खडी बोली हिंदी का विकास ।
भारतेंदु काल से
तेजोन्नती सम न किसी भाषा का विकास।
मोहनदास करमचंद गाँधी सम न कोई दूरदर्शी।
हम तो हिंदी विरोधी के प्रांत के वासी।
न सरकार का प्रोत्साहन न केंद्र का न प्रांत।
हमें तो सिर्फ गाँधी आजकल कहने न आता ।
कई नकली गाँधी निकले हैं।
पूज्य मोहनदास करमचंद गाँधीजी को नमन
जिनके कारण विरोधी वातावरण में भी हजारों प्रचारक
हिंदी के प्रचार प्रसार में लगे हैं
धन्य है इस सम्मेलन के अवसर पर
कृतग्ञ ग्ञापन का अवसर मुख पुस्तिका द्वारा मिला।
कवि सम्मेलन की सफ ता पर प्रकट करते हैं अानंद मन का।
S.Anandakrishnan, M.A, M.Ed.,
Retired Head Master of Hindu Higher Secondary School, Chennai, India
புதன், மார்ச் 09, 2016
ஹிந்தி ப்ரசாரக்
செவ்வாய், மார்ச் 01, 2016
தாய் மொழி
காலைவணக்கம் सुप्रभात .Goodmorning
இந்தவரிசையில் இந்தியாவிடுதலை ஆனதும் இருந்திருந்தால் ஜாதிப்பிரச்சனைகள் வந்திருக்காது.
புரிந்துதெளிந்துஅறிந்து அறிவு வளர்ந்திருக்கும். ஆனால் ஆங்கிலம் தான் மரியாதை என்றசூழலில்அடிமைத்தனம் நாடுவிடுதலை அடைந்து இன்று வரை போகவில்லை. ஆங்கிலம் அறியாதவர்கள்
புலவர்கள். எம்.ஏ., படிக்கமுடியாது. பட்டதாரிஅல்ல. ஆங்கிலம்பாஸ்செய்தால் தான் பட்டதாரி.
இனி பாரததேசத்தில் ஆங்கிலம் இன்றி வாழ்வாதாரம் கிடையாது,
வெளிநாட்டினர்முதலீடு இன்றி இந்தியா கிடையாது.
இத்தாலி லண்டன் என்றுபட்டம்படித்துவந்தவர்களுக்கு
எப்படி ஏழைஎளியமக்கள் ஆங்கிலம்புரியாநிலையில்இருக்கிறார்கள்என்றுதெரியுமா?
தனியார் பள்ளிநிர்வாகிகளுக்குத்தெரியும் இன்றைய ஆசிரியர்கள் எப்படி என்று.
நான்குலக்ஷம்ஆசிரியர் தகுதித்தேர்வில்௪௦௦க்கும் குறைவானவர்கள் தேர்ச்சி. இதுஜெயலலிதா அரசின்எழுத்துத்தேர்வு சான்றிதழ்.
இந்த தேர்வு வேண்டாம் என்பதுஇன்றையபோராட்டஅம்சங்களின்ஒருகோரிக்கை.
மும்மொழிதிட்டமும் தமிழ்வழிப்படிப்பும் இருந்த எங்கள் காலத்தில் நல்லஆங்கிலப்புலமையும்இருந்தது. தமிழறிவும். ஆனால் இன்று அரசுப்பளியில் தரமான கல்வி இல்லைஎன்ற நிலைக்கு யார் காரணம்?
தமிழ்தமிழ்என்றுஹிந்திபோராட்டத்தில் உயிரிழந்த மானவர்கள் இன்றைய ஆங்கிலவளர்ச்சி தமிழ்வழிப்பள்ளிகள் மூடல் இப்படி தாய்மொழிகளை ஒழித்த பெருமைகாங்கிரசைச்சாரும். அனைவரும்வெளிநாட்டு மேதைகள். நாட்டுப்பற்றுமொழிப்பற்று மேடையில் முழங்கினால் போதுமா? மக்களே சிந்தியுங்கள்.
ஞாயிறு, பிப்ரவரி 28, 2016
भारत है अद्भत देश मेरा
வியாழன், பிப்ரவரி 25, 2016
மக்களே சிந்தியுங்கள்
நாடு விடுதலை அடைந்து ஐம்பதாண்டுகளாகியும்
பிற்பட்ட மிகப்பிற்பட்ட அட்டவணை ஜாதிகள் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது
என்றால் போராட்டங்கள் நடக்கிறது என்றால்
இது அரசின் பலவீனமா ?
சுயநல அரசியலா ?
ஜாதி அரசியல் தான் ஆட்சி பிடிக்க தூண்டிலா?
மக்கள் பலவீனமா ?
சோம்பேறித்தனமா ?
தன் திறமை அதிகரிக்க
அரசு விடவில்லையா ?
நடிகர் களுக்கு கட்அவுட் பாலாபிஷேகமா ?
பேனர் ஸ்டிக்கர் கலாசாரமா ?
தமிழ் வழி கல்வி வேலைவாய்பப்பு தரா தமிழக அரசா ?
ஆங்கிலப்பள்ளியால் பணம் கொள்ளை யடிக்கும் தலைவர்கள் அரசியல் வாதிகள் பள்ளிகளா ?
உடனடியாக அனைவரும் சமம் திறமைக்கும் பொருளாதார நிலைக்கும் வசதி வாய்ப்பு தராமல்
அரசுப்பள்ளிகள் மூடவைத்து தனியார் பள்ளிகள் அதிகரிக்கச் செய்து வரும் சூழ்ச்சி ஏன்?
தனியார் பள்ளியில் மாணவர் சேர்க்க ஏன் அரசு வலியுறுத்தவேண்டும்.
அரசுப்பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பது தானே அரசாங்கம் சொல்ல வேண்டும்
அதை விடுத்து தனியார் பள்ளியில் இருபது சதவீதம் சேர்க்க வேண்டும் என்பதும் ஏன் சேர்க்கவவில்லை என்பதும் மக்களை ஏமாற்றும் கலை.
அரசு மருத்துவ மனை தனியார் மருத்துவ மனை .
மக்கள் சிந்திக்க வேண்டும்.
எத்தனையோ பட்டதாரிகள் இலவசமாக கல்வி அளிக்கத்தயார்.
பணக்காரர்கள் தான் பள்ளி நடத்தவேண்டும் என்றநிலையில்
ஏன் சட்டம். பினாமிகள் தான் நடத்தவேண்டும் என்ற சுயநலம்.
அனைவரும் கற்கலாம் அனைவரும் பள்ளிநடத்தலாம். குறிப்பிட்ட வயதில் அரசுத்தேர்வு எழுதலாம் என்று சொன்னால் கல்வி வளரும்.
ஒரு வளைவு கட்டி இடிக்க பலகோடி முடியும் என்றால் கிராமங்களை குடிசை இல்லாமல் செய்முடியாதா ?
ஓட்டு வாங்கனும் .?
கருவேலமரம் ஒழிக்கும் திட்டம் கொண்டு வந்தால் பல விளை நிலங்களை உண்டாக்கலாம்.
வீடுதோறும் கட்டாயம் முருங்கை மரம் வளர்க்கலாம்.
லஞ்சமின்றி தண்ணீர் இனணப்பு இல்லை
லஞ்சமின்றி பத்திரப்பதிவு பட்டா இல்லை.
பட்டா இன்றி நில விற்பனை மட்டும்
ஏன் ? விற்பனை செய்யலாம்
வாங்கலாம் ஆனால் பட்டா வாங்கனும் . இதை ஒரே துறையாக்கலாம்
பணம்பணம் பணம்
நிச்சயம் மரணத்தை பணம் வைத்து
வெல்லமுடியாது.
செவ்வாய், பிப்ரவரி 09, 2016
கற்க அறிய
கற்க அறிய :
कान கான் காது
खान க்கான் சுரங்கம்
गान கான் gaan பாட்டு
चल நட வா சல்
छल ச்சல் ஏமாற்று
पल பல் நொடி .,வளர்
बल பல் bal பல் பலம் வலிமை
काल கால் காலம் எமன்
हाल .ஹால் நிலை
खाल க்கால் தோல்
ताल தாளம் குட்டை குளம்
दाल தால் பருப்பு dal
காலை வணக்கம்
கடவுள் துணை.
கலங்காதே.
களங்கமில்லா கடமை
கலக்கமில்லா அன்பு
கடனில்லா வாழ்க்கை
கல்வி இல்லா பாலப்பருவம்
கலவி இல்லா இளமை
பணம் இல்லா இளமை
இன்னல் இல்லா வாழ்க்கை எல்லாமே
இறைவன் செயல் .
வியாழன், ஜனவரி 28, 2016
सोचो जागो
सनातन धर्म संकट मोचन का मार्ग दर्शक है।
आध्यात्मक सा धन में लगने
लॉकिक इच्छाओं से दूर रहकर
साधु संत र्रुषी मुनियों के जीवन
ईश्वरीय सदाचार,दान-धरम जगत मिथ्या
आदि सदुपदेश ईश्वरत्व प्रदान करने
उनसे रचित धार्मिक ग्रंथों के प्रचार प्रसार के लिए
आचार्य ब्राह्मण प्रोहित वर्ग।
राज्य की सुरक्षा , सांसारिक सुख मनमाना भोगने
देश की सुव्यवस्था करने नैतिक आचरण की देख रेख के लिए क्षत्रिय वर्ग
व्यापार के लिए वैश्य
छोटे मोटे काम के लिए स्वच्छता के लिए मज्दूर वर्ग
इस व्यवस्था में कमी क्यों आयी?
माया स्त्री आकर्षण।
मिलावट।खून में। रक्त बंधन मे़ं विचारों में
शारीरिक मिलावट।
प्रतिभाशाली औसत मंद आसुरी शक्तियों में।
संयम छोड दिया। आत्म नियंत्रण छोड दिया।
संभोगानंद संसार को संकट में डाल दिया।
विदुर का जन्म । सोचने के लिए।
புதன், ஜனவரி 27, 2016
நாடு நலம் பெற
இளைஞர்களே! இளைஞர்களே!
இஞ்சி இடுப்பழகை கொஞ்சாமல்
இந்திய நிலையைப் பாருங்கள்.
பணந்தான் முக்கியமாம் அரசுக்கு
Baர் வருமானமே முக்கயமாம்
அரசியல் தலைவி ! தலைவர்
முதலீட்டீல் துவக்கிய மதுபான வாணிகமமே பிரதானமாம்
ஊழலை மறைக்க காவலதுறை
நீதித்துறை அரசியல் கட்சிகளின்
பொம்மலாட்ட பொம்மைகள்.
நாளுக்கு நாள் பெருகும்
நல்லவர்களின் மாணவ மாணவிகளின் தற்கொலை
எண்ணிக்கைகள்.
சினேகா செருப்பு போட்டால் சீறும்
இந்துமுன்ணணி
கோவில் நில கபளீகரத்திற்கு மௌனம்.
பாழடையும் அரிய சிற்பங்கள்
நுண்ணிய சிற்பக்கலை
அக்கோயில் பதுப்பிக்கா பக்தர்கள்
கவர்ச்சிக்கோயில் கட்டி
ஆடம்பரம் புகுத்தி
ஆன்மீக வியாபார அவல் பார்ப்பீர்.
கட்அவுட் பாலாபிஷேகம் எதிர்ப்பீர்.
கலாசார சீரழிவு
கல்யாணம் கட்டாமல் ஓடலாமா
தாலி கட்டாமல் பிள்ளை பெறலாமா
என்ற பாடலை கோவில் திருவிழாவில் பாடுவதை எதிர்ப்பீர்.
தருவிழா என்ற பெயரில் கட்டாய வசூல் குடி கும்மாளம் எதிர்ப்பீர்
புலனடக்கம் கற்பீர்.
ஒழுக்கம் கற்பீர்.
செவ்வாய், ஜனவரி 26, 2016
जागो ;जगाओ देश को
अभिनेता अभिनेत्री कट्टवुट का अभिषेक छोड़ ,
उनका पीछा करना छोड़
देश की हालत पर करना विचार.
खान गाँधी परिवार का शोषण
ज़रा रोका गया ,पर मुकद्दमा जारी करना
आगे न देना बढना .
मोदीजी आये ,दिल्ली चुनाव में ,बिहार में
करारी चोट पडी;देखो इसकी क्या कमी.
हुआ क्या कम महंगाई ?
क्या कम हुआ भ्रष्टाचारी ?
क्या पकडे गए २जजी , ३जी ?
फोफर्स ,कोय्ल्ला ,सोनिया दामाद ?
काले धनियों को क्या हुआ ?
नदियों की राष्ट्रीय करन -संगम योजना शुरू हुयी ?
युवकों सोचो ?
शिक्षा ,इलाज ,सुरक्षा की गड़बड़ियां
कालेज लड़के और लड़कियों की आत्महत्याएँ
बलात्कार को कठोर दंड की बात हुयी .
सोलह साल का लड़का बच्चा पैदा कर सकता हैं
प्रकृति के मुताबिक़;
अतः सोलह वर्ष के अपराधियों को दंड देना आवश्यक.
ये सब न हुआ तो सरकार सही नहीं ,.
सोचो विचारों
देश की प्रगति,स्वच्छता ,न्याय सब तेरे हाथ,
जागो .जगाओ ;कुछ करी देश को.
नाम बदलो
घर गली घेरे हैं बरफ से.
मन न माना
देख रहा हूँ समाज को,
लूटनेवाले लूटते रहते हैं ;
जिनको लुटेरा कहते हैं ,
वह चुनाव जीतते जाते हैं;
उनकी काबिलियत के सामने
नेक ईमानदारी त्यागी
अति तुच्छ नज़र आते हैं,
लूटते तो देश को ,
समाज को ,
दिल को ,
आज ऐसे प्रशिक्षण में लगे हैं
औसत छात्र ;धनी लडकी का पीछा करो ,
काम बन जाएँ तो जिन्दगी आराम;
नायक आजकल के चित्रपटों में
आरम्भ से दरमियान तक
बदमाश ही होते हैं;
फिर लडकी के प्यार में बदमाशी तज बैठते;
पुलिस अधिकारी,मंत्री सब के
अन्याय से फिर क़ानून नायक हाथ में लेता;
पूजनीय नायक बन जाता;
साहित्य समाज का है दर्पण;
वीर गाता कालों में राजा राजकुमारी का करता है
अपहरण;
भक्ति काल में भी वही ;
रावण वध ,कीचकवध ;
ये तो समाज का दर्पण.
राजा के पत्नियां तीन माननीय ;
नापुम्सकों की पत्नी के लिए मंत्रोच्चारण
या ऋषि मुनि का सम्भोग;
आजकल के आश्रमों में भी वही;
धन जुड़ जाएँ ,पद मिल्जायें तो
मनमाना.
यह तो साहित्य सृजन से आजतक जारी.