்




 பிரார்த்தனைகள். எங்கே போகிறது சமுதாயம்.?


விவாகரத்து வழக்குகள் பெருகிவருகிறது. 


பலாத்காரம் ராமாயண மகாபாரதத்தில் 



இல்லையா?



அகலிகை மோட்சம். சிந்தியுங்கள்.















செவ்வாய், அக்டோபர் 28, 2014

இன்றைய போக்கு --முன் எரி தெய்வம்.


நீயா நானா நிகழ்ச்சி. பெற்றோர் --மகள் .அதில் அதிகம் பேசியது இன்றைய பெண்கள் 
அதிகம் அறிந்தவர்கள்.எதையும் எதிர்கொள்வார்கள்.காதல் திருமணம் ஆதரிப்பவர்கள்.
 பெற்றோர்களும் வேறு வழி இன்றி ஏற்பவர்கள் அதில் மூவர்தான் பெற்றோர்கள் இந்த
 காதலை எதிர்த்தவர்கள்.சமுதாயத்தின் பரந்த உள்ளம்.வளர்ந்த கல்வி. அதில் 
ஒருமிகவும் பாதிக்கும் கருத்து பெண்களைப்பெற்ற தந்தைகள் அனைவருமே பயத்தில்
 தான். வெளியில் சென்றமகள் பலாத்காரத்திற்கு ஆளாகாமல் 
திரும்பிவரவேண்டும்.மகள்கள் பகுதியிலிருந்து அது நடக்கும்
 அதில் எங்கள் உறுதி வலு தளர்ந்தால். 
ஆடைகள் எங்கள் விருப்பம். 
அரை குறை ஆடைகளிலும் எங்களைக்காக முடியும்.

 மீறி நடந்தால் விதிப்பயன்.அதெல்லாம் சரி -

-இன்றைய செய்தி-
பெற்றோர் எதிர்த்ததால் காதலனுடன் சேர்ந்து அவர்களை கொடூரமாக கொன்று விட்டு காதலனுடன் வீட்டில் உல்லாசமாக இருந்த 16 வயது மகள்! -
     இது சமுதாய வளர்ச்சி மாற்றமா.கல்வி வளர்ச்சியா?

சின்னத்திரை -பெரிய திரை மாற்றமா?

கணினி வளர்ச்சியா?

எதிர்கால சமுதாயம் சீரழிவை நோக்கியா/பேரழிவை நோக்கியா?

எல்லாம் நல்லொழுக்க பண்பாடற்ற கல்விமுறையின் வெளிப்பாடு.

 படி .அதில் நீதி இல்லை. 
ஒழுக்கம் இல்லை.

நன்கொடைக்கல்வி.
 நன்னடத்தைகளை கொலை செய்யும் கல்வி  முறை. 
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். 
இன்றைய போக்கு --முன் எரி தெய்வம்.

ஞாயிறு, அக்டோபர் 19, 2014

theepavali. தீபாவளி ,தீப ஒளி


அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.


தீப +ஆவளி  என்பது தீபங்களின் வரிசை.

தீப ஒளி  என்பது விளக்கு வெளிச்சம்.

தீபாவளி   வடமொழி. தீப ஒளி -வடசொல் +தமிழ் சொல்.

பாரதத்தின் பண்பாட்டு ஒற்றுமைக்கு ,

மன எண்ணங்களின் ஒற்றுமைக்கு 

இரண்டு மொழிகளும் இணைந்தே 

வளம் பெற்றுள்ளன.

தமிழின் பக்தி இலக்கியம் ,வடமொழி பக்தி இலக்கியம்  இரண்டுமே ஓருடல் ஈருயிர் போன்றது.

இந்த ஆன்மீக ஒற்றுமையின் ஓர் 

பண்டிகை தீபாவளி /தீப ஒளி  திரு நாள்.

இந்த நன்னாளில் மொழி ,இன ,ஜாதி ,மத வேற்றுமை  மறந்து 

ஒரே பாரதம் என்ற சிந்தனை வளர 

இறைவனைப் பிரார்த்திப்போம்.

ஒளிமயமான பாரதம் ,
ஒவ்வொரு பாரதமக்களின் மனதில் ஒளிவீசட்டும்.