திங்கள், டிசம்பர் 26, 2011

golden words(tamil)ponmolikal

  1. ஒரு ஞாநியின் அருகில் உள்ளவர்கள் ,அவரின் ஞானத்தை அறிவது இல்லை  .அவரின் வாழ்க்கையை பார்க்கிறார்கள். அவரின் வாழ்க்கையை பார்க்காதவர்கள்  அவரின் ஞானத்தை அறிகிறார்கள்.
  2. தர்மம் ஒன்றுதான்.சம்பிரதாயங்கள் பல. தர்மத்தை அறியாதவர்கள் அவர்களின் தர்மத்தையே சம்பிரதாயமாக கூறுகிறார்கள்.
  3. மதங்களில் உள்ள மூட நம்பிக்கைகள் ஞானம் பெற்றால் தான் விலகும்.மதச்சடங்குகள் மூட நம்பிக்கைகளை வளர்க்கின்றன,
  4. அறியாமை நிலையானது. அறிவு பெறக்கூடியது.அறியாமையின் உணர்வுதான் அறிவின் நுழை வாயிலைத் திறக்கிறது.
  5. மனிதன் சமுதாயம் என்ன சொல்லும் என்பதை நினைக்கக் கூடாது.அவனை தொடர்ந்து முன்னேறச்செய்யும் தன்னம்பிக்கையைதான் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
  6. வேள்விகள்,சடங்குகள் மனிதனை மாற்ற முடியாது.அவை மனிதனை ஆன்மீகவாதி என்று ஏமாற்றுபவை.
  7. அறிவியல் என்பது பாலங்கள்,பாதைகள்,ஏவுகணைகள்,கணினிகள் போன்றவற்றை உருவாக்க முடியும்.நல்ல மனிதனை நிர்மாணிக்க முடியாது.அறிவியல் நீதி ,அன்பு,நல்லுணர்வு,இறக்கம் ,போன்ற மனித குணங்களை உருவாக்க முடியாது.இந்த உன்னத காரியங்களை தர்மமும் ஞானமும் தான் செய்ய முடியும்.
  8. ஒரு நாட்டிலோ சமுதாயத்திலோ ஆசிரியர்களின் மதிப்பும் கௌரவமும் குறைந்தால்,அந்த நாட்டை வீழ்ச்சியிலிருந்து தர்மமோ ,அரசியலோ தடுக்க முடியாது.
  9. குறிக்கோள் நாம் எடுத்து வைக்கும் காலடிகளில் ஒட்டி உள்ளது.குறிக்கோளை அடைய காலடிகளை முன்னால் வைத்து செல்லவேண்டும்.
  10. அறிவியல் காரணமாக அநீதிகளும்,ஊழலும்,கொள்ளைகளும் ஊக்கமடைகின்றன.தர்மத்தால் ஏழ்மை ,சுரண்டல்,மூடநம்பிக்கைகள் வளர்கின்றன. அறிவியல் மற்றும் தர்மத்தால் சமுதாயம் ஆறுதலோ,அமைதியோ பெறவில்லை.

VIVEKAANANDAR KATHAIKAL --BROAD MIND

கிணற்றுத்தவளை
 சுவாமி விவேகானந்தர் சமதர்ம மகாநாட்டில் சகோதர சகோதரிகளே என்று உலக மதங்களின் ஒற்றுமையின் மேன்மையை உணர்த்தியவர்.
மனித நேயம் ,மனிதர்களுக்கான சேவை,அன்பு  என்ற உயர்ந்த பரந்த மனப்பான்மைக்காக பல சிறு கதைகள் கூறுவார். அதில் என் மனம் கவர்ந்த கதை. நாம் அனைத்து மதங்களின் ஆழ்ந்த அறிவை தெரிந்து ஒற்றுமையாக வாழவேண்டும்.
சூரியன் ஒன்று.சந்திரன் ஒன்று.ஆகாயம் ஒன்று. காற்று உருவமில்லா உணர்வு.
அவைகள் அனைவருக்கும் பொது. மனிதர்களின் உணர்வுகளும் ஒன்றே.
பசி,தாகம்,சிரிப்பு, அழுகை,மரணம் ,இன்பம், துன்பம் அனைத்து இன மக்களுக்கும் ஏற்படும். நம் மனம் தாராளமாக தயை நிறைந்து விளங்கவேண்டும்.
சுவாமிஜியின் கதை:----
ஒரு முறை ஒரு கடல் தவளை கிணற்றில் விழுந்து விட்டது.அப்பொழுது கிணற்றுத்தவளை கடல் தவளையிடம் உன் கடல் என் கிணற்றைவிட பெரியதா என்று வினவியது.
கடல் தவளை  என்கடல் மிகப்பெரியது என்றது.
கிணற்றுத்தவளை எனது  கிணற்றை விட கடல் மிகப்பெரியதாக இருக்கமுடியாது.
இவன்  பொய் சொல்கிறான். இவனை விரட்டுங்கள் என்று கத்தியது.

இது தான் பல ஆண்டுகளாக மனித இன ஒற்றுமைக்கு பாதகமாக விளங்குகிறது.
நான் ஹிந்து .நான் என் சிறிய கிணற்றுக்குள் இருந்து என் மதம் தான் பெரியது என நினைக்கிறேன்.இதுதான் முழு உலகம் என்று நினைக்கிறான்.
கிறிஸ்தவன் தனது மதம் தான் உலகம் என்று கிணற்றுத்தவளை போல் கருதுகிறான்.அவ்வாறே முஸ்லிமும் தன சிறு கிணற்றில் இருந்து கொண்டு ,அதுதான் முழு உலகம் என்று நினைக்கிறான்.
நமது இந்த குறுகிய  மதங்களின் எல்லைகளை உடைத்தெறிய
இறைவன் அருள்புரிவான் என்ற நம்பிக்கை சுவாமிஜிக்கு இருப்பதாகக் கூறுகிறார். இதே நம்பிக்கை  அனைத்து மனித நேயர்களுக்கும் ஏற்பட இறைவன் அருளட்டும்.

vallalaar kee prarthna -hindi

रामलिंग   अडिकल  तमिल भाषा के प्रसिद्ध कवि थे. 

उनका मार्ग शुद्ध समरस सन्मार्ग है.वे भगवान् मुरुगन अर्थात
कार्तिकेय के अनन्य भक्त है.
उनका प्रसिद्ध काव्य ग्रन्थ है -तिरु अरुटपा.
 उनकी प्रार्थना है:-

एकाग्र चित से तेरे ध्यान में मग्न
 भक्त का रिश्ता चाहिए मुझे.

मन में एक बात ,बाहर एक कहने वाले का
 नाता नहीं चाहिए मुझे.
तेरे श्रेष्ठ यशोगान  बोलना चाहिए
,कभी झूठ नहीं बोलना चाहिए,
ज्ञान चाहिए.तेरी करुणा निधि चाहिए.
नीरोग जीवन जीना चाहिए.
दुखप्रद कामिनी का मोह नहीं चाहिए.
हमेशा तेरी याद मन में चाहिए.
धर्म क्षेत्र चेन्नई में  कन्द कोट्टममें
स्थित कार्तिकेय !
तेरा मुख पवित्र है.शैव रूप है,
तेरे षन्मुख है.देव शिरोमणि है.

ஞாயிறு, டிசம்பர் 25, 2011

garuda puraanam=fear creating to do sins

மனிதன் ஒழுக்க நெறியில் செல்ல பயம் என்பது மிக அவசியமாகிறது.அவனுக்கு இயற்கை பல விதத்திலும் அச்சத்தை அளிக்கிறது.
மரணம் என்பது நிச்சச்சயிக்கப்பட்ட  பயம்.அதை இதுவரை எந்த கோடீஸ்வரனும் அறிவியல் மேதையும் வென்றதில்லை. சுவர்க்கம் நரகம் என்பது ,சாத்தான் என்பது அனைத்து மதங்களிலும் கூறப்பட்டுள்ளது.கருட புராணம் இதை நன்கு  விளக்குகிறது.
அனைத்து மதங்களும் மனிதர்களுக்குக் காட்டும் ஆசை சுவர்க்கம்.அச்சம் நரகம்.
அராஜகத்தால் சேர்க்கும் பணத்தால் வாரிசுகளுக்கு நமதியில்லை என்பதை விளக்கவே "மாத பித்த செய்யும் பாவம் மக்களுக்கு என்பது.இவை நடப்பதை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.வரலாற்றின் பல நிகழ்ச்சிகள் இந்த கூற்றை நிரூபிக்கின்றன.இருப்பினும் பணத்தாசை மனிதனை பாவம் புரிய,கடமை தவற.
தேச துரோகம் செய்ய வைக்கிறது.அதனால் "பாவத்தின் சம்பளம் மரணம்" என்பதை மறுத்து.மறந்து ,பாவம் செய்யவில்லை என்றாலும் பாவங்களைக்கண்டும் காணாததுபோல் வாழ்கிறோம்.அவ்வாறு பாவங்களைக்கண்டும் அச்சத்தின் காரணமாக,நட்பின் காரணமாக,உறவின் காரணமாக மௌனம் சாதிக்கிறோம்.இதை எல்லாம் நமது உலகின் அனைத்து மதங்களும் ஆணித்தரமாக அடித்துக் கூறுகின்றன.
.கருட புராணம்.
கருடன் இறைவனிடம் பாவிகளின் முடிவும் யம மார்கத்தின் துன்பங்களையும் விளக்கும் படி கூற இறைவன் விளக்குவதே முதல் அத்தியாயம்.

ये हि पप्रतास्ताक्षर्य दयाधर्मविवर्जितः I  दुष्टसन्गाश्च    सच्चास्त्रसत्सङ्ग्तिपरान्मुखाः .
 என்று ஆரம்பிக்கும் சுலோகத்தின் பொருள்:
மனிதர்களில் சிலர் எப்பொழுதும் பாவங்களையே செய்கின்றனர்.இரக்கப்படாமல் வாழ்கின்றனர்.அறவழியில் செல்லாமல் கேடுமதிவுள்ளவர்  பின் செல்கின்றனர்.நல்ல நீதி நூல்களைப் படிப்பதில்லை.நல்லவர்களுடன் சேர்வதில்லை.தன் அகங்காரத்தால்  தன்னையே கௌரவமுள்ள மனிதனாக கருதுகின்றனர்.மோக அலையில் சிக்கி அவர்கள் மனதில் பலவித ஆசைகள் ,செல்வம் சேர்ப்பதே குறிக்கோள்.எப்பொழுதும் மோக  போகத்தில் ஈடுபடுகின்றனர். அவர்கள் இங்கும் நிம்மதியின்றி நரகத்தில் சென்று துன்பங்களை நரக வேதனை அடைகின்றனர்.
மரணம் நெருங்கும் போது யமதூதர்கள்  அவர்கள் முன் பயங்கர தோற்றத்தில் காட்சியளிக்கிறார்கள்.அப்பொழுது அச்சத்தின் காரணமாக மலமூத்திரம் வெளிப்பட்டு மனம் அடைகின்றனர்.அனைவரும் மரணம் அடைந்தாலும் பாவிகளின் மரணம் வேதனை நிறைந்ததாகவும் மற்றவர்களின் சாபங்களும் அடைவதாக இருக்கும்.



avvaiyaar paadalkal tami/hindi meanings



இந்த பரந்த உலகில்  பொருளின்றி எதுவும் அசையாது.பொருள் இல்லா வாழ்க்கை மதிப்பற்றது.
இதை அவ்வையார் எளிய தமிழில்  "நல்வழி" என்ற கவிதைத்தலைப்பில்செய்யுளாக கூறியுள்ளார்.
"கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்றுண்டாயின்,
எல்லோரும் சென்றங்கு எதிர்கொள்வர்---இல்லானை
இல்லாளும் வேண்டாள் மற்றீன்றெடுத்த தாய் வேண்டாள்
செல்லாது அவன் வாயிற் சொல்.

अव्वैयार तमिल भाषा की प्रसिद्ध कवियत्री हैं.उनके नीति ग्रन्थ चार हैं.वे हैं --आत्तिच्चूडी,कोनरे वेन्दन,मूदुरै,नल्वली

नल्वली   का अर्थ है --सुमार्ग  '/सुपथ. सुमार्ग के चालीस पद हैं.इन में एक हैं  उपर्युक्त पद.
इस में अव्वैयार का कहना है--
इस विशाल संसार अर्थ को ही प्रधानता देता है.
अर्थ हीन मनुष्य का कोई आदर नहीं करता.
उनके पद का रूप देखिये.:-

अशिक्षित होने पर भी अर्थ हो
तो सब उसका स्वागत करेंगे ही.
अर्थ हीन  को अर्धांगिनी भी नहीं चाहेंगी;
उसे जन्म दिए माता भी नहीं करेंगी पसंद.
अर्थ हीनों  की बातों को भी कोई महत्व नहीं होगी.

अर्थ प्रधान संसार में धन का ही महत्व है.
**********************
क्षुधा  =भूख
अव्वैयार  कहती है  --"भूख  ही मनुष्य का सर्वे सर्वा है.भूख  के कारण ही मनुष्य के सद्गुण नष्ट होते है.

मान, कुल, शिक्षा ,बल, ज्ञान,
दान, तप ,बड़प्पन ,कर्त्तव्य ,व्यक्तित्व,प्रसिद्धि,
मधुर मोहित भाषी स्त्री सम्भोग  आदि दस ,
जब लगेगी भूख ,हो जायेंगे नव दो ग्यारह.
उड़ जायेंगे मान-स्वाभिमान.

மானம் குலம்,கல்வி,வண்மை,அறிவுடைமை,
தானம்,தவம்,உயர்ச்சி,தாளாண்மை,-தேனின்
கசிவந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசிவந்திடப் பறந்து போம்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
நீதிபதிகளை எச்சரித்து சரியான தீர்ப்பு வழங்காமல் ஒருதலை பக்ஷமாக
தீர்ப்பு வழங்கினால் ஏற்படும் பரிதாப நிலை குறித்து அவ்வையார் கூறுகிறார்.

வேதாளம் சேருமே ,வெள்ளருக்குப் பூக்குமே,
பாதாள மூலி படருமே -மூதேவி
சென்றிருந்து வாழ்வளே சேடன் குடிபுகுமே
மன்றோரம் சொன்னார் மனை .

ஒரு நீதிபதி ஒரு தலை பட்சமாக தீர்ப்பளித்தால் அவர் வீடு பேயடைந்த,தரித்திரத்தின் இருப்பிடமாக,பாம்பின் புற்றாக மாறும்.
விஷக்கொடிகள் பரவும்.கடமை தவறு பவர்களுக்கும் இந்நிலையே.

अव्वैयार कहती है --एक न्यायाधीश सही फैंसला न देकर,गलत करेगा तो उसके घर में ज्येष्टा देवी का वास होगा.सांप का बिल होजायेगा.सफेद अर्क के पौधे और विषैले बेल फैलेंगे.कर्त्तव्य मार्ग से हटने वालोंको भी सावधान करती है.

पद्यानुवाद देखिये :-
जो न्याय तटस्थ नहीं करता, उसके गृह में,
बेताल आ बसेंगे;
सफेद अर्क के पौधे उगेंगे;
विषैले बेल फैलेंगे; 
दरिद्रा देवी  का स्थायी वास होगी;
सांप के बिल बन जायेंगे;






esa maseeh .jesus calls hindi

जन्म  लेते  महान, करते
संसार के कल्याण.
बैगाम   देते ईश्वर का.
शांति व प्रेम का मार्ग
दिखाते.
वैसे ही ईसा  आये ,
अग-जग पाप उठाने,
पापियों के पाप को पुण्य बनाकर,
पवित्र  प्रेम और मानव सेवा का सन्देश देकर,
प्रेम तत्त्व के बीज   बोये.
उनके पुण्य दिन की याद में
मेरी शुभ -कामनाएं.
बधायियाँ.
क्रिसमस  आनंद का पर्व.
आत्मा संतोष का पर्व.
ईसा बुलाते है.
करो प्रार्थना.
चखो स्वाद .पाओ बल.
आत्मा संतोष पाओ.
खुशियाँ मनाओ .

சனி, டிசம்பர் 24, 2011

avvaiyaar paadal -hindi original poem in tamil

ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்,
மாண்டார் வருவாரோ!மாநிலத்தீர்-வேண்டா
நமக்கும் அதுவழியே நாம் போம் அளவும்
எமக்கேன் என்று இட்டு உண்டு இரும்.

सालों रोओ,लुढ़क.लुढ़ककर रोओ,
जो मर गया,मर गया ही.
उठेगा नहीं ,फिर जीवित.
समझो-जानो यह सत्य.
जब तक जिन्दा रहोगे ,
तब तक जिओ और ,
औरों को दान देते रहो.
मृत्यु तो शश्वत सत्य है.

௨ .சிவாய  என்று சிந்தித்து இருப்போர்க்கு,
அபாயம் ஒரு நாளும்  இல்லை,-உபாயம்
இதுவே மதியாகும் அல்லாத எல்லாம்
விதியே மதியாய் விடும்.

जो हमेशा शिव का नाम लेता,
वह कभी संकट न झेलता.
यही  सदुपाय है, और सारे उपाय,
विधी ही बुद्धि हो जायेगी.

3.கான மயிலாட கண்டிருந்த வான்கோழி ,
தானும்  அதுவாக பாவித்துத்-தானும்  தன்
பொல்லாச் சிறகினைவிரித்து ஆடினால் போலுமே
கல்லாதான் கற்ற கவி.

मोर का सुन्दर नाच देखा कुक्कुट ने,
कुक्कुट भी अपने को मोर समझ,
अपने भद्दे पंख फैलाकर ,
लगानाचने. वैसे ही होगा,
अशिक्षित के  कवी  बनने व
 लिखने का प्रयास.



 

WHEN MAN BECOMES MAN?MANITHAN MANITHANAAVATHU EPPOTHU?,

நண்டு வளை
நண்டுப்பிடி,
என்று பிடுப்பிற்கு,
உதாரணம்.
உடும்புப்பிடி,
சிங்கநடை,
புலிப்பாய்ச்சல்,
யானை மதம்,
ஆமை நடை,
ஆந்தை முழி,
கயல் விழி,
மான் விழி,
நரி தந்திரம்,
குரங்கு மனம்,
காக்காய் கூட்டம்,
கருட பார்வை,
ஈசல் கூட்டம்,
பிள்ளைப்பூச்சி,
குருவி சேர்த்தல்,
எறும்பின் சுறுசுறுப்பு ,
குளவிக்கூடு,
முதலைக்கண்ணீர்,
அன்னநடை,
கிளிப்பேச்சு,
குயிலின் குரல்,
நாயின் நன்றி,
பாம்பின் விஷம்,
பசுபோன்று சாது,
கழுதைப் பொறுமை,
எருமைமாட்டு மேலே  மழை
  பெய்தமாதிரி  ,
மாடுமாதிரி
உழைப்பு,
மண்புழு உழவனின் நண்பன்,
யானை பலம்,
கரையான் அரிப்பு,
ஈமாதிரி  மொய்க்கிறாங்க
அவன் ஒரு மூட்டைபூச்சி,

பூனை சூடு பட்டதுபோல்,
முயல் வேகம்,
கழுகு நுண்ணிய பார்வை,
எலி போல் குடைதல்,
குதிரைத்திறன்,
ஒட்டகம் போல. தண்ணீர் குடிப்பு,
ஒட்டகச்சிவிங்கி கழுத்து,
அன்னம்போல் பால்குடித்து நீர் விடல்,
சாதகப்பறவை போல் ஸ்வாதி நட்க்ஷத்திர,
தண்ணீர் அருந்தல்,
தங்கம் போன்ற மேனி,
முத்துப்போன்ற பற்கள்,
வைரம் பாய்ந்த உடல்,
இரும்புக்கரங்கள்,
ஈயத்தைக்கண்டு இளித்ததாம் பித்தளை,
கிணற்றுத்தவளை,
அவன் ஒரு தொட்டாச்சிணுங்கி,
அரும்பு  மீசை
நாணல்  பணிவு
பனைமரம்,
மரம் போல நிற்கிறான்,
மலை முழுங்கி,
முழுப்பூசணி   சோற்றில் மறைத்தல்,
அவன் ஒரு தூசி,
ஊசிக்  காது ,
கல்லுளி மங்கன்
ஓநாய் வெறி,
இரத்தக்காட்டேரி,
அட்டை போல் உறிஞ்சுதல்,
கம்பளிப்புழு ,
குட்டிச்சுவர்,
அவன் ஒரு நெருப்பு,
பஞ்சாப் பறந்து விடுவான்,
பஞ்சும் நெருப்பும் போல,
அணில் மாதிரி உதவி,
செம்மறி ஆட்டுக்கூடம்,
ஈசல் கூட்டம்,
அவன் ஒரு கொசு மாதிரி,
இன்னும்  பல ஊர்வன,பறப்பன,
ஜடப் பொருளுடன் ,
மனிதனை ஒப்பிடுகிறோம்.
மனிதனை எதனுடன் ஒப்பிடுகிறோம்.
மனிதன் தெய்வ மாகலாம்.
அசுரனாகலாம்.
மனிதன் மனிதனாவது எப்போது.



 

jesus greetings/BALAM PERUKKUNGAL.

அன்பே என்றும் தேவை ,
ஆதரவற்றோர்அனைவரின் ,
இன்னல் களைய ,
அவதரித்தார்
 ஏசு.
இறைவனை
வழிபட்டு,
ஈகை புரிந்து,
உள்ள அமைதி
பருகுங்கள்  என்றார்,
எங்கள் ஏசு.
பாவங்களைக்
கூறி,பாவமன்னிப்புப் பெற்று,
பாரினில்,பாவமின்றி,\
வாழ வழிகாட்டி,
குருதி சிந்தி,
குற்றங்கள் சுமந்து,
சிலுவை சுமந்து,
இறந்து உயிர்த்தெழுந்து,
இன்னல் களையும்,
இறைத்தூதர்
ஏசு.
தூய மனப் பிரார்த்தனை,
துயரம் தீர்க்கும் என்று,
நோய் தீர்க்கும் என்று,
மன ஆசைகள் நிறைவேறும்
என்று,
எளிய வழி
 கூறி,
அன்பால்
அரவணைப்பால் .
தொண்டால்,
அகிலத்தில்.
ஆனந்தம்
என்று ஆற்றுப்படுத்திய,
ஏசு பிறந்தநாளன்று,
ஏற்றமுடன் வாழ,
பிரார்த்தித்து,
வாழ்த்துக்கள்.
கிறிஸ்துமஸ்.,
வாழ்த்துக்கள்.
தட்டுங்கள் திறக்கப்படும்,
கேளுங்கள் கொடுக்கப்படும்.
பாவத்தின் சம்பளம்
துயரம்.மரணம்.
இறைவன் நாமம்
ஜெபித்து,
பலனை ருசித்து
பாருங்கள்.
மது போதை விட்டு
மத போதை
மாதா
 கருணை
பருகி
பலம் பெருக்குங்கள்.

வெள்ளி, டிசம்பர் 23, 2011

hindi hai /hota hai. tamil sentense.

hai =hota hai.

his name is ram.=uskaa naam raam hai  उसका नाम राम है..=avan peyar raam.=அவன் பெயர் ராம்.

Sugar  is sweet =शक्कर मीठा होता है.=shakkar meetha hota hai .=  சக்கரை இனிப்பாக இருக்கிறது.shakkarai  inippaaka  irukkirathu .

I  have  two  brothers =mere  do  bhaayee hain ,मेरे दो भाई हैं.=எனக்கு இரண்டு சகோதரர்கள் ... enakku irandu sakothararkal.
sea water is salt.samudra kaa paani khaara hota hai. समुद्र का पानी खारा होता है.=kadal thanneer uppaaka irukkirathu.=கடல் தண்ணீர் உப்பாக இருக்கிறது.

A cow  has  horns  . gaay  ke  seeng hoti hai. गाय के  सींग  होती  है.=pasuvirku kombu irukkirathu.=பசுவிற்கு  கொம்பு இருக்கிறது.