வியாழன், பிப்ரவரி 16, 2012

subramniya shiva --gurunatraj 2nd part.

शिव भगवान के दाये हाथ में डमरू है.संसार के कारक समस्ती सप्त स्वरुप का सूचक है वह डमरू.समझाने  केलिए कहें तो सतगुरु के हाथ में उनकी इच्छानुसार विस्तृत और संकुचित करने के लिए है.यह संसार ब्रह्म ज्ञानी के लिए उसकी इच्छा पर निर्भर है.
शिव के समीप एक हिरन है.वह मृग मन का प्रतीक है.मन चंचल है हिरन सा.उछल कूदने  वाला हिरन मन सा.आत्म -वस्तु मृग-सा  मन  की दृष्टी  तक नहीं पहुंचेगी.इसी कारण से शिव -नटराज के पैर के समीप है.बाघ अहंकार का प्रतीक है.अतः बाघ को मारकर उसका चरम कटी प्रदेश और शरीर को ढका हुआ है.अहंकार का वध नटराज से ही संभव है.

nataraajare nam guru -swathanthira poraatta veerar subramania shiva

नटराज  हमारे  गुरु

त्यागी स्वतत्रता सेनानी अपनी पत्रिका ज्ञान्भानु में लिखे निबंध.
अप्रैल १९१४ ई o .(तमिल से अनूदित)

नटराज का अर्थ है नृत्य मंच का नायक. इसका मतलब है यह संसार एक
नाटक मंच है.इस नाटक-मंच का नायक या
       मालिक
      सर्वव्यापक      आत्म   -वस्तु   है.  इस  आत्मा  वस्तु  की    अखंड   शक्ति   के   कारण   यह संसार सत्य  -सा   जीवित   सा  लगता   है.सभी  में यह आत्मा वास्तु नहीं  तो  यह संसार एक निकम्मा  जड़ -वस्तु मात्र  रहेगा .

मनुष्य    के गुरु आत्म वस्तु    नटराज   ही  गुरु है.
गुरु दो    प्रकार   के  होते   हैं .प्रत्यक्ष  गुरु.अप्रत्यक्ष   गुरु.
प्रत्यक्ष गुरु ही अपने  शिष्य  को  उपदेश  देकर  सत्य-मार्ग  पर  
ले  जाते  हैं.सामान्य  रूप  में ऐसे  लोगों  को ही गुरु कहते  हैं.
लेकिन  सारे  उपदेश अंतर्मन  से ही होना  चाहिए .जग  में जगदीश्वर  ही अपने अंतर  से विकास  का मार्ग दिखाना  चाहिए. दृष्टांत  के रूप में पौधे  अंतर से ही बढ़ते  हैं. खाद -पानी आदि उनके बढ़ने के अनुकूल साधन हैं.
ऐसे ही  मनको    भी बाहरी उपदेशों को अनुकूल साधन बनाकर बढना चाहिए.नटराज  ही प्रत्यक्ष  पूजनीय गुरु है.





புதன், பிப்ரவரி 15, 2012

man's mind

மனித மனம் எப்பொழுதும் சரியான எண்ணங்களுடன்  இருந்தால்
அமைதியாகவே இருக்கும்.ஆனந்தமாகவே இருக்கும்.ஆனால் மனிதன் மனதில் பல எண்ணங்கள் வருகின்றன.வரும்  எண்ணங்களின் அடிப்படையில் பல
எண்ணங்கள் தோன்றுகின்றன. அந்த எண்ணங்கள் அடிப்படையில் எழும் கனவுகள்,கற்பனைகள்,அவைகளை செயல்  படுத்தும் திறன் முயற்சிகள்,அதன் விளைவாக மீண்டும் சிந்தனைகள்,லாபம்,நட்டம்,விரிவு படுத்தல்,சேமித்தல் ,
முதலீடு,இவ்வாறான எண்ணங்களின் சிற்றலைகள்,பேரலைகள் இதற்கு எங்கே ஒய்வு.


பாலகனாக பள்ளியில் படிக்கும் போது படிக்கவேண்டும், நண்பர்களுடன் விளையாடவேண்டும்,புத்தாடைகள் அணியவேண்டும்,பண்டிகைகள் கொண்டாடவேண்டும்,பட்டாசுகள் விடவேண்டும்,எத்தனை எத்தனையோ   கனவுகள்.

இன்றைய மாணவர்கள் நிலை வேறு.இன்றைய சூழல் வேறு. எண்ணங்கள் வேறு.கணினி,கணினி விளையாட்டு,எல்லாமே பணக்கார கனவுகள்.செய்திகள்
எல்லாமே மாணவர்கள் பற்றியது. நாவரசின் கொலை நிகழ்ச்சியிலிருந்து இன்றைய ஆசிரியை கொலை,மாணவி தற்கொலை,மாணவன் தற்கொலை
முயற்சி,கல்லூரி மானைவி கொலை,காதலிக்க மறுத்த பெண் கொலை,கடற்கரையில் காதல் ஜோடிகள் அநாகரிகமாக நடந்து கொண்டனர்,
வேதனை தரும் எண்ணங்கள்,.

எப்படி இவ்வாறான வேகம் ?ஆசிரியர்கள் சரியில்லையா?பெற்றோர்களா?
கல்வித்துறையா? மாறி வரும் சமுதாயமா?திரைப்படங்களின் தாக்கமா/?
சின்னத்திரைகளா/? கணினியில் வரும் துப்பாக்கி சுடும் விளையாட்டுகளா?
அரசியல் வாதிகளா? கல்விக்கூடங்கள்   வணிக நிறுவனங்களாக மாறிவருவதா? கடன் வாங்கி பணம் கட்டும் பெற்றோர்கள் ஒருபக்கம்.
பாக்கெட்  மணி என்று பணத்தையே மதிக்காத மாணவர்கள் ஒரு பக்கம்.
டியூஷன்  என்ற புற்றுநோய். அதற்கென மாணவர்கள் பெரும் சலுகைகள்.
வேண்டும்  மாணவர்கள் வேண்டா மாணவர்கள்.ஆங்கில வலி,தமிழ் வழி.
மிகவும் ஏழை மாணவர்கள் என ஏங்கும் தாய் மொழி படிக்கும் மாணவர்கள்.

எண்ணங்கள் சிந்தனைகள் மாணவர்கள் நிலை .


 






mitrata

मित्रता

मनुष्य सामाजिक प्राणी होने से उसकी जरूरतें पूरी करने के लिए दूसरे की सहायता अनिवार्य हो जाती है.वह सोचता है कि अकेले जीना असंभव है. वास्तविकता भी ऐसी ही है.सिवाय मनुष्य के बच्चे के अन्य जीव-जंतुओं के  बच्चे जन्म लेते ही खड़े होते हैं.मनुष्य का बच्चा आठ महीने के बाद ही खड़ा होता है.उसको चलने केलिए चला-गाडी दी जाती है.
मनुष्य बड़ा बनता है.वह सन्यासी बनता है तो भी उसकेलिए कबीर के अनुसार ईश्वर की मूर्ती प्रिय है.सन्यासी अपने भक्तों की प्रतीक्षा भी करता है.खाने -पीने के लिए पेड़-पौधे ,उनसे उत्पन्न फल-मूल की जरूरत है.ऐसी हालत में साधारण नर कैसे अकेले रह सकता है.उसको नाते -रिश्तों की मदद चाहिए. तमिल कवी संत तिरुवल्लुवर मित्र के लक्षण यों कहते हैं--


कमर की धोती फिसलने पर हाथ फौरन उसे पकड़ लेता है,मान  रक्षा केलिए.
वैसे ही संकट   पढने पर तुरत  हाथ बंटाना ही सच्ची मित्रता है.


मित्र  आजकल पहले की तरह एक ही शहर या गांव में नहीं रहते.नौकरी की तलाश में दूर-दूर तक जाते हैं.अतः 
नए-नए मित्र समूह होतेहैं.आश्चर्य की बात है कि ये मित्र अधिक प्रिय रहते है.अमेरिका में नए दोस्तकी मंडली देखी. घर बदलना था.सभी दोस्त आ जाते हैं.एक ट्रक चलाता है.एक सामान पैक करता है.दो दोस्त उठाकर ट्रक में रखतें है. दोस्तों में यह चक्र चलता है.रिश्ते यहाँ के तमाशा देखते हैं.महाभारत काल से रिश्ता ईर्ष्या और झगडालू हैं.

செவ்வாய், பிப்ரவரி 14, 2012

Education

கல்வி நிலையங்கள்
ஒழுக்கத்தை கற்பிக்கவேண்டும்.
நேர்மையைக் கற்பிக்கவேண்டும்.
இறைப்பற்றைக் கற்பிக்கவேண்டும்.
நாணயத்தைக் கற்பிக்கவேண்டும்.

ஆனால்,

இன்று அல்ல என்றுமே நமது  பாரதத்தில் ,

கல்வி என்பது  அரச புத்திரர்களுக்கு மட்டுமே என்ற நிலை.

உயர்குலக்கல்வி என்று உயர்ந்த ஜாதியினருக்கு என்ற நிலை.

இந்நிலை மாறி அனைவருக்கும் கல்வி  என்ற  நிலையில்.

மாநிலக்கல்வி,மத்திய அரசுக்கல்வி,

கல்விக்கூடங்களில் சமமமான கல்வி இல்லை.


பெற்றோர்கள்  பெரும்பாலும் புதிய தலை முறைக்கல்வியினர்,

காலத்திற்கேற்ற  ஆங்கிலக்கல்வி,அது புரியா பெற்றோர்கள்.

வணிகத் தளமாகும் கல்விக்கூடங்கள் .

நாணயம்  கண்டு  முறை தவறும் ஆசிரியர்கள்,
மனக்கவலை தீர மது அருந்தி பள்ளிவரும் ஆசிரியர்கள்,
பணம் கொடுத்தல் தேர்ச்சிக்கு   சுலப வழி என
தனிவகுப்பிற்கு அனுப்பும்   பெற்றோர்கள்,
தனியாக கவனிக்கும் மாணவர்களுக்கு ,
தனிப்பட்ட சலுகைகள்.
அதிக மதிப்பெண்கள்.
அனைவரும் தேர்ச்சி என்ற நிலை.
ஆசிரியைகள் ஆசிரியர்கள் கண்டிக்க முடியாத நிலை,
நன்கொடை வசூல்டுத்த முடியா நிலை.
கல்வி என்பது  வேறு  திறமை    என்பது வேறு
என்ற  நிலை.பட்டங்கள் பெற்றாலும் தகுதித் தேர்வு.


இன்னும் பல velippa,


kabeer eeradi

கபீர் ஈரடி


கபீர் கூறுகிறார் ,
இவ்வுலகில் 
இயற்கையாக  கிடப்பது பால் போன்றது,
kkkrகேட்டு கிடைப்பது நீர் போன்றது;
பரித்துப்பெறுவது இரத்தம் போன்றது.


௨.




ஞாயிறு, பிப்ரவரி 12, 2012

aandavaa ketpaayaa

 நலம் 
 நகைப்பது   உடலுக்கு நலம்.
புகைப்பது ?
மது அருந்துவது,?
அரசாங்கத்திற்கும்,
அது தயாரிக்கும் தொழிலாளி,
முதலாளிக்கு நலம்.
வருமானம் 
தரும் தொழில்கள்.

உண்மை நம்பா  உலகில்,
பொய் மாயை விரும்பும்
நம்பும் உலகில்,
பால் தெரு-தெருவாக
விற்க அலைகிறான்
 பால் வியாபாரி.
மது வியாபாரி அமர்ந்த இடத்தில்,
ஆனந்தமாய் விற்கிறான்.
கபீர் கவிஞனின் ஈரடி இது.

தீயவைகள் அரசுத் தடைகள்
மீறி அரங்கில் நடனமாடுகின்றன.
கறுப்புப் பணம் கோடி -கோடியாய்
வெளி நாட்டு வங்கிகளில்,
தெரிந்தும் நடவடிக்கை எடுக்க,
நடுங்கும் மக்கள் பிரதிநிதிகள்.
எங்கும் எதிலும் கறுப்புப் பணம்,
நடை பாதைக்கடைகள்,
அதை பாதுகாக்கும் காவல்துறை,
அரசாங்கம்,அங்கு நடமாடும் கை ஓட்டுகள்,
அன்றாடக் காட்சிகள்.
மக்கள் நடக்க இடமில்லை.
வாகனங்கள் நிறுத்த இடமில்லை,
ஆம்\,அங்கு கடைகள் நடத்த அனுமதி உண்டு,
ஒரு சிறு மிதிவண்டி ஐந்து நிமிடம்
நிறுத்தினால்,அதிகாரத்துடன்,
நிறுத்தக்கூடாது,என காவலர்
munbe  கூறும் நடை பாதை வியாபாரிகள்,
அங்கு பொதுமக்களுக்கு நியாயமில்லை.
வங்கி முன் தரமணி இணைப்புசாலையில்
ஓரத்தில் நருத்தும் இருசக்கர வாகனத்திற்கு,
சாலை அகலமாக இருந்தும் காவலர்கள் பூட்டு.
அனால் குறிகிய சாலையில் ஹோட்டல் முன் நிறுத்தி
சாலையை மிகவும் ஒடுக்குமிடத்தில்
அனுமதி. வெளிப்படை அநியாயம்.நீதி உறங்குகிறது.
தொப்பை நிறைகிறது. ஆண்டவா!கேட்பாயா?
,

சனி, பிப்ரவரி 11, 2012

   पट्टी नत्तार 

शरीर है यह नाशवान;
आँखों  में मैल-आंसू,
कान से गन्दगी,
नाक में पानी,
जीभ में थूक-पानी;
अपन-वायु मल निकलने -द्वार,
लघु -शंका निकलने की नाली,
दुर्गंध  निकलता देह;
अंत  में देह जलकर होगा भस्म;
ऐसे शरीरवाला  है यह जीवन;
यह समझकर,-जानकर,
ज्ञान प्राप्त कर,
हे  दिल!!शिव देव की प्रार्थना   कर.
सुवासित  फूल माला के 
जटा-धारी,परमेश्वर, शाश्वत,
शिव -भोग ब्रह्मानंद ,
सभानाथ,आनंद नटराज,चित-आकाश में वास 
ज्योति  -स्वरुप,
शिव  स्वयंभू  को,
अरे मन !स्मरण कर.
जिससे अहंकार दूर हो,1











வெள்ளி, பிப்ரவரி 10, 2012

teacher murder-Why

ஆசிரியை ஒன்பதாம் வகுப்பு மாணவனால் இரக்கமின்றி படுகொலை.ஹிந்தி மற்றும் அறிவியல் ஆசிரியை.
ஆசானும் ஆண்டவனும் எதிரில் நின்றால்,
ஆசான் அடிச்சரம் தொட்டு வணங்குவேன்.-ஏன் 
என்றால் அந்த ஆண்டவன் நேர்காண,
வழிகாட்டியாக ஆசான் தானே  இருந்தார்.-----கபீர்-இந்திக் கவிஞர் .

இன்றைய பள்ளிகளில் நீதி போதனைகள் குறைந்து விட்டது.

ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்ற வாக்கியம் சில ஆண்டுகளுக்கு   முன் 
தமிழ் நட்டுப்படநூல் நிறுவனம் அகற்றியிருந்தது.
முன்னாள் கல்வி இயக்குனர் ஒய்வு பெற்ற பின் ஒரு பெட்டியில் அரசுப்பள்ளிக்கு தன் குழந்தையை அனுப்புவதை விட கல்லைக்கட்டி கிணற்றில் போடலாம்  என்றார்.
ஆசிரியர்கள் மத ரீதியில் நீதி போதனை செய்தால் மதவாதி,.மணவர்களை 
திட்டக்கூடாது. அடிக்கக்கூடாது.எவ்வித கடுஞ்சொல்லும் கூறக்கூடாது என்று 
பகிரங்க அறிக்கைகள்.
மாணவர்கள் ஆசிரியர்களை இந்த அறிக்கைகள் கொண்டே மிரட்டும் போக்கு.
டியூஷன் படிக்கும்t மாணவர்களுக்குத் தனி சலுகை.
தமிழ்வழி மாணவர்களை அலட்சியம் செய்தல்,

நீதிபோதனை வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் செல்லாமை.
தனியார் பள்ளிகளில் விளையாட்டுப் பாட வேளையிலும் பாடங்கள் நடத்துதல்.

சமுதாயம்

திரைப்படங்களில் வன்முறை.
கொலை,கொலைவெறி,காவல் துறையை படுகேவலப்படுத்தும் சினத்திரைகள்,
பணம் இருந்தால் காவல் அதிகாரிகளையும் படுகொலை செய்யலாம் என 
கொலைத்திட்டங்கள்,கொலை செய்யும் காட்சிகள்,வழக்கறிஞர் வாதத்தால்  
குற்றவாளிகள் தப்புவது,காவலர்கள் கண்ணீர் சிந்துவது,

அரசியல் வாதிகளின் அதிகாரம் நீதியை குழி தோண்டி புதைப்பது,

அப்பாவை படு கேவலமாக பேசுவது,
எதற்கும் தணிக்கை கிடையாது கேட்டால் உண்மை வெளிச்சமாகிறது.
நாடு எங்கே போகிறது.
மிக உயர்ந்த ஆசிரியர் தொழிலாளி ஆகிஉயிர் இழக்கும் நிலைக்குத் தள்ளப் பட்டு பரிதாப நிலை.

















  

புதன், பிப்ரவரி 08, 2012

praarththanaikalum moodanambikkaikalum

Every one beleives ,there is God.here is God.everywhere is God.IS god created man with dress.No.
MONEY  fullfils individual desires.NO.EVERY greatman is living in the world.No.
we can say.-He born in a literate famimily.He born in a rich family.He born in a poor family.
HIs parents are uneducated.
No one knows his mothertounge.My relation's son went to america.In india he speaks only English.when he went to america,he settled there. HIS childrer knows only English. They Don't know their mothertounge.My relations son's sons appearance also changed.they totally changed as a foreigner.

their worship also changed. When they visited indian temples and mahals ,monomunts they laughed that indians are illiterates.In this beautiful statue they burning the soodam and making it block.they are making the beautiful places writing their desires to attract God.These are blindfaith.
The great vedas,upanishads and beautiful temple everything is here. But needs cleanliness.untidy is indians blind faith.spitting in public places .inside the buildings.