saabakkedu. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
saabakkedu. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, நவம்பர் 11, 2011

Thevai oru puratchi - 2

சாபக்கேடு
தேவை ஒரு புரட்சி.
இன்றைய யு கத்தில
மேலை நாடுகள்'
பாரத கலாச்சாரம்
விரும்பி போற்றி,
வரவேற்பு பெற்றுள்ளது.
யோகா என்பதன்
தத்துவம் அறிந்து,
பொருள் ஈட்டும்
கலையாக,
அமெரிக்க மண்ணில்,
நான் கண்ட காட்சி
ஆனால்,
வெளி இடத்தில்
முத்தங்கள் ,
மேல் நாட்டு ஒதுக்கும்,
கலாசாரம்,
இன்றைய
இளைய தலை முறையினர்
நம் முன்னோர்கள்
தட்பவெட்ப நிலை
கருதி காமத்தை 
புனிதமாக,
மறைமுக வெளிப்படையாக
தப்பாமல் கூறினர் .
ஆன்மீகக் காதல்,
பக்தியுடன் காதல்,
ஆண்டவனுடன்
சேரும்
ஆன்மீகக் காதல்,
நம் முன்னோர் வகுத்தது.
இன்று,
காதல்
வெறியாக
மரியாதை இன்றி,
பெற்றோர்,உற்றோர்
உறவுகளைத்
தகர்த் தெரிந்து,
தறி கேட்டு  முறை
கேட்டு,
இளைஞர்  சமுதாயத்தை,
இனிய இல்லறத்திலிருந்து,
இனிய இல்லத்திலிருந்து,
இதயக்குமுறலை,
வெளிப்படுத்தும் காதல்.

மன அழுத்தம்
ஏற்படும் இளைஞர்
விவாகரத்து கோரும்,
இளம் பெண்கள்,
என
இவர்களை,
சமாதானப்படுத்தும்
மன இயல்
வல்லுனர்களுக்கே
ஒரு சவால்.
இளைஞர்
மனம் திடமாகட்டும்.
தற்கொலை,கொலை
என்ற கோழை
மனம் மாறி,
வாழும் தகமையை,
அறியட்டும்.

நாட்டை வளப்படுத்த
பிறந்தவர்கள்,
வீரமாக,
தீரமாக,
வாழட்டும்.
காதல் தோல்வியை,
காமத் தோல்வியை,
கலக்கமாகக் கொள்ளாமல்,
களங்கம்  எனக் கருதி,
காளையை
மறந்து,
காரிகையை
மறந்து,
கடவுளின்
பக்கம்
திருப்ப முயலட்டும்.
அறிவியலில் ஆன்மிகம்
கலக்கட்டும்.
யுவதிகளும்
யுவர்களும்,
ஒரு புதிய ,
யுகத்தை படைக்கட்டும்.

thevai oru puratchi - 1

தேவை ஒரு புரட்சி

ஆகஸ்ட்  பதினைந்து,1947,
ஆகஸ்ட் பதினைந்து,2012.
அறுபத்தாறு ஆண்டுகள்.
இந்திய நாட்டில் ,
ஈடில்லா முன்னேற்றம்.
தொழில் நுட்பப் பூங்காக்கள்,
விண்வெளிப்பயணம்
அணு ஆயுத சோதனைகள்,
அனைத்துத் துறையிலும்,
அன்னியர் புகழும்
அதிசய முன்னேற்றம்.
ஆனால்,
பாரதியார் பாடிய,
பாப்பா பாட்டு,,
ஜாதிகள் இல்லையடி
எங்கே சென்றது?
இறைவன் பெயரால்,
இனக்கலவரம்.
மதக்கலவரம் .
தீவீர வாதிகளின்
குண்டு வெடிப்புகள்.
ஈவு இரக்கமற்ற
அரக்கச் செயல்கள் .
ஜாதி அரசியல்,
ஜாதி சங்கங்கள்,
சமவாய்ப்புகள்,
சம்பந்த மில்லா,
அமைப்புகள்.
பொருளாதார,
ஏற்ற தாழ்வுகள்.
படித்தவர்கள்
பட்டதாரிகள்.
மகிழ்ச்சியற்ற,
போக்குகள்.
காதல்!காதல்!
காதல் போயின்
சாதல் /?சாதல்?
ஆண்கள் மட்டு மின்றி
பெண்களும் மனதில்,
ஒரு சூனியத்தை
சுமக்கும்,
சுதந்திர போக்கு.
குடிமகன்
போதைக்கு அடிமை.
பேதைக்கு அடிமை,
இதுவே மடமை.
தன து  உயிர்
போக்கும் ,தரம்  இல்லா 

போக்கு.
சுதந்திரத்திற்கே /
ஒரு களங்கம்.
கலப்புமணம் ,
பெருகட்டும்.
காதல் மணம்
பெருகட்டும்.
ஜாதீய சீர் திருத்தங்கள்,
மலரட்டும். ஆனால்,
பட்டதாரிகளிடையே,
பொறியியல்
வல்லுனரிடையே,
அமைதியில்லா  சூழல்
சாபக்கேடு.
இதற்கு
மன அமைதிக்கு,
தேவை ஒரு
புரட்சி.!!






1