புதன், நவம்பர் 09, 2011

three language structures present continioustense

I am going to delhi.==naan delli poykkondirukkiren.=நான் தில்லி போய்க்கொண்டிருக்கிறேன்.(தமிழ்)==main dilli jaa rahaa hoon.मैं दिल्ली जा रहा हूँ..(हिंदी)

I am learning hindi.=naan hindhi katrukkondirukkiren.=நான் ஹிந்தி கற்றுக்கொண்டிருக்கிறேன்.(தமிழ்)==main hindi seekh rahaa hoon.=मैं हिंदी सीख रहा हूँ.
३. I am drinking tea.=naan tee kudiththukkondirukkiren.=நான் டீகுடித்துக்கொண்டிருக்கிறேன்.=main chaay pee rahaa hoon.=मैं चाय पी रहा हूँ.
4.I am speeking in Hindi.=naan hindiyil pesikkondirukkiren.=நான் ஹிந்தியில் பேசிக்கொண்டிருக்கிறேன். मैं हिंदी में बोल रहा हूँ.=main hindi mein bol rahaa hoon.
5.I am calling my friend.=நான் என் நண்பனை அழைத்துக்கொண்டிருக்கிறேன்.naan en nanbanai alaiththukkondirukkiren.=मैं अपने दोस्त को बुला रहा हूँ.=main apne dost ko bulaa rahaa hoon.

in hindi when subject is F.gender  rahee hoon  only M gender rahaahoon. in english we are ading  verb+ing .in hindi suffix ing is RAHA  AM= HOON.IN FEMININE GENDER RAHEE HOOM.
IN TAMIL  ING=KONDIRUKKIREN.

mind and peace

man in this world always facing problems.  the problems are childhood ,education and characterformation,finance,employment,love affairs,marriage,childcare,friends,disease,political,social,natural etc., Can he stay or leave these problems?impossible.Man is intelligent.He is active.He is ready to face these problems .He is able to slove these problems.How many people succeed in his attempt.?If every one get success in his attempt,if every one's will fullfils,he never thinks about supreme.He is facing many failures in life.He is wondering how new things are coming to the world.When he imagines a story,next day the same imagination comes true in somebodys attempt.He is thinking a plot of a story,he thinks it is my own.But next day the same plot he visits in the t.v screen or an article publised in a magazine.One man wants to sereve society in a new way.His thoughts are in theory.The same service is going on by practice by somebody. He becomes follower to him who made his thought practical.So a mass is thinking to do something,but one man makes it true and changing in to mass attraction.How an individual got this power? This is a puzzle.
He thinks a power which is beyond his limit.Most of the scientific inventions and spare parts and demonstrations make people to become supreme. so a theory formed 'I am God."God is with in me.
kabeers says--your God is with in you like a fragrance in a flower.God is with in you like a juice in a fruite.taste in a fruite.When a man recognise it he becomes supreme. But fragrance and taste differs.
A material happiness  leads to changes and makes man peaceless.It makes man rich and poor.It makes material demands. He is away from satisfaction and joyfull life.He comes in a conclusion that he wants peace and happy.At the end he wants a spiritual guide.because spiritual thoughts are harmless.it makes friendsship and brotherly hood. So Vivekaanada swamiji started his speech in Cicaco,  brothers and sisters. of  America.Whole world welcome this speech.India is known by world as a country of spirituality and peace. So men get real mentalsatisfaction and peace only through supreme thoughts through
Vedas or Bible or Kuraan.Which are constant Divine guide for human beings.

செவ்வாய், நவம்பர் 08, 2011

chinthanai

ஓய்வு பெற்ற எனக்கு சிறு பிரயத்தி இருந்து இன்றுவரை  வாழ்வின் நிகழ்வுகள் அலை அலையாக எழுந்துகொண்டே உள்ளன.எனது ஆரம்பக்கல்வி ராமநாதபுறமாவட்டம் சிங்கம்புனரியிளும் போக்குவரத்து வசதியில்ல கொம்புக்காரநேன்தல் என்ற குக்கிராமத்திலும் ஆரம்பமாகியது.கொம்புக்காரநேன்தலில் உள்ள சப்த கன்னிகோயில் ஒரு வாய்க்கால் கரையில் இருக்கும்,பக்கத்தில் சவேரியார் பட்டினம் என்ற ஊரில் ஒரு சர்ச் இருக்கும்.நான் இன்றும் அருள்தருவதுபோல் இருப்பது அந்த சப்தகன்னிகள் என்ற நினைவுதான்.

என் வாழ்க்கையில் எனது அப்பா ஒரு உழைப்பாளியாக இருந்தும் சம்பாதிக்கத் தெரியாதவர்.சாது ,யதார்த்தம் என்று பெயர் வாங்கியவர்.அம்மாவும் அப்படியே.

ஹிந்தி போராட்டம் நடந்த தமிழகத்தில் ஹிந்தி அம்மா கற்றதால் தான் அடுப்பெரிந்தது. அதே ஹிந்தி எனக்கு வாழ்வளித்தது.
இந்த ஓய்வு பெறும் நாள் வரை இறைவனை அதிகம் வணங்கியும் காயத்ரி மந்திரம் ஜபித்தும் பல அருளாசிகளும் ,அருள்வாக்கும் பெற்றுள்ளேன்.
கடவுள் மனித வடிவத்தில் அருள் பாலிப்பார் என்பதற்கு பல நிகழ்வுகள் என்வாழ்வில் நடந்துள்ளன.அந்த அன்பவங்களை சிந்தனைகளாக இனி வெளியிடுவேன்.

peaceful mind

what is mind? is it wavering/?why?why we are in curiosity?why all human being differs from each other/?why thoughts differs?why almighty and religion differs? these questions are root cause for men to far a way from peace.
 almighty or a unknown power is there/.where?somewhere.in seventh sky/?9th sky/?but to give balance of thought,some GODS messengers are showing right path to men.BUT THERE IS A EVIL POWER ACTS MOST POWERFUL THAN RIGHT PEACEFUL PATH.if SUCH POWER NEVER ACTS,THE POPULATION IN THIS WORLD IS EXTRA ORDINARY POWER MORE THAN HEAVEN.

MANY INVENTIONS ARE DOING MIRACLE IN THE WORLD.AT THE SAME TIME EVERY GOOD INVENTIONS THERE IS GREAT HARM TO THE HUMAN BEINGS WHICH  ARE BEYOND OUR CONTROL.ELECRICITY GIVES LIGHT.IT GIVES INDUSTRIAL REVOLUTIONS.IT GIVES EMPLOYMENT OPPURTUNITIES.AT THE SAME TIME WHEN CARELESSNESS IS THERE IT TAKES LIVES.SO THE USEFUL THINGS SOMETIMES GIVES SUCH A HARM TO MEN IT COMPELS MAN TO  THINK ABOUT A POWER WHICH IS UNKNOWM TO HIM.
THAT IS DEATH.NATURAL CALAMITIES.AIRCRASH AND SO ON.DISEASE NEW DISEASES.UNCURABLE DISEASES.CURABLE DISEASES BUT LATE TREATMENT.

SO,MEN IS NOT PEACEFUL.FINAL SOURCE FOR HIM IS SPIRITUAL TOLERANCE,.PRAYER.MEDITATION.YOGA.


TRUTH.HONESTY,HELPING OTHERS.LOVE.AFFECTION.

BUT WHY THERE IS RELIGIOUS FIGHT./?

SAIVAM.VAINAVAM.
CATHOLIC.PROTEST AND.
SHIYA SUNNY LUBBEY .
SO KABEER A HINDI POET SAYS,

GOLD IS ONE.BUT ORNAMENTS MADE BY GOLD DIFFERS.YOU WEAR THE ORNAMENT
WHAT YOU LIKE.BUT DON'T FORGET THE GOLD IS NO SHAPE LIKE GOD.
TO GET CONCENTRATION  ONLY PATH IS SPIRITUAL THOUGHTS.IT IS SHOWN
BY VEDAS.KURAAN AND BIBLES.NOT BY WEAPONS.



GOD IS POWERFUL.THE PRAYER ONLY GIVES CONCENTRATION IN MIND AND PEACE.
PRAY ALMIGHTY IN YOUR OWN IMAGINATION.LOVE HUMAN BEINGS.

TRUTH IS GOD. LOVE IS GOD.

TO SERVE HUMAN BEINGS IS A PATH TO FEEL GOD AND PEACE.

/

thulasi eerady

மனித குணம்.
மரங்களில் பூவும் பழமும் பருவ காலதிர்கேற்பவே தான். (ஒவ்வொரு பழத்திற்கு  ஒவ்வொரு பருவம்). அவ்வாறே ,
ஒவ்வொரு மனிதனின் நிறை குறைகள் காலத்தே வெளிப்படும்.
மனிதன் நல்லவனா கெட்டவனா என்பது சமய சந்தர்பங்களால் தான் தெரியவரும்.
 तुलसी तरु  फूलत -फलत ,जेहि विधि काल्हि पाय.तैसे ही गुण दोख गत ,प्रगटत समय सुभाय.

2.உடனே தள்ளி ஒதுக்க வேண்டியவை.
தீராத நாள்பட்ட நோயாளி,நித்ய தரித்திரன்,கடுஞ்சொல் பேசுவான் ,பேராசை படைத்தோன்  ஆகியோர்  ,
உயிருக்கு சமமான நெருங்கியவர்களாயினும் ,உடனே விலகி ஒதுக்குவதே சாலச்சிறந்தது.
दीर्घ  रोगिदारीदी ,कटुवच,लोलुप लोग. तुलसी प्राण सामान तऊ ., तुरत त्यागिबे  जोग.
3.பசுமாடுகள்,யானைகள்,குதிரைகள்,இரத்தின வைடூரியங்கள் ஆகியவை அள்ள அள்ள குறையாத செல்வமாக இருப்பினும் ,
மகிழ்ச்சி திருப்தி இல்லா நிலையில் அனைத்தும் தூசிக்கு சமமே.
गो धन ,गज धन,बाजी धन ,रतन धन खान,जब न आवे संतोष धन सब धन धुल समान

திங்கள், நவம்பர் 07, 2011

kabeer eeradi

கபீரின் பார்வையில் இறைவழிபாடு :

துன்பத்தில் எல்லோரும் இறைவனை வழிபடுகின்றனர்;சுகத்தில் யாரும் வழிபடுவது இல்லை.
சுகத்தில் வழிபட்டால் துன்பம் ஏன்?
दुःख में सुमिरन सब करैं,सुख में करैं  न कोय.  जो सुख में सुमिरन करैं ,तो दुःख काहे होय..


பெரியோர் குணம்:----

சிறியோரின் தொந்தரவுகளை பெரியோர்கள் மன்னிக்க வேண்டும்.
பிருகு முனிவர் விஷ்ணுவின் மார்பில் உதைத்ததை,விஷ்ணு மன்னித்தார் .
விஷ்ணுவின் புகழ் குறைந்ததா என்ன? 
छिमा ब ड न  को   चाहिए ,छोटन को उत्पात . कहा विष्णु को घटी गयो ,जो भृगु मारी लात  

௩.இனிய சொல்லின் மகிமை
ஆணவம் இல்லா இனிய சொல் பேசுங்கள்.அது ஏன் /?
உன் நண்பரும் உனக்குள்,உன் விரோதியும் உனக்குள்.(இனிய சொல்லல்)
.सीतल शब्द उचारिये ,अहम् आनिये नाहीं.तेरा प्रीतम तुझ में ,सत्रु भी तुझ माहीं.

இனிய உளவாக இன்னாத கூறல் கனி இருப்ப காய் கவர்ந்தற்று.(திருவள்ளுவர்)


three language structures future tense

future tense



1.I shall go to school.(english)


naan pallikoodaththirku poven .நான் பள்ளி கூடத்திற்கு போவேன்.(tamil).=
=मैं स्कूल जाऊंगा.=main school jaaoongaa.(hindi)

2.I shall learn many languages.==naan pala molikal katrukkolven.=நான் பல மொழிகள் கற்றுக்கொள்வேன்.(தமிழ்)==main kayee bhashayen seekhoongaa.=मैं कई भाषाएँ सीखूंगा.(हिंदी)
३.i shall meet my friend.=naan en nanbanai sandippen..=நான் என் நண்பனை சந்திப்பேன்.(தமிழ்)main apne dost se miloongaa.मैं अपने दोस्त से मिलूंगा.(हिंदी)

4.I shall go to market to buy vegitables.=naan kaaykarikal vaanga sandaikku poven.(tamil)=நான் காய் கறிகள் வாங்க சந்தைக்குப் போவேன்.(தமிழ்)
main tharkaari khareedne haat jaoongaa.(hindi).=मैं तरकारी खरीदने हाट जाऊंगा.
5.I shall play foot-ball.=naan kaal pandhu vilaiyaaduven.(tamil).நான் கால் பந்து விளையாடுவேன்.=main foot-ball kheloonga.=मैं फुट-बाल खेलूंगा.
6.I will stay there.=நான் அங்கே தங்குவேன்.=naan ange thanguven.(Tamil)
         main vahaan thaharoongaa.=मैं वहां ठहरूंगा.(hindi)
7.I will come first in my class.=naan vakuppil mudhalaka varuven.நான் வகுப்பில் முதலாக வருவேன்.(tamil).=main varg mein avval aaoongaa.मैं वर्ग में अव्वल आऊँगा.
8.I will get prize in my studies.=naan en padippil parisu peruven.நான் என் படிப்பில் பரிசு பெறுவேன்.main apnee padaayee mein puraskaar paaoongaa.मैं अपनी पढाई में पुरस्कार पाऊंगा.

9.i will celebrate all festivals.=naan ellaa pandikaikalum kondaaduven.=நான் எல்லா பண்டிகைகளும் கொண்டாடுவேன்.(tamil)मैं सब त्यौहार मनाऊंगा.main sab tyohaar manaaoongaa.

10.I will pray daily from tomorrow.=naan naalaiyilirunthu   iraivanai thinanthorum vazipaadu seyven.நான் நாளையிலிருந்து இறைவனை தினந்தோறும்  வழிபாடு செய்வேன்.
main kal se roz eeshwar se prarthna karoonga.मैं कल से  रोज़ ईश्वर  से  प्रार्थना करूंगा.

ஞாயிறு, நவம்பர் 06, 2011

கபீர் ஈரடி.



साई इतना दीजिये,जामें कुदुम्ब समाय; मैं भी भूखा न रहूँ,साधू न भूका जाय.

இறைவனே இந்த அளவில் வசதி கொடு;
எதனால் நான் என் குடும்பம் நிர்வஹிக்க முடியும்.
நானும் பசியோடு இருக்கக்கூடாது.,
என் இல்லம் தேடி வரும்
சாதுக்களும்மகான்களும்
வயிறார உண்டு செல்ல வேண்டும்
 --------------அஞ்சாமை ..........................

जिन ढूंढा  तिन पाईयां ,गहरे पानी पैठ. मैं बौरी डूबन डरी,रही किनारे बैठ.

ஆழ் கடல் மூழ்கி ,அஞ்சாமல் செயல் புரிந்தோர் விலை இல்லாமுத்துபெற்றார்
அஞ்சி நான் கரையில் அமர்ந்து காத்ததுதான் .எனக்கு எதுவும் கிட்டவில்லை.
பரோபகாரம்
वृक्ष कभी फल न भखै,नदी न संचै नीर. परमार्थ के कारणे साधुन धरा शरीर.

....மரம் தன பழங்களை தானே சாப்பிடுவது இல்லை.ஆறு தன நீரை தானே
பருகாது.  அவ்வாறே மற்றவர்களுக்காகவே மகான்கள் புவியில் வாழ்கிறார்கள்.






பருகுவது


இல்லை.



kabeer eeradi arimukam

ஹிந்தி பக்தி இலக்கியத்தில் கபீர் ஹிந்து மற்றும் முகலாயர்களால் சமமாக மதிக்கப்பட்ட கவி.அவரது தோஹை அதுதான் ஈரடி என்று மொழிபெயர்ப்பு.
கையில் ஜபமாலை,வாயிலோ இறை நாமம்,
மனமோ பத்து திக்கில் ,அது இறைவழி பாடா?!!

௨.)உன் இறைவன் உனக்குள்,பூவின் மணம் போல.
        மணமிக்க கஸ்தூரி மான் வயிற்றிலே,,அதை அறியா  மான் புல்வெளியில் தேடுமாம்,அறியா மான்  போல் ,அலையாதே மனிதா.உனக்குள் இறைவனை அறிந்து கொள்.
௩.)கெட்டவனைத் தேடிச் சென்ற எனக்கு,கெட்டவனே கிடைக்கவில்லை.
என் மனதுக்குள் என்னையே ஆராய்ந்த போது,
என் போல் கேட்டவன் யாருமே இல்லை.
௪)எழுகடல் நீரை மையாக்கி,மரங்கள் அனைத்தையும் ,எழுதுகோல் ஆக்கி,
நிலம் முழுவதும் எழுதும் காகிதமாக்கி,
இறைவன் புகழ் பாட முயன்றேன்,அவை
போதுமானதாக இல்லை எனக்கு.(சிலர்குருவின் புகழ் என்கின்றனர்)

௫)இவ்வுலகம் உண்மையை ஏற்காது, தீயதை  விரும்பி தேடிச் சென்று வாங்கும்.
பால் விற்பனையாளர் சத்துள்ள பாலை தெரு தெருவாக விற்கிறான்.மது விற்பவனோ ஓரிடத்தில்
அமர்ந்து ஓய்வாக விற்கிறான்.பொய்யை விரும்பி நாடிச்செல்லும் உலகமிது. 

சனி, நவம்பர் 05, 2011

simple present tense comparative study


                                    english            tamil                                          hindi                    

present tense +=== I go to school.  1 naan palllikkoodam pokiren. $ main school jata hoom. 
                                                         11
                                you goto school.1  nee pallikkoodam pokiraay.     tum school jaate ho.

we go to school.                                    naangal pallikkoodam pokirom.     hum school jaate hain.

he,she goes to school.                            avan pallikkoodam pokiraan.          vah school jaata hai.
                                                                aval pallikkoodam pokiraal.            vah school jaati hai.
they goto school.  in indian languages there are separate pronouns  which differs respect,plural.in tamil verb differs. in hindi no such differen in verbs.
  he in tamil avar  for respect. in hindi ve for respect and also plural.
                                                                avar pokiraar.                                      ve jaate hain.

                                                                 avarkal pokiraarkal.