செவ்வாய், நவம்பர் 22, 2011

. Divine thoughts in modern age.

     இக்கால இறைவன்

சென்ற பதிவில் சனாதன தர்மம் பற்றிய என்னுள் எழுந்த எண்ணங்களை வெளியிட்டேன்.சனாதனதர்மத்தில் இச்சா  சக்தி,ஞான சக்தி ,கிரியாசக்தி என்பதை வலியுறுத்த ,கோயில்களில் கார்ப க்ரஹ சுவரில் பிரகாரத்தில்ஆரம்பம்,பின்புற மத்தியில் வலம் முடியும்  இடத்தில் இந்த மூன்றையும் தெய்வச் சிலைகளாக  வடித்து   இந்த மூன்றின் மகத்துவத்தை
 தெளிவு படுத்தியுள்ளனர். இந்த மூன்றையும் ஆங்கில கல்வி முறையில் கூறியபின்  நம் கல்வி முறையை அறியாமல்  ஆங்கில கல்வி முறையை  புகழ்ந்து ஏற்றுக்கொள்கிறோம்.இதற்கு நம் முன்னோர்கள்  கல்வி கற்கும் மாணவர்களை தரம் பிரித்தது தான்.

உள்ளத் தனையது  உயர்வு  என்றார் வள்ளுவர்.உள்ளத்தில் களங்கம் இருந்தால்
மனிதன் உயர முடியாது..ஆண்டவன் சனாதன த்ரமப்படி பாவ மன்னிப்பளித்து
முக்தி அளிப்பவர். ஆண்டவன் அருள் என்பது சிலருக்கு பிறக்கும் பொழுதே கிட்டும். சிலருக்கு 16   வயதில் கிடைக்கும். சிலருக்கு தன் பாவச்செயல்கள் உணர்ந்ததும்  முக்தி கிடைக்கும்.ஆண்டவன் பாவிகளைத் திருத்தி அவர்கள் பாவங்களை அவர்கள் மூலமாகவே  வெளிப்படுத்தி  புலம்பவைத்து  தெய்வ சிந்தனைகளைத்தூண்டி  மக்கள் மனதில் அன்பு,பாசம்,பண்பு,நேர்மை,சத்தியம்,
என்பதை உணரவைக்கிறார். இது சனாதன தர்மத்தில் தொடரும் கதை.இதற்கு பல எடுத்துக்காட்டுகள் கலியுகத்தில்  காணலாம்.
பகுத்தறிவு என்ற பார்வையில் திராவிட கழகம்.அதில் இருந்து இறைவனை  நம்பாத  தலைவராக அண்ணாதுரை.அண்ணாதுரையை தலைவராக ஏற்ற கருணாநிதி.அவரைப்பின்பற்றிய கண்ணதாசன் என்ற நீண்ட பட்டியல்.
அதில் முதலில் கடவுளை ஏற்று  ஒன்றே குலம் ஒருவனே தெய்வம்  என்ற குரல்
எழுப்பியவர்  அறிஞர் அண்ணா. அதற்கு முன்பே பராசக்தியில் ஆலயங்களை வெறுக்கவில்லை அதில் ஏமாற்றும் போலிவேடதாரிகளியும்,காமக்கொடூரர்களையும்,ஆன்மிகம் அறியா எமாட்ட்று பூசாரிகளையும் ,ஆன்மீக வழிமுறைகள்,உண்மையான மந்திரங்கள் ,உண்மை உள்ள மில்லா ஊழியர்களை வெறுக்கிறேன் என்று இறைவனை ஓட்டும் உதட்டில் கூறவில்லை என்றாலும்  உண்மை உள்ளத்தில் ஏற்றவர்.அவர் தந்தை சிவத்தொண்டர்.இன்று கனிமொழி கைது,
தேர்தல் தோல்வி என்றதும் அவர்கள் குடும்பங்கள் எத்தனை கோவில்களில் வழிபாடு செய்கின்றனர் என்பதற்கு புகைப்படத்துடன் வந்த செய்திகளே ஆதாரம்.
வாழ்க்கையில் மது மாது நாத்திக வாதமே கொண்ட கவிப்பேரரசர் கண்ணதாசன்  ஆன்மீகத்தொண்டு பைபிள் ,குரான் ,கனகதார தோத்திரம்,கீதை,
அர்த்தமுள்ள இந்துமதம் என ஒவ்வொரு தமிழனையும் இறையருள் பெறத் தூண்டியவர்.இன்றைய தமிழகத்தில் பக்தி வளரக் காரண மாணவர் .அவரை வெறுத்த ஆஸ்தீகர்கள் அவரைப்போற்றி வணங்கும் நிலைக்கு ஆளாக இறைவனருள் தான் .
மகாத்மா காந்தி தீய நண்பர்களின் சேர்க்கையால் தீய பழக்க வழக்கங்களுக்கு
ஆளானார். தேசத் தந்தையான அவர் தன் சுய சரிதையில் இறைவன் என் மனதின் தீய எண்ணங்களை   அகற்றி நல்வழிப்படுத்தினார் .

இது கலியுக இறைசிந்தனை எழுப்புதல் என்று இயேசு வழியில் கூறலாம்.
சுத்ந்திரப்போரட்ட நேரத்திலும் மனிதநேயம்  மனித ஒற்றுமை ஆகியவற்றை
வலியுறுத்த மத ஒற்றுமைக்காக மகாத்மாவின் பஜனைப்பாடல் ஒன்றை நினைத்தால்  உலகத்தில் மதக்கலவரம் ,இனக்கலவரம்இருக்காது.
   ரகுபதி ராகவ ராஜாராம், பதித்த பாவன சீதாரம் ,
ஈஸ்வர அல்லா தேரே நாம் சப்கோ சன்மதி தே பகவான்.
இறைவா ரகுபதி,ராமன், அல்லா, ஏசு  என்பதெல்லாம் உன் பெயர்களே.
எல்லோரின் மனதிலும் நல்ல அறிவைக்கொடு. அப்படிஎன்றால் கேட்ட அறிவு ஒன்று உண்டு. அதுதான் சாத்தான் வேதம்  ஓதுதல்.

ஆறறிவு படைத்த மனிதன் ஊழல்,கையூட்டு,கொலை ,கொள்ளை என அனைத்தும் அறிந்தும் செய்கிறான் என்றால் அவன் மனிதனா./.?
அவன்  திருந்த தண்டனை ஆண்டவன் கலியுகத்தில்  உணர்த்தவே தருகிறான்.

திருஞனசம்பர் ஞானப்பால் குடித்தது. ரமண மகரிஷி  திருவண்ணாமலை  சென்றது, அருணகிரிநாதர் கவித்துவம் பெற்றது என  தமிழகத்தில் ..அதே தமிழகத்தில் பெரியார்.கடவுள் இல்லை என்று கூட்டம் சேர்த்தவர்

. இருக்கிறார் என்று கூட்டம் சேர்த்தவர்களின் சித்து வேலைகள் ,காமக்களியாட்டங்கள்
சிறைவாசங்கள் ,அவமதிப்புகள்,கோவில் கர்பக்க்ரக லீலைகள் என்று சிலரால் ஒரு  துளி விஷம் போல் களங்கப் படுத்துபவர்கள் .  மின்சாரத்தால் பலன்கள் அதிகம்.அதில் மரண அபாயம் இருக்கிறது. அதே போல் நல்ல உலகத்தில் தீய சக்திகளும் உள்ளன.

education without spirituality is incomplete

 ஆன்மிகம் இன்றி கல்வி முழுமை ஆகாது.

சனாதன தர்மம்   தான் இந்து தர்மம் என்ற குறுகிய  நோக்கில் காலமாற்றத்தால்
பிரபலம் அடைந்துள்ளது.இந்த கருத்தை உணர்ச்சி வசப்படாமல் ஒவ்வொரு இந்துவும் ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.
நாம் இறைவனை ஆதி அந்த மில்லா  அருட்பெரும் ஜ்யோதி என்கிறோம்.நாம் இயற்கையின் ஆற்றல் அறிந்து அதற்கு இறைவன்  பெயரிட்டு வணங்கு கிறோம்.கடவுள் உருவமும் அருவமும் அற்றவர் என்பதை மன நிறைவுடன் ஏற்றுக்கொள்கிறோம். வையகம் வாழ்க என்கிறோம். மனிதனை மனிதனாக பார்க்கிறோம். விருந்தினரை தெய்வமாகப் போற்றுகிறோம். ஜெய் ஜகத்  என்று
கூறும் சனாதன தர்மம் தான் .
ஆணவம்,பேராசை,பெண்ணாசை,பொன்னாசை அழிவைத்தரும் என்று கூறும் ஞானிகளும், ஆடைகளைத்துறந்த மகாவீரரும்,அரசபதவியைத் துறந்த
புத்தரும் பிறந்த புண்ணிய பூமி   பாரதம்.

ராவணன் ஆயகலைகள் அறுபத்து மூன்றும் அறிந்தவன். வேதம் பயின்றவன்.
பலம் மிக்கவன். கல்வியில் சிறந்தவன்.கலைமகள்.நிலமகள்,மலைமகள் மூவரின் அருளுக்கும் ஆசிக்கும் பாத்திரமானவன்.ஆனால் அவன் பழிக்கு ஆளானான்.
ராவணனைப்போன்று பலர்.   தெய்வ  சிந்ததனையும் எண்ணமும்  கல்வி ஞானமும்  பெற்ற இராவணன்  முழுமை பெற்ற மனிதனாகவில்லை.காரணம்   அவன் மனத்தில் முழுமையான மாசற்ற தெய்வ ஆன்மீக எண்ணம் இல்லை.

நாம் திட மாக ஏற்க வேண்டியது
   ஆன்மீகத்துடன் கலந்த உலகியல் கல்வி.

திங்கள், நவம்பர் 21, 2011

preposition English Hindi Tamil

prepositions



   1.with=ke saath=के साथ = ke aath=உடன்=udan
 2.outside=  के बाहर=ke aahar=வெளியே=veliye

3.in front of =सामने=saamne=எதிரில் =ethiril

4.above=के ऊपर =ke oopar=மேலே=mele
5.  without=के  बिना= இல்லாமல்=illaamal



sentese
vaakya

1.He goes to temple with his mother.=वह अपनी माँ के साथ मंदिर जाता है.
 vah apnee maa ke saath mandir jaatha hai.
அவன் தன் அம்மாவுடன் கோயிலுக்குப் போகிறான்.
avan than ammaavudan koyilukkuppokiraan.
2.you go out of the house.=तुम ghar   के बाहर जाओ .
நீ வீட்டில் இருந்து வெளியே போ.
nee  veettil irunthu veliye po
3.there is a park in front of my house.
mere ghar  ke saamne  baag hai..
मेरे  घर के सामने बाग़ है.
என்  வீட்டிற்கு  எதிரில் தோட்டம் இருக்கிறது.
en veettirku ethiril thottam irukkirathu.
4.I drink coffee without sugar.
நான் சக்கரை இல்லாமல் காபி குடிக்கிறேன்.
naan sakkarai illaamal kaapi kudikkiren.
मैं बिना शक्कर  के काफी पीता हूँ.
main binaa shakkar ke coffee peetha hoon.




ஞாயிறு, நவம்பர் 20, 2011

AVVAIYAAR MOODURAI

அவ்வையார் பாடல்=மூதுரை.

நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழி ஓடிப்'
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்-தொல் உலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை

अव्वैयार,=मूदुरै

धान की खेती करने सींचते है पानी; सींचा पानी के   कारण आस-पास के घास- फूस भी बढ़ता है.
                            वैसे ही,

पुरातन संसार में  एक सज्ज़न हो ,तो उसके कारण सब के लिए होगी वर्षा.


 ..A.. FARMER IRRIGATES WATER IN HIS FIELD.THAT WATER HELPS TO GROW NEAREST GRASSES. LIKE  THAT IF ONE GENTLEMAN LIVES IN THIS OLD .,BECAUSE OF HIM RAIN IS COMING TO THIS WORLD.

moral books in tamil-vetriverkai

तमिल  के  नीति  ग्रन्थ
वेट्री वेर्ककै

वेट्री  वेर्कई  ई.११-१२ वीं सदी के नीति ग्रन्थ है.इस  ग्रन्थ के कवि कोर्कई देश के नरेश  अति वीर राम पांडियन  थे.
vetriverkai a moral book written by athi veera raama paandian king of korkai city. this is written in the year 11th -12th century.
इस में कई तत्त्व और नैतिक बातों को सुन्दर तमिल शब्दों में बताया हैं. तमिल परिपाटी   के  अनुसार यह ग्रन्थ भी ईश्वर वन्दना से शुरू होता है.

ப்ரவணப் பொருளாம் பெருந்தகை  ஐங்கரன்
  சரண  அற்புத மலர் தலைக்கு அணிவோமே .

प्रणव मंत्र का अर्थ स्वरुप पंचकर  गणेश के
अद्भुत  चरण फूल कोअपने सर पर धारण करेंगे.


१.अक्षर शिक्षक ईश्वर है.==எழுத்து அறிவித்தவன் இறைவன் ஆகும்.
alphabet teacher is God.

௨.கல்விக்கு அழகு கசடு அற மொழிதல்.
शिक्षा  की खूब सूरति  बिन गलती के बोलने में है,
Beauty of education is speaking without mistake.

3.செல்வருக்கு அழகு செழும் கிளை தாங்குதல்.

धनियों  की खूबसूरती  अपने नातों-रिश्तों की सहायताकरने  और आश्रय देने में है.
Beauty of rich is to help his relations and to give shelter.

4.வேதியர்க்கு அழகு வேதமும் ஒழுக்கமும் .

ब्राह्मण  की खूब सूरती वेद ज्ञान  और अनुशासन में है.
Beauty of Brahman  is in his knowledge in ved and discipline.

5 .மன்னவருக்கு அழகு செங்கோல் முறைமை.
राजा अर्थात शासकों की खूबसूरती तटस्थ  और नैतिक शासन में.है.
Beauty of a king or administrator is in neutral and moral administraion.

6.வைசியர்க்கு அழகு வளர் பொருள் ஈட்டல்.
वैश्यों की खूबसूरती बढती धन  कमाने में है.
Beauty of merchant is badhti dhan kamaanen mein hai.
7.உழவர்க்கு அழகு இங்கு உழுது ஊண் விரும்பல்.
किसानों की खूब सूरती खेती करके खाने में है.
. Beauty of a former is to cultivate the land and eat.

8.மந்திரிக்கு அழகு வரும் பொருள் உரைத்தல்.
मंत्री की खूबसूरती भविष्यवाणी कहने में है.
.

Beauty of a minister is to tell about the future.

9.தந்திரிக்கு அழகு  தறுகண் ஆண்மை.

सेनापति की खूबसूरती  उसकी वीरता और निडरता में है.
Beauty of a captan is in his bravary and his fearlessness.

10.உண்டிக்கு  அழகு  விருந்தோடு  உண்டல்.
भोजन करने में खूब सूरती मेहमानों के  साथ खाने में है.

Beauty of eating food is eating with guests.












 

சனி, நவம்பர் 19, 2011

sweet-flag

வசம்பு
எனக்கு சிறு வயதிலிருந்தே நாட்டு மருந்தில் ஆர்வம்.அதை அறியும் ஆவல் இருந்தும் வாய்ப்புகள் குறைவு. என் பாட்டி,தாத்தா ,அம்மா அனைவரும் வசம்பு ,
வசம்பு என்று குழந்தைகளுக்கு ஒரு சிறு கட்டை போன்று வைத்து ஒருகல்லில் அரைத்து பாலில் கலந்து தருவார்கள்.
 அப்பொழுது  நான் கேட்டால் விளக்கமாக கூறமாட்டார்கள்.6 -7  வயதில் இருந்து தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம்,62   வயதில்  எதிர்பாராமல் ஒரு பழைய புத்தகத்தில் இருந்து கிடைத்தது.
அது இக்காலத்தில் பயன் படலாம் .ஆனால்  இன்றைய தலை முறையினருக்கு  பாட்டி வைத்தியம்/வீட்டுவைத்தியம் செய்ய நேரமில்லை.ஆனால் கணினி     யுகத்தில்  சிலர் ஆர்வத்துடன் அறிய விரும்புவதை நேரில் கண்டேன்.
அதன் விளைவே  "வசம்பு".
வசம்பு தான்  ஆங்கிலத்தில் "sweet -flag".

இதற்கு  , உக்கிரம் ,வாச ,வசம் , கடுவான் , பச் ,பிள்ளை மருந்து ,சொல்லா மருந்து என்று பெயர் உண்டு. சொல்லா மருந்தாக எதிர்கால சந்ததியினருக்கு சொல்லாமல் கடும் மந்தணமாக
நம் முன்னோர்கள் இருந்த்தது தான் நமது சித்தம் 
தெளிவு பெறாததற்குக் காரணம்.
 இந்த வசம்பு இந்திய,பர்மா,வட அமெரிக்கா,ஐரோப்பா,போன்ற நாடுகளில் விளைகிறது.
இதன் மருத்துவ குணம்:-வசம்பினால்,எல்லா வகை நச்சுகள்,புண்கள்,இரத்த பித்தம்,வாய்நாற்றம், இருமல்,ஈரல் சம்பந்த நோய்கள்,நாடாப்புழு,வயிற்றுப்பூச்சி போன்றவைகளுக்கு  சிறந்த அரிய மருத்துவ குணம் கொண்டது  வசம்பு.இதற்கு " அகோருஸ் கலமுஸ்" என்ற மருத்துவப்பெரும் உண்டு.(தாவரப்பெயர்)(acorus calamus)
வசம்பை போடி செய்து  தேன் கலந்து சாப்பிட்டால் அஜீரணம்,வயிற்றுப்பொருமல்,வாயுத்தொல்லை,சொறி, சிரங்கு,காய்ச்சல்,முறைக்காய்ச்சல்,ஆகிய நோய்கள் குணமாகும்.வயிற்றில்உள்ளா பல  வித   புழு -பூச்சிகள் தொல்லை வசம்பால் தீரும்.




,

 



kelvichchorkal prshna vaachak interrogative

interrogative words

what= என்ன======enna======क्या=kyaa
when=எப்பொழுது =eppoluthu =कब =kab
who=யார்========= yaar  =कौन-kaun
why=ஏன்=========en  =क्यों =kyon
how=எப்படி =======एप्पदी=कैसा =kaisaa
howmuch=எவ்வளவு= evvalavu=कितना =kitnaa


1.what is this?=ithu enna/? இது என்ன/?=yah kyaa hai/?यह क्या  है?

3..when will  he come  ?  அவன் எப்பொழுது வருவான்/?=avan eppoluthu varuvaan/?
वह कब आयेगा?=vah kab aayegaa/?

4.who are you?=நீ யார்/?=nee yaar/?तुम कौन हो/=tum kaun ho?

5.why did you speak lie/?=நீ ஏன் போய் பேசினாய்?=nee yen poy pesinaay/?=thum kyon jhooth bole?=तुम क्यों झूठ बोले/?

6 .how are you/?=நீ எப்படி இருக்கிறாய்?=nee eppadi irukkiraay.तुम कैसे हो?=thum kaise ho?
7.what is the price of  this clock.?=intha gadikaaraththin vilai enna?
இந்த கடிகாரத்தின் விலை என்ன?
or எவ்வளவு=evvalavu
इस घडी का दाम कितना है?is ghadi kaa daam kitnaa hai?

.

week days and sentenses tamil hindi english

sunday=gyaairu=ravivaar or itwaar.ஞாயிறு =रविवार या इतवार.

monday=thingal= somwaar=திங்கள்=सोमवार
tuesday=sevvaay=செவ்வாய்=मंगलवार=mangalwaar
wednesday=புதன்=pudhan=बुधवार=budhwaar
thursday=வியாழன்  viyaalan =guruvaar or ruhaspatiwaar=गुरूवार या बृहस्पतिवार.
friday=வெள்ளி=velli=शुक्रवार=shukrawaar
saturday=சனி =shani=शनिवार=saniwaar.

   1.saturday is a holiday for school.=சனிக்கிழமை பள்ளிக்கு விடுமுறை=sanikkilamai pallikku vidumurai.(kilamay=DAY)
शनिवार स्कूल छुट्ठी है.=SHANIWAAR SCHOOL CHHUTTI HAI.
2.peter goes to church on sunday.=பீட்டர் ஞாயிற்றுக்கிழமை
சர்ச்சுக்குப்  போவான்.=peter gyaayitrukkilamai charchukkup povaan.=peeter itvaar church jaayegaa.=पीटर इतवार चुर्च जाएगा.

3..muhammad goes to mosque on friday.=முஹம்மது வெள்ளிக்கிழமை மசூதிக்குப் போகிறான்.
muhammad vellikkilamai masoodhikkuppokiraan.

  4.Tuesday sita goes to Durgaa temple.=seetai sevvaayanru durgai kovilukkup pokiraal.=சீதை செவ்வாயன்று கோவிலுக்குப் போகிறாள்.=सीता मंगलवार दुर्गा मंदिर जाती है.=sita mangalwaar durga mandir jaati hai.

5.on wednesday raam,raheem and sam met in the park=புதன் கிழமை ராம், ரஹீம்,சாம் பூங்காவில் சந்திக்கின்றனர்.pudan kilamai raam,raheem,saam poongaavil sandikkiren.
 राम रहीम और साम बाग़ में बुधवार  मिलते हैं raam, raheem aur saam budhwaar ko baag mein milte hain.
6.monday is day of moon.=திங்கள்கிழமை சந்திரனின் நாள்.thingalkilamai chandiranin naal.सोमवार चन्द्र  का दिन है.=somvaar chandra kaa din hai.
7 .thurshday is a holi  day to begin education.=வியாழன் கல்வி தொடங்க புனித நாள். 







வெள்ளி, நவம்பர் 18, 2011

theivakataaksham

இறைவனின் கருணை

இறைவனின் அருள் இயற்கையாகக் கிட்டும்.அனைவர்க்குமா  கிட்டும்?இறைவனை ஒதுங்கிச்சென்றாலும் ,அவன் உடனிருந்து காப்பான்.பல ஆண்டு தவம் செய்து இறைவனைகண்டோரும் உண்டு. ஆலயம் கண்டால் அலறி ஓடும் நாஸ்திகர்களும் உண்டு.பிறந்தோம் .நம்மை படைத்தவன் நம்மை எப்படி வைப்பானோ அப்படி வைக்கட்டும் என்று அவன் மேல் பாரத்தைப்போட்டு விட்டு
மிக மன நிறைவோடு வாழ்பவர்களும் உண்டு.அவன் சகல வசதிகளைக்கொடுத்தாலும்,மன  நிறைவின்றி   வாழ்பவர்களும் உண்டு.
            எனது வாழ்வில் நான் இறைவனை பல முறை உணர்ந்து மெய் மறந்து உள்ளேன். நான் ஆலயம் தொழுவது சாலவும்  நன்று என்ற அவ்வை சொன்ன படி ஆலயம் சென்று வந்தேன்.என் தாயார் ஹிந்தி ஆசிரியை.எனக்கு ஹிந்தி தாய் மூலம் இயற்கையாக வந்தது. நான் எவ்வித முயற்சியும் இன்றி ஹிந்தி ஆசிரியர்  பயிற்சி பெற்று  ஹிந்தி ஆசிரியர் ஆனேன்.நான் முயன்று படித்தாலும்
ஹிந்தி ஆசிரியர் ஆனது  அதுவும்  தமிழ்நாட்டில் ஆண்டவன் அருள்தான்.

பழனியிலே வேலை தேடிவந்த  எனக்கு முருகப்பெருமாள் சென்னைக்கு அனுப்பிவிட்டார்.சென்னை வெஸ்லி பள்ளியில் வேலை கிடைத்தது.அப்பள்ளி ஆசிரிய நண்பர் ஈ.செல்வதாஸ் பணியில் சேர்ந்த மறுநாளே என் கைரேகை பார்த்து நான்கு ஆடுகள் தான் இப்பள்ளியில் பணிபுரீவீர்கள் .பின்னேர் உயர் பதவியில் வேறு பள்ளி செல்வீர்கள் என்றார்.
பின்னர் அவராகவே ஸ்ரீ வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில்  முதுகலை பட்டத்திற்கான விண்ணப்ப படிவம் வாங்கிவந்தார்.அவர் மூலம் எனக்கு திருமலையான் தரிஷனம் கிட்டியது ஒரு தெய்வீக அநுபூதி  தான்.
நான் மலைக்கோயில்  கோபுரவாசலில்  இருந்து  நேரே
 சென்று வேங்கடவனை தரிசித்தது.
இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதிவிட்டு தர்ஷனம் செய்ய சென்றபோது எங்களை
கோபுரவாசலில் இருந்து உள்ளே அனுப்பவில்லை.கூட்டம் அதிகம்.அப்பொழுது ஒருவர் ஆஜானுபாகுவாக இருந்தார் என்னை நேரடியாக
அழைத்துச் சென்று   திரு வேங்கடவனை  தரிசனம் செய்ய வைத்தார்.அவரிடம் பெயர் வினவியபோது தான் என்னை அழைத்துச் சென்றவர் யார் என்ற மெய்யுணர்வு
ஏற்பட்டது.அவர் என் பெயர் வெங்கடாசலம் என்றும் அனைவருக்கும் unavu அளிப்பவர் என்றார். பின்னர் அவரைக் காணவில்லை.இது ஒரு அற்புதம்.
மற்றொரு அற்புதம் முதுகலைப்பட்ட தேர்வு முடிவுகள் அந்த ஆண்டி சீக்கிரம்
வெளியிட்டதும் நான் முதுகலைப்பட்டதாரி   ஆசிரியராக ஹிந்து melnilaippalliyil
நியமன் ஆனதும் ஒவ்வொரு ஆண்டும் மன நிறைவான எழுமலையான் தர்சனமும் தான்.
மற்றொன்று நான் வெஸ்லி பள்ளியில் பணயில் சேர்ந்த தேதி 18 -10-77.
ஹிந்து பள்ளியில் சேர்ந்தது ௧௮-௧௦-௧௯௮௧.(18-10-1981).
selvadhaas   கைரேகை ஜோதிடம் உண்மையென நிரூபணம் ஆகியது.ஆனால் அவர் இலவச ஆலோசகரே.
மேலும் நான் தலைமை ஆசரியர் ஆனதும் இறையருளே.என்னை விட அனுபவமிக்க சன்ஸ்கிருத ஆசிரியர் ச. ராஜகோபால் ,தன்னிச்சை ஒய்வு பெற்றது.
டி.எஸ்.ஸ்ரீராமன் தலைமை ஆசிரியர் தன்னிச்சி ஒய்வு பெற்றது.இதுதான்பிறவிப்பயன்..
ஜனனி  ஜன்ம சௌக்யானாம்,பதவி பூர்வ புண்யானாம் லிக்யதே ஜன்ம பத்ரிகா
என்பதும் இறைவன் அருள் என்பதும் தெய்வீக சத்யம் .இதுவே தெய்வ கடாக்ஷம்.





.

iraivan seyal

இறைவன் அருள்   காக்கப்படும் பக்தனுக்கு, எப்படி கிடைக்கும் எவர்கள் மூலம் கிடைக்கும் , எந்த மாதிரி கிடைக்கும், என்பதை அறிய முடியாது.அவ்வாறே அவன் யாருக்காவது தண்டனை கொடுப்பதும் யார் மூலம் எந்த  காரணம்  என்றும் புரியாது.ஒருவேடன்  என்றோ எய்த அம்பு மரக்கிளையில்சிக்கியிருந்தது.அந்த வழியில்  சென்ற அந்தணதம்பதிகள்
மரத்தடியில்  ஒய்வு எடுக்க படுத்தபோது பெரும் காற்று வீச என்றோ மரக்கிளையில் சிக்கியிருந்த அம்பு அந்தணர்   மனைவி மீது பாய்ந்தது.
இன்றும் இவ்வாறன பல நிகழ்ச்சிகள் பார்க்கிறோம்.தேநீர் கடைக்குள் பேருந்து புகுந்து பத்துப் பேர் தேநீர் அருந்திக்கொண்டிருந்தவர் மரணம்.மரணத்தைப்பற்றி எண்ணாத அவர்கள் மரணம் அடைந்தனர். சவக்கிடங்கில் இருந்தவர் உயிருடன் எழுந்தார்..இந்த லீலைகள் அறிவியல் மனிதனுக்குப் புரியாது,கவனக்குறைவோ ,எதிர் பாரா நிகழ்வோ காரணம் vithippayan அல்லது இறைவன்  செயல்.