வியாழன், ஜனவரி 28, 2016

सोचो जागो

 मेरा प्रणाम।
सनातन धर्म  संकट मोचन का मार्ग दर्शक है।
  आध्यात्मक सा धन  में लगने
लॉकिक  इच्छाओं से दूर रहकर
साधु संत  र्रुषी मुनियों के जीवन
ईश्वरीय सदाचार,दान-धरम जगत मिथ्या
आदि   सदुपदेश ईश्वरत्व  प्रदान करने
उनसे रचित धार्मिक ग्रंथों के प्रचार प्रसार के लिए
आचार्य  ब्राह्मण  प्रोहित  वर्ग।
राज्य की सुरक्षा , सांसारिक  सुख मनमाना भोगने
देश की सुव्यवस्था   करने नैतिक आचरण की देख रेख के लिए क्षत्रिय वर्ग
व्यापार के लिए वैश्य
छोटे मोटे काम के लिए स्वच्छता के लिए मज्दूर वर्ग
इस व्यवस्था में कमी क्यों आयी?
माया   स्त्री आकर्षण।
मिलावट।खून में। रक्त बंधन मे़ं विचारों में
शारीरिक मिलावट।
प्रतिभाशाली औसत मंद आसुरी शक्तियों में।
संयम छोड दिया। आत्म नियंत्रण छोड दिया।
  संभोगानंद  संसार को संकट में डाल दिया।
विदुर का जन्म । सोचने के लिए।

புதன், ஜனவரி 27, 2016

நாடு நலம் பெற

இளைஞர்களே! இளைஞர்களே!
இஞ்சி இடுப்பழகை கொஞ்சாமல்
இந்திய நிலையைப் பாருங்கள்.
பணந்தான் முக்கியமாம் அரசுக்கு
  Baர் வருமானமே முக்கயமாம்
அரசியல் தலைவி ! தலைவர்
முதலீட்டீல் துவக்கிய மதுபான வாணிகமமே பிரதானமாம்
ஊழலை மறைக்க காவலதுறை
நீதித்துறை அரசியல் கட்சிகளின்
பொம்மலாட்ட பொம்மைகள்.
  நாளுக்கு நாள் பெருகும்
நல்லவர்களின் மாணவ மாணவிகளின் தற்கொலை
எண்ணிக்கைகள்.
சினேகா செருப்பு போட்டால் சீறும்
இந்துமுன்ணணி
கோவில் நில கபளீகரத்திற்கு மௌனம்.
பாழடையும் அரிய சிற்பங்கள்
நுண்ணிய சிற்பக்கலை
அக்கோயில் பதுப்பிக்கா பக்தர்கள்
கவர்ச்சிக்கோயில் கட்டி
ஆடம்பரம் புகுத்தி
ஆன்மீக வியாபார அவல் பார்ப்பீர்.
கட்அவுட் பாலாபிஷேகம் எதிர்ப்பீர்.
கலாசார சீரழிவு
கல்யாணம் கட்டாமல் ஓடலாமா
தாலி கட்டாமல் பிள்ளை பெறலாமா
என்ற பாடலை கோவில் திருவிழாவில் பாடுவதை எதிர்ப்பீர்.
தருவிழா என்ற பெயரில் கட்டாய வசூல் குடி கும்மாளம் எதிர்ப்பீர்
புலனடக்கம் கற்பீர்.
ஒழுக்கம் கற்பீர்.

செவ்வாய், ஜனவரி 26, 2016

जागो ;जगाओ देश को

 जागना है  भारतीय युवकों को
अभिनेता अभिनेत्री कट्टवुट  का अभिषेक छोड़ ,
उनका  पीछा करना छोड़
देश  की हालत पर करना विचार.
खान गाँधी परिवार का शोषण
ज़रा रोका गया ,पर मुकद्दमा जारी करना
आगे न देना बढना .
मोदीजी आये ,दिल्ली चुनाव में ,बिहार में
करारी चोट पडी;देखो इसकी क्या कमी.
हुआ क्या कम महंगाई ?
क्या कम हुआ भ्रष्टाचारी ?
क्या पकडे गए २जजी , ३जी ?
फोफर्स ,कोय्ल्ला ,सोनिया दामाद ?
काले धनियों को क्या हुआ ?
नदियों की राष्ट्रीय करन -संगम योजना शुरू हुयी ?
युवकों सोचो ?
शिक्षा ,इलाज ,सुरक्षा की गड़बड़ियां
कालेज लड़के और लड़कियों की आत्महत्याएँ
बलात्कार  को कठोर दंड की बात हुयी .
सोलह साल का लड़का बच्चा पैदा कर सकता हैं
प्रकृति के मुताबिक़;
अतः  सोलह वर्ष के अपराधियों को दंड देना आवश्यक.
ये सब  न हुआ तो  सरकार सही नहीं ,.
सोचो विचारों
देश की प्रगति,स्वच्छता ,न्याय सब तेरे हाथ,
जागो .जगाओ ;कुछ करी देश को.

नाम बदलो


 
 
मैं  पिछले महीने  तमिलनाडु के चेन्नई में 
घर गली घेरे गहरे पानी में .
आज हूँ अमेरिका में ,
कहते हैं स्वर्ग भूमि 







मैं  पिछले महीने  तमिलनाडु के चेन्नई में 
घर गली घेरे गहरे पानी में .
आज हूँ अमेरिका में ,
कहते हैं स्वर्ग भूमि 
घर गली घेरे हैं  बरफ से.

घर गली घेरे हैं  बरफ से.
पर  न  कोई नागरिक दुखी.
न  बिजली का डिस्सिकनेट 
न  दूरभाष का ,न  इन्टरनेट  का .
घर में आराम.
प्रकृति की शक्ति बड़ी;
बढी तो  होगा  असहनीय  असाध्य दुःख ;
चाहे स्वर्ग सैम अमेरिका हो 
चाहे आध्यात्मिक देश भारत हो;
अहंकारी धनि लोभी जन को 
देख समझ सुधारना चाहिए,
पर  दिन ब  दिन 
शैतानियत बढती जा रही है;
घूस ,भ्रष्टाचारी ,बलात्कारी कभी  न सुधारे 
सुनामी देखकर भी.
महावीर ,बुद्ध,रमण महर्षि  जैसे 
दिगंबर ,अर्द्ध नग्न ,कौपीनधारी 
संत-सन्यासियों के देश में 
भगवान और भक्ति के नाम से 
व्यापार; आश्रमों में त्याग की बात नहीं 
लूट की बात;
स्वर्नासन स्वर्न्हीरे जडित मुकुट;
मिलने दस हज़ार ,निकट बैठने लाख 
हो जाते करोड पति;
कानूनी हो या गैरकानूनी 
राजनैतिज्ञ  नेता जाते दर्शन को;
ईश्वारीय शक्ति के सामने झुकने को 
भ्रष्टाचार बढाने को;
हर पिनामियों के पीछे मंदिर 
हर नेता और पिनामियों के अधीन 
इन्जनीयर और मेडिकल कालेज ;
कात्खाना ,फेक्टरी ; मधुशाला.
अमीरी के आगे न्याय और नियायालय  पिछलग्गु बन जाता.
खान गाँधी होना मंजूर ,
सत्य असत्य होना मंजूर 
पैसे वोट में बदलना मंजूर 
भ्रष्टाचारी अपराधी अभिनेता अभिनेत्री 
सांसद वैधानिक मंत्री बनना मंजूर.
तब तो प्राकृतिक प्रलय होगा ही ;
सब बंद होने एक नयी शक्ति आयेगी 
ऐसी आशा में जियेंगे भारतवासी .
खुद जागने  ,जगाने कोई नहीं तैयार;
युग पुरुष आयेगा ,सुधरेगा भारत.
जय भारत को जय हिन्द में बदल दिया 
यह तो एक नदी विशेष;
कितने उदार हम ,कितने सहन शील ;
गाते हैं हिन्दू ,मुस्लिम ,सीख ईसाई.
आपस में है भाई -भाई .
पर दे  दिए म्य्गलों को एक देश;
देते हैं अल्पसंख्यक अधिकार.
हमें देश का नाम बदलना है भारत.
सिन्धु नदी का हिन्द प्रदेश है नहीं यह;
गंगा ,यमुना ,सरस्वती ,ब्रह्म पुत्र ,कावेरी ,गोदावरी 
सब नदियों की विस्तृत भूमि 
भारत  महान.

सोचो ;जागो  जरा काम की बात करो.

मन न माना

उम्र बढ़ रही है ;
देख रहा हूँ समाज को,
लूटनेवाले लूटते रहते हैं ;
जिनको लुटेरा कहते हैं ,
वह चुनाव जीतते जाते हैं;
उनकी काबिलियत के सामने
नेक ईमानदारी त्यागी
अति तुच्छ नज़र आते हैं,
लूटते तो देश को ,
समाज को ,
दिल को ,
आज ऐसे प्रशिक्षण में लगे हैं
औसत छात्र ;धनी लडकी का पीछा करो ,
काम बन जाएँ तो जिन्दगी आराम;
नायक आजकल के चित्रपटों में
आरम्भ से दरमियान तक
बदमाश ही होते हैं;
फिर लडकी के प्यार में बदमाशी तज बैठते;
पुलिस अधिकारी,मंत्री सब के
अन्याय से फिर क़ानून नायक हाथ में लेता;
पूजनीय नायक बन जाता;
साहित्य समाज का है दर्पण;
वीर गाता कालों में राजा राजकुमारी का करता है
अपहरण;
भक्ति काल में भी वही ;
रावण वध ,कीचकवध ;
ये तो समाज का दर्पण.
राजा के पत्नियां तीन माननीय ;
नापुम्सकों की पत्नी के लिए मंत्रोच्चारण
या ऋषि मुनि का सम्भोग;
आजकल के आश्रमों में भी वही;
धन जुड़ जाएँ ,पद मिल्जायें तो
मनमाना.
यह तो साहित्य सृजन से आजतक जारी.

मनमाना

उम्र बढ़ रही है ;
देख रहा हूँ समाज को,
लूटनेवाले लूटते रहते हैं ;
जिनको लुटेरा कहते हैं ,
वह चुनाव जीतते जाते हैं;
उनकी काबिलियत के सामने
नेक ईमानदारी त्यागी
अति तुच्छ नज़र आते हैं,
लूटते तो देश को ,
समाज को ,
दिल को ,
आज ऐसे प्रशिक्षण में लगे हैं
औसत छात्र ;धनी लडकी का पीछा करो ,
काम बन जाएँ तो जिन्दगी आराम;
नायक आजकल के चित्रपटों में
आरम्भ से दरमियान तक
बदमाश ही होते हैं;
फिर लडकी के प्यार में बदमाशी तज बैठते;
पुलिस अधिकारी,मंत्री सब के
अन्याय से फिर क़ानून नायक हाथ में लेता;
पूजनीय नायक बन जाता;
साहित्य समाज का है दर्पण;
वीर गाता कालों में राजा राजकुमारी का करता है
अपहरण;
भक्ति काल में भी वही ;
रावण वध ,कीचकवध ;
ये तो समाज का दर्पण.
राजा के पत्नियां तीन माननीय ;
नापुम्सकों की पत्नी के लिए मंत्रोच्चारण
या ऋषि मुनि का सम्भोग;
आजकल के आश्रमों में भी वही;
धन जुड़ जाएँ ,पद मिल्जायें तो
मनमाना.
यह तो साहित्य सृजन से आजतक जारी.

வியாழன், டிசம்பர் 10, 2015

nanri ஐயப்பனையும் வேண்டினோம்

வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டோம் 
வேதனை அச்சம் பிரார்த்தனை 

யானை முகத்தோனை வேண்டினோம் 
ஆறுமுகத்தை வேண்டினோம் 
அல்லாவையும் வேண்டினோம் 
ஏசுவையும் வேண்டினோம் 
எல்லா பேதங்களையும் மறந்தோம் 
மனிதனையும் மனிதநேயத்தையும் 
கண்டோம் ;கண்ணீர் சேர்த்ததா ?
தண்ணீர் சேர்த்ததா ?
தண்ணீர் வீட்டினுள் நுழைந்து 
அக பேதங்களை அழி த்தது.
மத வேறுபாடுகளை அழித்தது. 
கைமாருகருதா உதவிகள்,
முகம்முகவரி தெரியாதோர் உதவிகள் 
அரசைக் குறைகூருவோர் கூறினாலும் 
அரசின்  துரித நடவடிக்கை தூய்மைப்பணி 
துப்புரவு ஊழியர்கள் ஈரோடு வந்து 
ஈ மொய்க்கும் குப்பைகள்  அகன்றன.
ஈடுபாடு கண்டு அவர்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.
அவர்கள் காட்டிய இரக்கமொழி  கிரங்கவைத்தது.
மன ஈடுபாட்டுடன் இனிய புன்சிரிப்புடன் முகத்தில் வருத்தம் 
அவர்களுக்கு தனி நன்றி. வேளச்சேரி பகுதி 
அண்ணாநகர் இரண்டாவது தெரு குறுக்குத்தெரு என 
சுத்தம் செய்தனர் ஆனால் ப்ளீச்சிங்  பவுடர் அரசு அளித்ததா   இல்லையா ?
விரைவில் அளிக்க வேண்டுகிறோம். 

துப்புரவில் ஈடுபட்ட வர்களுக்கு சிறப்பு நன்றி. வாழ்க !



ஐயப்பனையும் வேண்டினோம் 

செவ்வாய், நவம்பர் 24, 2015

தமிழ் நீதிமன்ற தீர்ப்பு

தமிழக பள்ளிகளில் ஹிந்தி தெலுங்கு மலையாளம் உருது போன்ற மொழிகளை விரும்பி கற்பவரகள் முதல் மொழியாக
கற்கலாம் தமிழ் இல்லாமல் என்ற
பழைய முறை மீண்டும் அமுல் படுத்தவேண்டும் என்றும் படிக்க விரும்புபவர்களின் விருப்பத்தை தடை செய்யக் கூடாது என்று நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது.
பாரததேசத்தில் மாநில மொழி
அறிவின்றி  பட்டம் பெறும் ஒரே மாநிலம் தமிழகம் என்ற பெருமை
தமிழ தமிழ் என்று இளைஞர்களை
பலிகடா வாக்கி மொழிப்போர் தியாகி என்று அரசு கட்டில ஏறி
அமர்ந்தவர்களைச்சேரும்.இப்பொழுது மத்திய அமைச்சராக தலைவர்கள் உறவினர்களுக்கு மட்டும் ஹிந்தி கற்க ஹிந்தி சுவரொட்டி அடிக்க அனுமதி உண்டு.
இருமொழி திட்டம் தமிழாசரியர் வேலை பெறும் வாய்ப்பைக் குறைக்கிறது. ஹிந்தி வழி பள்ளிகளில் தமிழ் கிடையாது.
வாழ்க தமிழ் .

வெள்ளி, நவம்பர் 20, 2015

கலியுகம்

எல்லா யுகத்திலும் அதர்மும் தர்மும் பங்காளிப்பகை பலவானின் அட்டகாசம் இருக்கிறது.
கூனி சகுனி ராமராஜ்யம்
மனைவிதேடல் ராக்ஷஸவேட்டை வனவாசம் பிறர் மனைவி மோகம்
கிருஷ்ணர் மஹாபாரதப்போர் பீஷ்மர் அலிவிசித்திர வீர்யனுக்கு மூன்று பெண்களை விருப்பமின்றி வீரம் காட்டி அழைத்துவந்து பர புருஷர் மூலம் வாரிசுகள் உருவாக்கியது கர்ணன் ஆற்றில் விட்டது எல்லா யுகத்திலும் அதிகார துஷ்ப்ரயோகம்.அவர்கள் இலைமறைவு காய்மறைவாக இருந்தனர்.
இப்பொழுது வெளிப்படை ஒப்பிட்டால் கலியுகம் சிறந்து.

சனி, ஆகஸ்ட் 08, 2015

jara samjhaaiye -

आज की खबर है ,
चेन्नई में मधुशाला के विरुद्ध जो आन्दोलन चला ,
उसमें कैद किये 15 छात्रों में 12 कैदी छात्र नहीं हैं.
आज ही नहीं ,जब जब छात्र आन्दोलन होता है,
तब तब बदमाश ,राजनैतिक गुंडों ,बदमाशों ने ही सार्वजनिक संपत्ती और निजी साम्पपत्ती का नाश करते हैं.
यह बात प्रत्यक्ष है.
फिर भी हमारे देश की कानून व्यवस्था कठोर न होने से यह बढ़ती जा रही है.
भारतीय कानून के अनुसार आत्महत्या करना गैरक़ानूनी विषय है.
कानून के विरुद्ध एक राजनैतिक नेता के समर्थन में जितने लोगों ने आत्महत्या की हैं ,
उस दल की नेत्री ने हर व्यक्ति के आत्महया के परिवारवालों को तीन लाख के हिसाब से दिया गया हैं.
अपने दल अपने पद बचाने,
ऐसे आत्महत्या का प्रोत्साहन देना केवल निर्दय व्याहार ही नहीं ,
इतने लाख रुपये कैसे मिले ?
यह राजा हजारों सिपाहियों को मारकर एक लड़की अपनाता था;
उनकी विधवाओं पर ध्यान नहीं ;
वैसे ही लोकतंत्र में भी आत्महत्या का प्रोत्साहन धन देना,
ऐसी नेता की प्रशंसा करना कैसे न्याय स्थापित करेगा.
कोई भी इस बात पर चर्चा नहीं करते.
यह लोकतंत्र या निर्दयी तंत्र.
ज़रा देश के हितैषियों !समझाइये.
jai hind .