திங்கள், பிப்ரவரி 06, 2012

kasappum inikkum

மனிதன்  கசப்பை விரும்புவதில்லை.கசப்பான வாழ்க்கை ,இனிப்பான வாழ்க்கை ,இனிமையான வாழ்க்கை அனைவருக்கும் இயல்பாக அமைவதில்லை.பணம் படைத்த வர்களும் வாழ்க்கையில் ஒரு வெற்றிடத்தை நிரப்ப தன் செல்வத்தால் ,தன் அதிகாரத்தால்,தன் அந்தஸ்த்தால்
இயலாத போது  கசப்பான அனுபவத்தால் தன் உயிரையும் விட தயாராகிறான்.

நல்ல சிந்தனையாளர்கள் தன் ஆசை நிறைவேற ஆன்மீகத்தை நாடுகின்றனர்.

அமைதியை நாடுகின்றனர்.தர்ம சிந்தனை வளர்க்கின்றனர்.கசப்பான வாழ்க்கையை இனிமை யாக்கு கின்றனர்.

தீய சிந்தனையாளர்கள் தன் விருப்பங்கள் நிறைவேறும் என்று தீய வழியில் முயற்சித்து அமைதி இழக்கின்றனர்.அதர்ம கார்யங்களில் ஈடுபடுகின்றனர்.இவ்வுலகில் இறுதிவரை கசப்பான வாழ்க்கையில் ஈடுபடுகின்றனர்.

நம் முன்னோர்கள் புண்ணிய கர்மங்கள்,பாப கர்மங்கள் என்றெல்லாம் வழிகாட்டி நல்வழியில் செல்ல அறவழி காட்டி உள்ளனர்.



uravukal

புதிய செய்திகள்,புதிய பாடல்கள்,புதிய கண்டுபிடிப்புகள்,புதியவைகள்
எழுத  பலர் விரும்புகின்றனர்.பழமை விரும்பிகள் இன்று பழமை பற்றி எழுதுபவர்களும் அவர்கள் காலத்தில் புதுமையை விரும்புவர்களாகத்தான்
இருந்திருப்பார்கள்.

இளம் வயதில்   விரும்பும் புதுமை ,முதுமையில் வரும் புதுமையை


விரும்பாமல் பழமையின் சிறப்பைப் பாடுகிறது,
காரணம் புதுமைகள் மனித இனத்தை இயந்திரமயமாக்குவதுதான்.
நாளுக்கு நாள் உறவுகளின் அன்பு குறைந்து வருகிறது.தான் அதிகம் சம்பாத்திதால்  உறவினர்களுடன் பகிர்ந்து மகிழ்வதை தவிர்த்து நண்பர்களுடன்
பகிர்வதே சிறப்பானது என்ற எண்ணம் மேலோங்கி வருகிறது.
இன்றைய உறவினர்கள் மனதில் தாழ்வு மனப்பான்மை காரணமாக அந்தஸ்த்திலும்,பொருளாதாரத்திலும் உயர்ந்த உறவினர்களை நாடிச்செல்வதில்லை.உயர்நிலையில் உள்ளவர்கள் உதவ நினைத்தாலும்
அவர்கள் மனம் ஏற்பதில்லை.
மற்றவர்களிடம் அதிக வட்டிக்கு வாங்கி நாணயமாகக் கொடுப்பவர்கள்,உறவினர்களிடம் வாங்கவும் விரும்பவில்லை,வாங்கினாலும்
திருப்பிக்கொடுக்க விரும்பவில்லை.
உறவினர்களின் குறிகிய எண்ணங்கள் பொறாமையிலும் விரோதத்திலும் குரோதத்திலும் தான் முடிகின்றன.விரிசல் ஏற்படுகின்றன.இது புதுமையல்ல என்பதற்கு இராமாயண மகாபாரத மற்றும் வரலாற்று சான்றுகளும் கிடைக்கின்றன.
அதனால் தான் நல்வழிப்படுத்த பல நூல்கள் பழமையில் உள்ளன.
அதை கண்டு மனம் தெளிவது இன்றைய இளம் தலை முறையினர்களுக்கு அவசியம்.
இந்நோக்கில்    பார்த்தால்  இராமாயணம்,மகாபாரதம் கற்பனைக்  கதைகளோ  என தோன்றுகிறது. . 

ஞாயிறு, பிப்ரவரி 05, 2012

alaimakalum aakkaavum

அலைமகள்  அனுக்ரகம் அடையவே,
அனுதினமும் அக்கறையுடன் பாடுபட்டு,
அலையாய் அலைந்து குறிக்கோளில் ,
வெற்றி பெற்று குதூகலிக்கும் வேளையில்,
லக்ஷம் சேர்ந்ததில் லட்சியம் மறந்து,
கோடி சேர்க்க குறுக்கு வழியில்   சென்று,
அறம் மறந்து  அஹங்காரத்தில் மிதந்து,
அதிகார ஆசையால் அமைச்சராகி,
எதிர்க்கட்சியால் ஏசப்பட்டு,
பொது மக்களால் அடுத்த தேர்தலில்,
அலட்சியம் செய்யப்பட்டு,தோல்வி அடைந்து,
மத்திய புலனாய்வு,பொது மாக்கள் புகார் என 
தங்கையின் பார்வை விலகி அக்காளின் 
பார்வையால் அமைதியிலந்தான் .அலைமகள் 
சிக்கிய கொடியன் கையில் அவள் அக்காவின்   பார்வை ,
avalai மகிழவைத்தது; அறம் கடமை மறந்தவன் ,
அலைமகள் கிருபை இருந்தும் அமைதி இழந்தான்.

சனி, பிப்ரவரி 04, 2012

hindhi kuchh and usages

कुछ   means  =some. कुछ लोग खेल रहे थे. कुछ लोग देख रहे थे.=சிலர் விளையாடிக்கொண்டிருந்தனர்.சிலர் பார்த்துக் kondirunthanar.=

हाथ में कुछ है.=ஹாத் mein kuch ஹை=கையில் எதோ இருக்கிறது. 
कुछ का कुछ=
ஒன்றிருக்க onru
sab  कुछ= எல்லாமே
कुछ  कुछ=மிகவும் குறைந்த

कुछ न कुछ=எதோ கொஞ்சம்  
कुछ नहीं =எதுவும் இல்லை
कुछ भी नहीं=எதுவுமே இல்லை
बहुत कुछ =மிகவும் அதிகமாக

और  कुछ=இன்னும் கொஞ்சம்
कुछ और=வேறு எதோ.





 

வெள்ளி, பிப்ரவரி 03, 2012

mandir

देवालय जाते है लोग ,देव कृपा  पाने===, 
अर्थ हीन प्रार्थना, अर्थ देकर करते है.
अर्थ की मांग ,नौकरी की  मांग.
आर्त दूर करने की मांग,
मान   की  मांग
मान ही मांग.
अपनी अपनी मांग,
स्वार्थ की प्रार्थना,
 मनो कामना पूरी करने.
मंदिर है.
फिर भी कहते है ,
मन चंगा तो कटौती में गंगा.
घाट घाट में भगवान् है.
धूल में ,खंभ में है.
हर मनुष्य   के हर काम में ,
सर्वेश्वर की नज़र है.
फिर भी लौकिक व्यवहार,
देख   मन में होते है शक.
फिर भी भक्तों की संख्याएं,
बढती  हैं हर दिन.
गणतंत्र    राज्य में
बहुत साधू संत  बढ़ते है
शंका निवारण के बदले .
शंकाएं होती है मन में ,
मंदिर बनवाना भी एक धंधा हो गया है.
या घट-घट  वासी  देखता रहता है.
























ஆலய வழிபாடும் உள்ளத்தூய்மையும்.

ஆலயம் செல்கிறேன் என்றதும் .
ஆனந்தம்  அமைதி தரும் என்றோர் கூட்டம்.
ஆலயமா?என்று  etho செல்லாத இடம் என்போர் சிலர்.
அவர்கள் பார்வை,அருளுள்ள பார்வை.
அடுத்த சிலரின் பார்வை பொருளுள்ள பார்வை.
ஒரு கூட்டம் ஆண்டவன் அருளை மட்டும்  பார்க்கிறது.
சிறுகூட்டம் சமுதாய அவலங்களையும் பார்க்கிறது.
முழு கூட்டமும் ஒன்று  பட்டால் ஆலயங்கள்  
ஆதர்ஷமயமாகும்.
பெருகிவரும் பக்தர் கூட்டம்,
இறைவனின்   தர்ஷனம் செய்தால்.
அனுக்ரகம் கிடைக்கும் மூடநம்பிக்கை,
குறுக்கு வழியில் செல்லும் காட்சி,
பிரார்த்தனை  என்ற பெயரில்,
பொருளை வாரி இறைத்து ,
பொருள் பெற வேண்டுகோள்.
 அருள் பெற இல்லை.
அருளுள்ள  இறை  பார்வை  பெற,
பொருள்   உள்ள  பிரார்த்தனை தேவை.
பொருளே ஆதாரம் என்ற பிரார்த்தனை ,
அருளே ஆதாரம் என்றாலே ஆண்டவன் அருள் கிட்டும்.




வியாழன், பிப்ரவரி 02, 2012

mana nimmathy. mental satisfaction.

மனிதன் மன நிறையுடன் வாழவேண்டும். ஆனால் மனிதனின் மனநிறைவு
என்ற இடம் முற்றுப்புள்ளி இல்லாமல் இருக்கிறது.
அவனிடம் இல்லாததை  மட்டும் அவன் muthalil தேவைக்கேற்ப பெற முயற்ச்சிக்கிறான்.
ஆனால் அவன் தேவைkal
  அதிகரித்து    நிம்மதி   இன்றி  இன்னல்படுகிறான். இதற்கு மைதாசின்
கதை புகழ் பெற்றது. அவன் கதையின் சாரம் ஆண்டவன் அனைவரின் விருப்பத்தையும் நிறைவேற்றுகிறான்.ஆனால்  மனிதனின் ஆசைகள்,விருப்பங்கள்,எண்ணங்கள் நிலையின்றி தற்காலிகமாகி  

அவனை மன நிறைவற்றவனாகவே ஆக்குகின்றன.
சப்பட்டை மூக்குள்ளவள் இறைவனை வேண்டி பெரிய மூக்கு பெற்று
அதனால் தன் அழகு  கெட்டுவிட்டது  என மீண்டும் இறைவனை வேண்டி   மூக்கிழந்த  கதையும்  உண்டு  .
மீண்டும் மீண்டும் பழம்  கதைகள்  புதிய இளம்  தலை  முறையினருக்குத் 
தேவைப்படுவதாகவே உள்ளத்தால் ஏற்கப்படுகிறது.
இறைவன் ஆட்டுக்குக் கால்  அளந்து வைப்பது போல் மனிதனின்
 ஆரம்பகால  ஆசைகள் நிறைவேறுகின்றன.
பல சந்நியாசிகள்  தடம்  புரள்வதும்  இப்படித்தான்.







learn hindhi

நாம் தமிழில் வழக்கமாக செயும் ஒரு செயலை   வழக்கம்  என்று   வாக்கியத்தில்  முடிப்போம் .எ,கா.=
நான் காலையில் உடற்பயிற்சி செய்வது வழக்கம்.
நூலகம் செல்வது வழக்கம்.
ஆற்றில் குளிப்பது வழக்கம் .

ஆனால் ஹிந்தியில் வழக்கமாக ஒருசெயல் செய்வதை வாக்கியத்தில் கூற
வழக்கம் என்று கூறுவதில்லை.வினைச் சொல்லை இறந்தகாலமாக மாற்றி
ஆ என்ற அடிப்படை வினையை காலத்திற்கு அதாவது நிகழ,எதிர் ,இறந்த காலங்களுக்கு ஏற்ற படி மாற்ற வேண்டும்.அதற்கு
நித்யதா போதக்   என்று பெயர்.

எடுத்துக்காட்டுகள் :-
நான்  குளிர்ந்த நீரில் குளிப்பது வழக்கம்==மை டண்டே    பாணி மேன்  நஹாயா கர்த்தா   ஹூம் .मैं ठंडे  पानी में नहाया करता हूँ.
நான் மிதி வண்டி ஓட்டுவது  வழக்கம்.=மெயின் சாயிகில் சலாயா கர்ட ஹூன்,
मैं साईकिल चलाया करता हूँ ,

அவர்   தினந்தோறும்   ஹிந்தி  கற்றுத்தருவது வழக்கம்.=वे रोज़ हिन्ढी सिखाया करते थे.

.

புதன், பிப்ரவரி 01, 2012

Hindi and Gender

In hindi only two genders .some verbs are masculine some or feminine
.synoniams are more in hindi.
ஹிந்தியில் வினைச்சொற்கள் : ஒரே பொருளில் உள்ள வினைச்சொற்க
லுக்கும்  ஆண்பால் /பெண்பால் வுண்டு. 

one verb  has two or three words.one is masculine other is fe.
see examples+==
 1.  मदद करना=सहायता करना =haath denaa ,saath denaa  =to help.in these words
   madad karna and sahaayata karnaa  are Fe.=synoniyum haath dena Mus.
  2. kosish  karnaa =cheshtaa karna=prayatna karna,=to try
    koshish karna ,cheshtaa karnaa =Fe. =prayatna karnaa=mas.
 3. vyavastaa karna=thaiyaari karna=prabandh karna==to arrange.
   vyavasta,thaiyaari both are Fe.=prabandh is mas.

4.yaatra karna =to travel( Fe.)
5.jaan denaa(Fe.)=praan denaa(Mas)==to die
6.yaad karna(Fe)=smaran karna(mas)= to read,to remember
7.shaadi karna (F)=vivah karna(M)=to marry
8.aagyaa dena(F)=aadesh dena(mas)=hukm dena(F)= to command to order
9.mrutu hona(f)=nidhan honaa(mas)
10.aadar karnaa(mas)=ijjat karna (fe)


செவ்வாய், ஜனவரி 31, 2012

Modern people and Life style

learning is good.Really degree makes man perfect?. In my experience graduates and
 postgraduates are breaking the law and morals.learn something to earn somthing
.But now we are learning only
earning money .When a lawer helps a criminal ,he gets more fees
.When a teacher helps a average orpoor knowledge boy he gets more tutions fees.
 when a police helps a criminals ,he gets more bribe. When a criminal wants a minister post
or MLA sheet or MP.he  gives more money to the winning party. Who spends more money
he only wins the election.In temples which has more income,the God has a diamond crown
The richest temples only attracts the devotees. The saints Who appears In channels they get
more income.A charterd accountant who guides to save tax he gets more income.The hospitals
where lab,scan ,and all modernfacilities are available,the Dr. prescribes all the tests which are necessary or not they get more income.
So, modern education makes only selfish money makers. Is it a fault of Education?Not.
In modern education fails to teach morals.The society gives respect to immorals.
So,the politicians or educationists are aiming money.
Ther are spending lakhs of money to reach their goal.
Modernworld needs money to live.The public praising the richman. They never think
 how he is earning/?immoral now a days gets honour
.They never thinks about death is our End.

REALLY
THERE ARE TRUE PEOPLE ,
SERVICE MINDED PEOPLE,
MORAL PEOPLE,
GOOD AND HONEST PEOPLE
WHO AREALWAYS DOING GOOD .
THEY ARE PRAYING TO THE WELFARE
OF THE WORLD.so the world exsists .