செவ்வாய், டிசம்பர் 13, 2011

 போதி மரத்தில் அவன் பெற்ற ஞானம்,
ஆசையைத்  துறந்து அஹிம்சை,
அன்பு ,வாய்மை,தொண்டு  என்று
அவரை ஆசிய ஜ்யோதி ஆக்கியது.
இன்றைய அரசியல் வாதிகள்,
அவர்கள் சேர்க்கும் சொத்துக்கள்,
அவர்களின் ஊழல்கள் ,
நீதித்துறை,காவல் துறை
அனைவரின் அமைதி
நீதியின் தீர்ப்பில் தாமதம்,
இது புத்தர் பிறந்த நாடா?
அவர் சீடரான அசோகர்
மனம் திருந்திய நாடா,
நாட்டின் பணம் ,
கருப்புப்பணம்,
ஊழல் பணம்,
வெளி நாட்டு வங்கிகளில்,
நாட்டுக்கு துரோகம்,
தீமை ,
இந்த துரோகிகள் ,
நிரந்தரமாக,
இருப்பவர்களா//?
இதற்கு சட்டம் கொண்டுவராமல்,
இவர்கள் பட்டியலை
வெளியிடாமல்,
ஆதரவளிப்பவர்கள்,
ஆத்மா சோதனை செய்யாமல்,
மனசாட்சி இல்லாமல் உள்ளனரே.
ஆண்டவன் உள்ளானா?
அவன் லீலை.கர்மவினை என்ற
ஆன்மீக வாதிகள் சப்பைக்கட்டுகள்,
அராஜகம் வளர்க்குமே தவிர
தர்ம வான்கள்  உள்ளம் குமிரிக்கொண்டே இருக்கும்.

soordhass prayer

சூர்தாஸ் ஹிந்தி பக்தி கால இலக்கியத்தின் சூரியன் என்று போற்றப்படுபவர்

பகவான் ஸ்ரீ கிருஷ்ண பக்தரான இவர்  மனம் வேறு எந்த இறைவனையும்

விரும்பவில்லை.

 அவர் பகவான் ஹரியை வணங்கு வதற்கான காரணங்களாக

ஒரு பஜனைப்பாடல் இயற்றி உள்ளார்.

1.
நான் ஹரியின் தாமரைப் பாதங்களை  வணங்குகிறேன்.

அவரின் கிருபையால், கால் ஊனமுற்றவனால் ,

மலைமேல் ஏறி இறங்க முடியும்.

கண்தெரியாதவனால்

 எல்லாவற்றையும் பார்க்க முடியும்.

காது கேட்காதவனால்

 கேட்க முடியும்.

ஊமையால்

 பேசமுடியும்.

ஏழையால்

  மன்னனாக முடியும்.

உலகில்  ஹரியின்  அருளால்

இயலாது  என்பதெல்லாம்

இயல்பாக  இயங்கும்.



                                    2.

சூர்தாஸ்  நந்தனின் புத்திரனிடம் வேண்டுகிறார் :-

பிறந்தது   முதல் ,நான் ஆடாத ஆட்டமில்லை.

காமம் ,குரோதம் என்ற ஆடை அணிந்து ஆடினேன்.

 இவ்வுலக இன்பங்களின் மாலையாக

கழுத்தில்  அணிந்து  ஆடினேன்.

காலில் மோகம் என்ற சலங்கை அணிந்து ஆடினேன்.

இவ்வுலகை  உண்மை என்றும்  ,

நிலையானது  என்றும்  நினைத்து,

  மாயையில்  மனம் என்ற மிருதங்கம்

வாசித்துக்கொண்டே இருந்ததது.

கெட்டவர்களின் சகவாசம் என்னை

  மாற்றி-மாற்றி ஆடவைத்தது.

மாயை என்ற ஆடை  இடையில்  கண்களை  மறைக்க


பேராசையை என்ற திலகத்தை நெற்றியில்  இட்டு

ஆடாத ஆட்டங்கள் ஆடினேன்.-என்

ஆட்டங்கள் அறியாமையால் தான்.

அறியாமல் முட்டாள்தனமான என் ஆட்டங்களுக்கு

வடிகாலாக   உன்னைக்  கருதி  உன்னை

சரணடைகிறேன்.

.நந்தகோபால!சூர்தாஸின்

 வேண்டுகோள்  இதுதான்--

எனக்கு  முக்தி கொடு.
what is the price of one k.g. potato.==oru kilo urulaikkilangu vilai  evvalavu? or vilai enna.=ஒரு கிலோ உருளைக்கிழங்கு விலை எவ்வளவு/ /விலை என்ன?

एक किलो आलू का दाम. कितने रूपये हैं.? ek kilo aalu kaa dam kitne rupye hain  ?

wine shop+temple

மதுக்கடையும் கோவிலும்

அமிதாப் பச்சன் தந்தை ஹரிவம்சராய் பச்சன்.
அவர் ஹிந்தியில்  புகழ் பெற்ற  கவிஞர்.
மகன் பெயரால் இன்று ஹிந்தி படிக்காத
தமிழர்களுக்கு அறிமுகம்.

அவரின் கவிதை மது சாலா

அதன் மையப்பொருள் கொண்டு தமிழில் அறிமுகம்.

 ஹிந்து தனித்திருந்தான் ஆலயத்தில்.

முஸ்லிம் தனித்திருந்தான்  மசூதியில்.

கிறிஸ்தவன்  தனித்திருந்தான் சர்ச்சில்.

மூவரும் சந்தித்து ஒற்றுமையாய்  ஒரே கோப்பையில்.
மகிழ்ச்சியாக  ஆனந்தமாய் மன நிறைவாய்
சகோதரப்பாசத்துடன் இணைத்த இடம்
ஆலயங்கள் அல்ல.
அவை அவர்களைப் பிரித்தன,

மனிதர்களை இணைத்த இடம்
மதுசாலை.

புரோஹிதர்கள்,பண்டிதர்கள்,
மௌலவிகள்,பாதரியார்கள்,
பிரித்த உறவுகளை 
மீண்டும் இணைக்க
அழைக்கிறது  எனது மதுக்கடை
அதாவது என் கவிதைகள்.
சண்டைகள் உருவாக்கும் தேவாலயங்கள்,
எனது கவிதை என்ற மதுக்கடை
 மதங்களை
இணைக்கும்
.மனங்களை
  இணைக்கும்,
மனிதநேயம் வளர்க்கும்,
 எனது மதுசாலை  கவிதைகள்.




Bharath peak of the wold.bharatham baarin sikaram

பாரதம் 
பாருக்குள்ளே நல்ல நாடு பாரதம்,
சாரேன் ஜஹான் சே அச்சா,
ஹிந்துஸ்தான்  ஹமாரா ஹமாரா.

நீர் அதன்  புதல்வர் இந்நினைவு அகற்றாதீர் ..
என்றான்  பாரதி. அவன் தீர்க்க தர்ஷி.
அதாவது தொலைநோக்குப்பார்வை .
               பாரத
 வரலாறு அறிந்தவன்.
அவனுக்கு அம்பியையும் தெரியும்.
ஆம்பியையும் புருசோத்தமனையும்
தெரியும்.எட்டப்பனையும் தெரியும்.
ஏமாற்றுக்காரர்களையும் தெரியும்.-அதனால்
ஜாதிகள் இல்லையடி பாப்பா என்றன்.
இன்றும் ஜாதி அலை ஓயவில்லை.
தேர்தல் என்றாலே ஜாதி தான் முதலிடம்.
அனைத்து விண்ணப்பங்களும் ஜாதி
கேட்டு தான் அச்சடிக்கப்படுகின்றன.
காரணம்?
அவை இருந்தால் தான் அரசியல் நடத்தமுடியும்.
மக்களை ஏமாற்றமுடியும்.
அக்ரகாரங்கள்  ஆங்கிலம் படிக்கின்றன.
காயத்த்ரி மந்திரம் சந்தியா வந்தனம்
எங்கே பிராமணன் தொடரில் புரிந்தன,

பொருள் தேடும் உலகு தான்.
அருள் தேடும் உலகு  பொருள் இருந்தால் தானே.?
பாரில் பாரதம் சிகரம் என்று போய் ,
baril தான் நாட்டு நல திட்ட வருமானம் என்ற நிலை.
பார்  பார் baaril  வருமானம் பார்.
bottle    பெற்றுவோட்டு போட்டுப்பார்.
மயக்கத்திலே மதி மயக்கத்திலே
baarukkuppo  நாட்டு நலத்திட்ட வருமானம் கொடு.
வீட்டு நலம் குடும்ப நலம் மற
சுய நல அரசியலால்  சரக்கை ஏற்றி,
பொது சொத்தை நாசமாக்கு,
அது நம் வரிப்பணம் என்பதை மறந்து விடு.
சாலைகளில் பள்ளம் தோண்டு,
தண்டவாளத்தைத் தகர்த்து விடு.
அரசுப்  பேருந்தை கலவரம் என்று   எரித்துவிடு.
குண்டர்களை கூலிப்படைகளை,
அரசும் நீதித்துறையும் காவல் துறையும்
கண்டு கொள்ளாது.
அப்பாவி  பொதுஜனங்களை  அப்  பாவி
அரசு   கொன்று குவிக்கும்.
தேர்தல் வந்தால் கறுப்புப் பணம்.
பெற்று  நல்லவர்களுக்கு வாக்களிக்காதே.

இவை எல்லாம் தெரிந்தே முண்டாசுக்கவி
மீசை முறுக்கிக் கூவினான்,
பாரத நாடு பாருக்கெல்லாம் ,திலகம்
இன்னினைவை  அகற்றாதீர்  என்று.
அவனுக்குத்தெரியாது,
பார்.  இன்றைய பாரதம்  bar  ஆகும் என்று.   ,



   
um

திங்கள், டிசம்பர் 12, 2011

nenju porukkavillai

நெஞ்சு பொறுக்கவில்லை,

கொலைவெறி  எங்கும் பேச்சு ,
---உடனே எனக்கு கொலைக்காரன் பேட்டை தான் ,
 நினவு.
சென்னைக்கு வந்த புதிது.
ராயப்பேட்டையில் ஒரு பேருந்து நிறுத்தம்.
நடத்துனர்  "கொலைகாரன் பேட்டை '' இறங்கு.
கலியுகத்தில் கொலைவெறி தான். .
கண்ணகிக்கு வந்த கொலைவெறி
மதுரையை அழித்த காதை.
கொலைவெறியுடன்  இருக்கும்
வில்லன்கள் இல்லா கதை..
சின்னத்திரையிலும்
 பெரியதிரையிலும்..
இல்லை இல்லவே .இல்லை.

வெறி என்பது வெறுக்கப்படும்
விஷயமா? சுனாமியில் எதிர்நீச்சல்,
போடும் தைரிய சாலிகளுக்கு.
மழலைகள் பெரியவர்கள்  முன்
ஆடும் ஆட்டமே வெட்டுக்குத்து.
காவல் துறையின் கையாலாகத்தனம்,
கருங்காலிகள் காவலர்களில் என்று
காட்டா கதை உண்டா?
சமுதாயத்தைக்கெடுக்கும்,
கொலைவெறி கதைகள்.
திருமணமான   மாஜி காதலனை
அடைய  கொலைவெறி  மாஜி  கா.. த.. லி.
இதை கண்டிக்காத கூட்டம்,
.பிள்ளை குட்டி பெத்துகிட்டு தாலி கட்டலாமா?
என்ற பாடலை கண்டிக்காத கூட்டம்,
செருப்பு போட்டுனடந்தா,கற்பு பற்றி பேசுறா,
என்று வழக்கு. எதிர்ப்பு  
ஆண்கள் படிப்பதில்லை.
 படிக்காத நாயகர்கள்,
கடத்தல்,காவல்துறை செய்ய இயலா,
குற்றவாளிகளை அடக்கி சமுதாயம் காத்தல்,
கொலைசெய்து கோடீஸ்வரன் ஆதல்.
ரசிக்கும் கொலைவெறி.
இதுவே கொலைவெறி  ரசிக்க வைக்கிறதோ.
நெஞ்சு பொறுக்கவில்லை  இந்த நிலைகெட்ட மானிடரை நினைத்து விட்டால்,
மகாகவி காண்ணீர் ஆறாகப்  பெருகும்  கொலைவெறிப் பாடல்.
நெஞ்சு அமைதி இல்லை  காரணம்  நஞ்சு விதைக்கப்படுகிறது.
.

 




learn hindi,tamil,

  1. you speak in tamil.   nee thamilil pesu. (equal )    neengal tamilil pesungal (respect) (W)
 neenga tamille pesunga.(Spoken)நீ தமிழில் பேசு.நீங்கள் தமிழில் பேசுங்கள்.

Hindi-----too thamil mein bol.  tum tamil mein bolo.  aap thamil mein boliye.
तू  तामिल में बोल.     तुम तमिल में बोलो.     आप तमिल में बोलिए.

  1. you  speak the truth.=too sach bol.. tum sach  bolo.  aap sach boliye.=तू सच बोल. तुम सच बोलो. आप सच बोलिए.= nee unmai pesu.  neengal unmai pesungal. neenga unmai pesunga.நீ உண்மை பேசு. நீங்கள் உண்மை பேசுங்கள். நீங்க உண்மை பேசுங்க.
you meet Ram.=நீ ராமனை சந்தி. நீங்கள் ராமனை சந்தியுங்கள்.nee  raamanai  sandhi.  neengal raamanai sandhiyungal. neenga raamanai sandhinga,
तू राम   से  मिल.   तुम राम  से    मिलो.  आप राम  से मिलिए.


३.you  drink  milk.=तू  दूध.पी.तुम दूध  पीओ . आप दूध पीजिये/ तू doodh pee /tum doodh pio./aap doodh peejiye.

நீ  பால் குடி.   நீங்கள்  பால் குடியுங்கள்.=nee paal kudi. neengal paal kudiyungal.



aanpavaam.

பெண்கள் சொத்துரிமை

ஒருவீட்டில் மூன்று பெண்கள்.ஒரே மகன்.
ஒருபண்டிகை என்றால் தீபாவளி .மற்றொன்று பொங்கல்.
மகனுக்கு புத்தாடைகள் இரு தினங்கள் மட்டும் ஆண்டுக்கு.
பெண்களுக்கு  நகை .
நகை:-காதணிகள். 6 .விதம்.மூன்று பெண்களுக்கு
வளையல்         மூன்று ஜோடி.
சங்கிலி    மூன்று.
மேலே கூறப்பட்டவை தங்கம்.
அவைகள் தவிர கவரிங் நகைகள்.
பல ரக  பொட்டுகள்
புடவை ,சூடிதார்
பட்டுப்பொடவை.
திருமணச்சிலவு.
வரதட்சினை.
மாப்பிள்ளை  நகைகள்
சீதனம்.
பிரசவச்சிலவுகள்.
குழந்தை நகைகள்
ஆடி அழைப்பு,கார்த்திகை சீர்,பொங்கல் சீர்,தலை தீபாவளி,
ஆடிப்போகும் அப்பா.கலங்கும் மகன்.அனுசரிக்கும் அல்லது எரியும் மருமகள்
இதில் அப்பாவின் வரவும் மகனின் சம்பாத்தியமும் அடங்கும்.
இவை தவிர சிலவுகள்.
காலத்திற்கேற்ப உயர்கல்விச்சிலவுகள். பெண்களுக்கும் சமமாக.
பூர்விகசொத்தில் பங்கு,.
அந்த சொத்தை விரிவாக்கம் செய்தல்,பராமரிப்பு, வரிகள் அனைத்தும் ஒரேமகன்.
இது தான் பெண்சிசு கொலை  பெண்களாலேயே.

ஆண்பாவம் பொல்லாது.

சனி, டிசம்பர் 10, 2011

almighty divine secret.

     सिद्धार्थ     र्क्यों राजमहल   छोड़ा? संसार को दुःख से बचाने केलिए.
 क्यों  अब तक दुःख जिंदा है/?

माहवीर-सा त्यागी संसार में हैं? दिगंबर बन गए
.और भी देखिये .जो संसार को दुःख से बचाना चाहते थे

सब जंगल की ओर चले गए.
सुखी जीवन बिताना जो चाहते है सब राजपाठ धन वैभव   तजकर चले गए.

फिर सन्देश देने आये तो  दीन
दुखी पीड़ित उनके पीछे गए.
अतः वे महात्मा महावीर बन गए.



आजकल के बड़े बड़े साधुओंके   आश्रम  किसी प्रकार के आधुनिक सुख साधनों से दूर नहीं.

क्योंकि साधुओंके नाम से पता चलेगा ही.

नित्यानंद,प्रेमानंद ,चतुर  वेदानंद . कोई भी विवेक आनंद  नहीं.

सब पर लक्ष्मी की बड़ी कृपा है.आनंद है ब्रह्मा भी.
कबीर ने कहा है न/ /? माया महा ठगनी.

एक प्रसिद्ध  नेता के गुरु साधू महाशय के आश्रम में अमूल्य कोमल शय्यावाले कमरे केवल छिहत्तर थे.
 ये साधू आधुनिक है न./? अतः हर बात को खुद अनुभव करके ब्रह्मानंद की अनुभूति बताना चाहते है.
अतः उनसे क्रोर्पति ही मिल सकते है.

भगवन के भक्त कहनेवाले साधू क्यों रूपये वसूल करते है. गुरु दक्षिणा  से शिक्षा मिलेगी.

 सन्यासियों  को रूपये देने से पाप से मुक्ति मिलेगी ऐसा सोचना ही पाप है.ऐसा नहीं हो रहा है.  ऐसा हो रहा है तो
किसी को भगवान पर विश्वास
 नहीं होगा.

अमीरों की संतानों का अड्डा आश्रम सर्व सुरक्षित स्थान है.

अन्दर आसानी से पुलिस प्रवेश नहीं करेगी.

करेगी तो धार्मिक कलह होगा.अर्थात गुंडे मैदान में उतारेंगे.
वहां की सुरक्षा देश की सुरक्षा से गोपनीय है.जेल के अन्दर .  मोबाइल नशीली वस्तुएं सब आसानी से चल फिर सकते है
पर आश्रम में जो भी हो बाहर प्रकट नहीं होगा.सी.बी.सी.ई.दी. क्या कर सकते है.

 क्योंकि  आश्रम में सांसारिक कठपुतली देवी लक्ष्मी का वास है.

वहां तो गरीब झांक तक नहीं सकते.

मंत्री ,उद्योगपति,  विदेश के करोड़ पति ही प्रवेश कर सकते हैं.

इस में क्या शक है  वहां तो देव रहस्य है.


सावधान .

भगवान केवल भक्ति  चाहता है.

पैसे दान दक्षिणा देना तो ईश्वर को रिश्वत देना है.

पाप करके प्रायश्चित  करने पैसे जो लूटते वही कर सकता  है.

पापी को दंड मिलना है तभी संसार में पापी नहीं रहेगा.

आजकल खूनी  को ,भ्रस्टाचारी को बचाने मंत्रियों का दल

वकीलों का ताँता ,अधिकारियोंका दल जमा होते हैं.

फिर भी चैन नहीं.

वहीं भगवान् है.हम देखते हैं भक्तों की मंडली.

बेचैनी काफी है.मीठी नींद कहाँ/

तमिल में अव्वैयार ने कहा है.

एक अच्छा आदमी जब तक जग में रहेगा तब तक वर्षा होगी .देव असुरों की लडाई जारी रहेगी.

अतः  देश के युवकों सावधान से देश की रक्षा कीजिये.

पात्र पहचानकर भिक्षा दीजिये. आधुनिक युग में नकली सोना असली से अधिक चमकता है.
धोखा आसानी से खा सकते हैं.कसौटी भी धोखा देगी, सावधान.

माया जल्दी मोह लेगी. माया से  बचने संयम सीखिए.






















வெள்ளி, டிசம்பர் 09, 2011

theivasankalpam.

அரசியலும்  ஆன்மீகமும்  சேரும்போது  மக்களுக்கு நன்மைகள் நடந்தன.இன்றும் தெய்வநம்பிக்கை உள்ள அரசியல் தலைவர்கள் நல்லன செய்கின்றனர்.
அசோகர் அரசியல் மட்டும் நடத்திய போது மக்களால் வெறுக்கும் அளவிற்கு  கொலைகாரனாக இருந்தான்.
புத்த மதத்தைப்  பின்பற்றிய பின்
அவன் செய்த நன்மைகள் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றன
.மக்கள் விரும்பும் சக்கரவர்த்தியாக மாறியது மட்டுமல்ல
நம் நாட்டு புத்த மதம்  அயல்நாடுகளில் வேருன்றி
அஹிம்சை அன்பு தொண்டு  உண்மை என்ற மனித நேய நெறிகளைப்பரப்பிவருகின்றன

மன்னர்களை தெய்வமாக தெய்வத்தின் பிரதிநிதியாகப்போற்றினர்..

ஆலயங்கள் கலைகள் வளர்க்கும் மையங்களாக இருந்தன.
மக்களிடம் தியாகம் என்ற ஒரே எண்ணத்தையும் கிடைத்ததைக் கொண்டு மகிழ்வுடன் வாழவேண்டும் எதையும்
விதிப்பயன்   பாவிகளின் போக வாழ்க்கையும்
 புண்ணியவான்களின் சோக வாழ்க்கையும்
 பூர்வஜன்ம பாவபுண்ணியம் என்று மக்களை   நம்பவைத்து
 நேர்மை  தியாக  வாழ்க்கை  என்றும்
 தடி எடுத்தவன் தண்டல்காரன் என்றும்
பணம் படைத்தவன் தவறுகளை மன்னிப்பதும் நடக்கிறது.

ஒரு ஏழையின் நிலத்தில் பணக்காரன் பங்களா கட்டினால்
 ஏழை நீதிமன்றம் சென்றாலும் கட்டும் வரை என்னசெய்தாய் என்று
அவன் வழக்குமன்றம் சென்றாலும் தீர்ப்பு அவனுக்கு
சாதகமாக  பல  ஆண்டுகள்  ஆகும்.
.நமது அரசாங்க  சட்டதிட்டங்கள். அப்படி
.நில ஊழல் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு
  கையூட்டு பெறுதல் , படுகொலைகள்  .
அனைத்துமே பூர்வ ஜன்ம புண்ணியங்கள்.
அவர்களுக்கு ஆண்டவன் அளிக்கும் கருணை.

நேர்மை கையூட்டு தரமாட்டேன் என்று
 வாழ்ந்து நேர்மை தவறாமல்
வறுமையில் வாடுபவர்கள்
அவர்கள் செய்த பூஜா பலன்கள்.
அவர்கள் கஷ்டங்கள்
பூர்வ ஜன்ம பாவங்கள்.
ஆகையால் இவை தொடர்ந்து கொண்டே இருக்கும்.
இது தெய்வ சங்கல்பம்.

சத்தியவான்கள் அடுத்த பிறவியில்
 அரசியல் தலைவர்களாகவும்.

அரசாங்க அதிகாரிகளாகவும் அலுவலக எழுத்தர்களாகவும் பிறந்து
பூர்வ ஜன்ம புண்ணிய பலன்களை   அனுபவிப்பர் .
இந்த ஜன்ம ஊழல் வாதிகள் சத்யவான் களாக அடுத்த ஜன்மத்தில்  பிறந்து பூர்வ ஜன்ம சத்தியவாதிகளால் தண்டனை பெறுவார். கஷ்டங்களை அனுபவிப்பர்.

இது தான் தெய்வ சங்கல்பம்.பவ புண்யங்கள் தொடரும். தேவ சக்தி அசுரசக்திப்போராட்டம்   இருக்கும். ஆஸ்திக நாத்திக வாதம் நடக்கும்.
வாழ்க ஆ..ன்மீகம்.பூர்வ ஜன்ம பாவபுண்ணியங்கள்.