செவ்வாய், பிப்ரவரி 21, 2012

aanmeekam

இந்திய நாடு ஆன்மீக நாடு.இந்தியாவை  காப்பதே கடவுள்கள் தான்.நம் நாட்டின் மீது தான் படையெடுப்புகள் அதிகம்.தேச துரோகிகள் காட்டி கொடுப்பவர்கள்,உறவுகளால் ஏற்படும் போர்கள்,அண்ணன் தம்பிகள்,மாமன் மச்சான் பொறாமைகளால் எதிரிகளுடன் சேர்ந்து போராடுவது,வெளினாட்டினர்களை அழைப்பது,எட்டாப்பன் பரம்பரை எனவும்.விபீஷணன் எனவும் துரோகிகளைகூறுவது,கர்ணன்,கபீர்,விதுரன் போன்ற பாத்திரங்கள்.


நமதுநாட்டின் மற்றொரு பலஹீனம் சுயகௌரவம்.தான் காலத்திய சட்டையை உடனே பணியாளோ/மனைவியோ வாங்கவேண்டும்.குடிப்பதற்கு   தண்ணீர் எடுத்துத் தரவேண்டும். சிற்றுந்து ஓட்ட உறவினர்கள் வந்தால் வெளியிலிருந்து
ஓட்டுனர் அழைத்தல்,தன வீட்டு வேலகளைப்பார்க்க பணியால் எதிர்பார்த்தல்,
பணியாட்களை ஒருமையில் அழைத்தல்(நமது மொழி அமைப்பு அப்படி),.

உதவும் கூட்டம்,உழைக்கும் கூட்டம்.அது அவர்கள் ஜாதக விசேஷம்.அமர்ந்து
எவ்வேலையும் செய்யாமல்  வசதியாக இருக்கும் கூட்டம்.ஆளப்பிறந்த கூட்டம்,
அடிமையகப்பிறந்த கூட்டம்.இது மனிதர்களின் பிறந்த பலன்கள்.அனைத்தும் செய்து சிறுமைப்படும் கூட்டம்.எதுவும் செய்யாமல் பெருமைபெறும் கூட்டம்ik.


இது தான் ஆன்மீக இந்தியா 

MAANAVARKAL ASIRIRIYARKAL

 மாணவர்கள் மிரட்டும் செய்திகள் மீண்டும் ஆசிரியர்கள் பாதுகாப்பு பற்றி
மாணவர்கள் மன நிலை மாற்றம் பற்றி  எனது ஆழ்மன எண்ணங்கள் எழுதவேண்டிய கட்டாயம்.நாட்டு நலன் சமுதாய நலன் கொண்ட ஒருவரால் 
உண்மை வெளிப்பட்டால் ஓர்  அளவு  திருத்த திருந்த வாய்ப்புகள் உண்டு.
எனது கசப்பான உண்மைகள் பலருக்கு பிடிக்காது. என்னால் அமைதியாக 
நாட்டின் எதிர்காலம் நிர்ணயிக்கும் மாணவர்கள் ,அவர்களை நிர்மாணிக்கும் 

ஆசிரியர்கள் மகிழ்ச்சியாக  தன்  தன் கடமைகளை ஆற்ற வேண்டும்.அவர்கள்

தன்னைத்தானே சிந்தித்து  தவறுகள் தாங்கள் செய்வதென்ன ,நாம் திருந்த வேண்டுமா/?நாம் சரியாக இருக்கிறோமா ?என்ற சுய சிந்தனை கல்வி அதிகாரிகளுக்கும் வேண்டும்.அரசியல்வாதிகள்,திரைப்பட இயக்குனர்கள் 
அனைவரும் வணிக நோக்கத்தில் இருந்து விடுபடவேண்டும்.

காபீர் தாசரின் ஈரடி மீண்டும் நினைவு படுத்தவேண்டும் 

கெட்டவனைத்தேடிச் சென்றேன். கெட்டவன் யாரும்  இல்லை.A
என்மனதில் ஆழ்ந்து சிந்தித்தேன் என்போல் கெட்டவன் யாரும் இல்லை.

சுய சிந்தனைகள்  தன்னையே நீ அறிந்துகொள் .
பணம் சொத்து நம் உயிரைக்காப்பற்றாது.மடிவது திண்ணம்..
பணத்தாசை இவ்வுலகப்பொருள்கள் மீதான பற்று ,அறிவியல் சாதனங்கள் 
மனிதனின்   மனதை  அரக்கனாக்குகிறது .இரக்கமில்லாமல் செய்கிறது..

திங்கள், பிப்ரவரி 20, 2012

hindi prachaaramum tamilnaadu hindi prachakkukalum

ஹிந்தி பிரச்சாரகர்கள் நிலை.

நான் எனது  பதினேழாம்   வயதில் ஹிந்தி வகுப்புகள் எடுக்க 

ஆரம்பித்தேன்.அச்சமயம் ஹிந்தி போராட்டங்கள் நிறைந்த சூழ்நிலை.

ஹிந்தி பிரசார சபை  ஆட்டம் கண்ட நிலை.அச்சமயமும் சபை யில்

பணியாற்றி மகாத்மா காந்தி அவர்களின் முக்கிய தேசிய நிர்மானப்பணியில்

 தன்னை அர்ப்பணித்த தமிழ்நாடு சபையின் செயலர் த.ப. வீரராகவன்

ஜி,மண்டல அமைப்பாளர்கள்  ஜி.சுப்பிரமணியன் ஜி
,
ஈ.தங்கப்பன் ஜி,
வி.எஸ்.ராதாக்ருஷ்ணன் ஜி,

ஆர்.கே. நரசிம்ஹன் ஜி ,

திருமதி மீனாக்ஷி ஜி,ஆகியோர் தமிழ் நாட்டின்

பிரசாரகர் களை ஊக்குவித்தனர்.

 அவர்கள்  இளம் பிரசாரகர் களை ஊக்குவித்தது.

இதில்  சுமதீந்திரன் ஜி
குறிப்பிடத்தக்கவர்.மேலும் மதுரை   கல்லூரிக்கு

 அவர் செல்லும் நிலை ஏற்பட்டது.

தொண்டுள்ளம் படைத்த ஊழியர்களை விட தேர்தலில் வென்று

 அவர்கள் உண்மை ஊழியர்களுக்கு தக்க மதிப்பும் மரியாதையும்

தரவில்லை.சபா ஊழியர்கள் உயர்ந்த தியாக உள்ளத்துடன்

பணியாற்றினார்கள் .இன்றும் பணியாற்றி வருகின்றனர்.

தேர்தல் என்பது பிரிவினை ,ஒருதலை பட்சம்,துரோகம் என்பது

 சபைக்கும் பொருந்தும்.

இதில் மிகவும் வேதனைப்படுபவர்கள் பாடு படுபவர்கள்

பிரசாரகர்கள்.அவர்களுக்கு எவ்வித பணிபாது காப்பும்  கிடையாது.

 வயதான காலத்தில் அவர்கள் படும் வேதனை அவர்கள் தியாகம் யாரும்

பாராட்டப்படுவதில்லை.௧௮.௨.௧௨ இல் ஒரு பாராட்டு விழா..அதில் வந்த

வயதான ஹிந்தி ப்ரசாகர்களுக்கு ஒரு சிறிய வெள்ளிவிளக்கு  ஐந்து கிராம்.

பேருந்து கட்டணம் மட்டும்.மொத்தம் ரூபாய் எழுநூறு மட்டும்.

அதுவும்  பாராட்டப்படும்   வயதான  ப்ரசாரகர்களிடமே  பணம்  ரூபாய்

ஐநூறு    பாராட்ட   வசூலித்தது


அவர்கள் செலவு செய்தது   ஆட்டோ கட்டணம், பேருந்து   கட்டணம்  மட்டும்

ஆயிரம்.

இதில் கொடுமையான விஷயம் தேர்தல் என்று கூறி வெற்றி பெரும்

உறுப்பினர்களுக்கு இரு மடங்கு  மொத்தம் நான்கு மடங்கு

போக்குவரத்துக்கட்டணம்.

காந்தி நிறுவனத்தில் மிகவும் மனசாட்சி இல்லாதவர்கள்

.தேர்தலில் மற்ற ஒருவரையும் வெல்ல விடாமல் கொள்ளை

.நெஞ்சு பொறுக்கவில்லை.

.

வியாழன், பிப்ரவரி 16, 2012

subramniya shiva --gurunatraj 2nd part.

शिव भगवान के दाये हाथ में डमरू है.संसार के कारक समस्ती सप्त स्वरुप का सूचक है वह डमरू.समझाने  केलिए कहें तो सतगुरु के हाथ में उनकी इच्छानुसार विस्तृत और संकुचित करने के लिए है.यह संसार ब्रह्म ज्ञानी के लिए उसकी इच्छा पर निर्भर है.
शिव के समीप एक हिरन है.वह मृग मन का प्रतीक है.मन चंचल है हिरन सा.उछल कूदने  वाला हिरन मन सा.आत्म -वस्तु मृग-सा  मन  की दृष्टी  तक नहीं पहुंचेगी.इसी कारण से शिव -नटराज के पैर के समीप है.बाघ अहंकार का प्रतीक है.अतः बाघ को मारकर उसका चरम कटी प्रदेश और शरीर को ढका हुआ है.अहंकार का वध नटराज से ही संभव है.

nataraajare nam guru -swathanthira poraatta veerar subramania shiva

नटराज  हमारे  गुरु

त्यागी स्वतत्रता सेनानी अपनी पत्रिका ज्ञान्भानु में लिखे निबंध.
अप्रैल १९१४ ई o .(तमिल से अनूदित)

नटराज का अर्थ है नृत्य मंच का नायक. इसका मतलब है यह संसार एक
नाटक मंच है.इस नाटक-मंच का नायक या
       मालिक
      सर्वव्यापक      आत्म   -वस्तु   है.  इस  आत्मा  वस्तु  की    अखंड   शक्ति   के   कारण   यह संसार सत्य  -सा   जीवित   सा  लगता   है.सभी  में यह आत्मा वास्तु नहीं  तो  यह संसार एक निकम्मा  जड़ -वस्तु मात्र  रहेगा .

मनुष्य    के गुरु आत्म वस्तु    नटराज   ही  गुरु है.
गुरु दो    प्रकार   के  होते   हैं .प्रत्यक्ष  गुरु.अप्रत्यक्ष   गुरु.
प्रत्यक्ष गुरु ही अपने  शिष्य  को  उपदेश  देकर  सत्य-मार्ग  पर  
ले  जाते  हैं.सामान्य  रूप  में ऐसे  लोगों  को ही गुरु कहते  हैं.
लेकिन  सारे  उपदेश अंतर्मन  से ही होना  चाहिए .जग  में जगदीश्वर  ही अपने अंतर  से विकास  का मार्ग दिखाना  चाहिए. दृष्टांत  के रूप में पौधे  अंतर से ही बढ़ते  हैं. खाद -पानी आदि उनके बढ़ने के अनुकूल साधन हैं.
ऐसे ही  मनको    भी बाहरी उपदेशों को अनुकूल साधन बनाकर बढना चाहिए.नटराज  ही प्रत्यक्ष  पूजनीय गुरु है.





புதன், பிப்ரவரி 15, 2012

man's mind

மனித மனம் எப்பொழுதும் சரியான எண்ணங்களுடன்  இருந்தால்
அமைதியாகவே இருக்கும்.ஆனந்தமாகவே இருக்கும்.ஆனால் மனிதன் மனதில் பல எண்ணங்கள் வருகின்றன.வரும்  எண்ணங்களின் அடிப்படையில் பல
எண்ணங்கள் தோன்றுகின்றன. அந்த எண்ணங்கள் அடிப்படையில் எழும் கனவுகள்,கற்பனைகள்,அவைகளை செயல்  படுத்தும் திறன் முயற்சிகள்,அதன் விளைவாக மீண்டும் சிந்தனைகள்,லாபம்,நட்டம்,விரிவு படுத்தல்,சேமித்தல் ,
முதலீடு,இவ்வாறான எண்ணங்களின் சிற்றலைகள்,பேரலைகள் இதற்கு எங்கே ஒய்வு.


பாலகனாக பள்ளியில் படிக்கும் போது படிக்கவேண்டும், நண்பர்களுடன் விளையாடவேண்டும்,புத்தாடைகள் அணியவேண்டும்,பண்டிகைகள் கொண்டாடவேண்டும்,பட்டாசுகள் விடவேண்டும்,எத்தனை எத்தனையோ   கனவுகள்.

இன்றைய மாணவர்கள் நிலை வேறு.இன்றைய சூழல் வேறு. எண்ணங்கள் வேறு.கணினி,கணினி விளையாட்டு,எல்லாமே பணக்கார கனவுகள்.செய்திகள்
எல்லாமே மாணவர்கள் பற்றியது. நாவரசின் கொலை நிகழ்ச்சியிலிருந்து இன்றைய ஆசிரியை கொலை,மாணவி தற்கொலை,மாணவன் தற்கொலை
முயற்சி,கல்லூரி மானைவி கொலை,காதலிக்க மறுத்த பெண் கொலை,கடற்கரையில் காதல் ஜோடிகள் அநாகரிகமாக நடந்து கொண்டனர்,
வேதனை தரும் எண்ணங்கள்,.

எப்படி இவ்வாறான வேகம் ?ஆசிரியர்கள் சரியில்லையா?பெற்றோர்களா?
கல்வித்துறையா? மாறி வரும் சமுதாயமா?திரைப்படங்களின் தாக்கமா/?
சின்னத்திரைகளா/? கணினியில் வரும் துப்பாக்கி சுடும் விளையாட்டுகளா?
அரசியல் வாதிகளா? கல்விக்கூடங்கள்   வணிக நிறுவனங்களாக மாறிவருவதா? கடன் வாங்கி பணம் கட்டும் பெற்றோர்கள் ஒருபக்கம்.
பாக்கெட்  மணி என்று பணத்தையே மதிக்காத மாணவர்கள் ஒரு பக்கம்.
டியூஷன்  என்ற புற்றுநோய். அதற்கென மாணவர்கள் பெரும் சலுகைகள்.
வேண்டும்  மாணவர்கள் வேண்டா மாணவர்கள்.ஆங்கில வலி,தமிழ் வழி.
மிகவும் ஏழை மாணவர்கள் என ஏங்கும் தாய் மொழி படிக்கும் மாணவர்கள்.

எண்ணங்கள் சிந்தனைகள் மாணவர்கள் நிலை .


 






mitrata

मित्रता

मनुष्य सामाजिक प्राणी होने से उसकी जरूरतें पूरी करने के लिए दूसरे की सहायता अनिवार्य हो जाती है.वह सोचता है कि अकेले जीना असंभव है. वास्तविकता भी ऐसी ही है.सिवाय मनुष्य के बच्चे के अन्य जीव-जंतुओं के  बच्चे जन्म लेते ही खड़े होते हैं.मनुष्य का बच्चा आठ महीने के बाद ही खड़ा होता है.उसको चलने केलिए चला-गाडी दी जाती है.
मनुष्य बड़ा बनता है.वह सन्यासी बनता है तो भी उसकेलिए कबीर के अनुसार ईश्वर की मूर्ती प्रिय है.सन्यासी अपने भक्तों की प्रतीक्षा भी करता है.खाने -पीने के लिए पेड़-पौधे ,उनसे उत्पन्न फल-मूल की जरूरत है.ऐसी हालत में साधारण नर कैसे अकेले रह सकता है.उसको नाते -रिश्तों की मदद चाहिए. तमिल कवी संत तिरुवल्लुवर मित्र के लक्षण यों कहते हैं--


कमर की धोती फिसलने पर हाथ फौरन उसे पकड़ लेता है,मान  रक्षा केलिए.
वैसे ही संकट   पढने पर तुरत  हाथ बंटाना ही सच्ची मित्रता है.


मित्र  आजकल पहले की तरह एक ही शहर या गांव में नहीं रहते.नौकरी की तलाश में दूर-दूर तक जाते हैं.अतः 
नए-नए मित्र समूह होतेहैं.आश्चर्य की बात है कि ये मित्र अधिक प्रिय रहते है.अमेरिका में नए दोस्तकी मंडली देखी. घर बदलना था.सभी दोस्त आ जाते हैं.एक ट्रक चलाता है.एक सामान पैक करता है.दो दोस्त उठाकर ट्रक में रखतें है. दोस्तों में यह चक्र चलता है.रिश्ते यहाँ के तमाशा देखते हैं.महाभारत काल से रिश्ता ईर्ष्या और झगडालू हैं.

செவ்வாய், பிப்ரவரி 14, 2012

Education

கல்வி நிலையங்கள்
ஒழுக்கத்தை கற்பிக்கவேண்டும்.
நேர்மையைக் கற்பிக்கவேண்டும்.
இறைப்பற்றைக் கற்பிக்கவேண்டும்.
நாணயத்தைக் கற்பிக்கவேண்டும்.

ஆனால்,

இன்று அல்ல என்றுமே நமது  பாரதத்தில் ,

கல்வி என்பது  அரச புத்திரர்களுக்கு மட்டுமே என்ற நிலை.

உயர்குலக்கல்வி என்று உயர்ந்த ஜாதியினருக்கு என்ற நிலை.

இந்நிலை மாறி அனைவருக்கும் கல்வி  என்ற  நிலையில்.

மாநிலக்கல்வி,மத்திய அரசுக்கல்வி,

கல்விக்கூடங்களில் சமமமான கல்வி இல்லை.


பெற்றோர்கள்  பெரும்பாலும் புதிய தலை முறைக்கல்வியினர்,

காலத்திற்கேற்ற  ஆங்கிலக்கல்வி,அது புரியா பெற்றோர்கள்.

வணிகத் தளமாகும் கல்விக்கூடங்கள் .

நாணயம்  கண்டு  முறை தவறும் ஆசிரியர்கள்,
மனக்கவலை தீர மது அருந்தி பள்ளிவரும் ஆசிரியர்கள்,
பணம் கொடுத்தல் தேர்ச்சிக்கு   சுலப வழி என
தனிவகுப்பிற்கு அனுப்பும்   பெற்றோர்கள்,
தனியாக கவனிக்கும் மாணவர்களுக்கு ,
தனிப்பட்ட சலுகைகள்.
அதிக மதிப்பெண்கள்.
அனைவரும் தேர்ச்சி என்ற நிலை.
ஆசிரியைகள் ஆசிரியர்கள் கண்டிக்க முடியாத நிலை,
நன்கொடை வசூல்டுத்த முடியா நிலை.
கல்வி என்பது  வேறு  திறமை    என்பது வேறு
என்ற  நிலை.பட்டங்கள் பெற்றாலும் தகுதித் தேர்வு.


இன்னும் பல velippa,


kabeer eeradi

கபீர் ஈரடி


கபீர் கூறுகிறார் ,
இவ்வுலகில் 
இயற்கையாக  கிடப்பது பால் போன்றது,
kkkrகேட்டு கிடைப்பது நீர் போன்றது;
பரித்துப்பெறுவது இரத்தம் போன்றது.


௨.




ஞாயிறு, பிப்ரவரி 12, 2012

aandavaa ketpaayaa

 நலம் 
 நகைப்பது   உடலுக்கு நலம்.
புகைப்பது ?
மது அருந்துவது,?
அரசாங்கத்திற்கும்,
அது தயாரிக்கும் தொழிலாளி,
முதலாளிக்கு நலம்.
வருமானம் 
தரும் தொழில்கள்.

உண்மை நம்பா  உலகில்,
பொய் மாயை விரும்பும்
நம்பும் உலகில்,
பால் தெரு-தெருவாக
விற்க அலைகிறான்
 பால் வியாபாரி.
மது வியாபாரி அமர்ந்த இடத்தில்,
ஆனந்தமாய் விற்கிறான்.
கபீர் கவிஞனின் ஈரடி இது.

தீயவைகள் அரசுத் தடைகள்
மீறி அரங்கில் நடனமாடுகின்றன.
கறுப்புப் பணம் கோடி -கோடியாய்
வெளி நாட்டு வங்கிகளில்,
தெரிந்தும் நடவடிக்கை எடுக்க,
நடுங்கும் மக்கள் பிரதிநிதிகள்.
எங்கும் எதிலும் கறுப்புப் பணம்,
நடை பாதைக்கடைகள்,
அதை பாதுகாக்கும் காவல்துறை,
அரசாங்கம்,அங்கு நடமாடும் கை ஓட்டுகள்,
அன்றாடக் காட்சிகள்.
மக்கள் நடக்க இடமில்லை.
வாகனங்கள் நிறுத்த இடமில்லை,
ஆம்\,அங்கு கடைகள் நடத்த அனுமதி உண்டு,
ஒரு சிறு மிதிவண்டி ஐந்து நிமிடம்
நிறுத்தினால்,அதிகாரத்துடன்,
நிறுத்தக்கூடாது,என காவலர்
munbe  கூறும் நடை பாதை வியாபாரிகள்,
அங்கு பொதுமக்களுக்கு நியாயமில்லை.
வங்கி முன் தரமணி இணைப்புசாலையில்
ஓரத்தில் நருத்தும் இருசக்கர வாகனத்திற்கு,
சாலை அகலமாக இருந்தும் காவலர்கள் பூட்டு.
அனால் குறிகிய சாலையில் ஹோட்டல் முன் நிறுத்தி
சாலையை மிகவும் ஒடுக்குமிடத்தில்
அனுமதி. வெளிப்படை அநியாயம்.நீதி உறங்குகிறது.
தொப்பை நிறைகிறது. ஆண்டவா!கேட்பாயா?
,