சனி, டிசம்பர் 10, 2011

almighty divine secret.

     सिद्धार्थ     र्क्यों राजमहल   छोड़ा? संसार को दुःख से बचाने केलिए.
 क्यों  अब तक दुःख जिंदा है/?

माहवीर-सा त्यागी संसार में हैं? दिगंबर बन गए
.और भी देखिये .जो संसार को दुःख से बचाना चाहते थे

सब जंगल की ओर चले गए.
सुखी जीवन बिताना जो चाहते है सब राजपाठ धन वैभव   तजकर चले गए.

फिर सन्देश देने आये तो  दीन
दुखी पीड़ित उनके पीछे गए.
अतः वे महात्मा महावीर बन गए.



आजकल के बड़े बड़े साधुओंके   आश्रम  किसी प्रकार के आधुनिक सुख साधनों से दूर नहीं.

क्योंकि साधुओंके नाम से पता चलेगा ही.

नित्यानंद,प्रेमानंद ,चतुर  वेदानंद . कोई भी विवेक आनंद  नहीं.

सब पर लक्ष्मी की बड़ी कृपा है.आनंद है ब्रह्मा भी.
कबीर ने कहा है न/ /? माया महा ठगनी.

एक प्रसिद्ध  नेता के गुरु साधू महाशय के आश्रम में अमूल्य कोमल शय्यावाले कमरे केवल छिहत्तर थे.
 ये साधू आधुनिक है न./? अतः हर बात को खुद अनुभव करके ब्रह्मानंद की अनुभूति बताना चाहते है.
अतः उनसे क्रोर्पति ही मिल सकते है.

भगवन के भक्त कहनेवाले साधू क्यों रूपये वसूल करते है. गुरु दक्षिणा  से शिक्षा मिलेगी.

 सन्यासियों  को रूपये देने से पाप से मुक्ति मिलेगी ऐसा सोचना ही पाप है.ऐसा नहीं हो रहा है.  ऐसा हो रहा है तो
किसी को भगवान पर विश्वास
 नहीं होगा.

अमीरों की संतानों का अड्डा आश्रम सर्व सुरक्षित स्थान है.

अन्दर आसानी से पुलिस प्रवेश नहीं करेगी.

करेगी तो धार्मिक कलह होगा.अर्थात गुंडे मैदान में उतारेंगे.
वहां की सुरक्षा देश की सुरक्षा से गोपनीय है.जेल के अन्दर .  मोबाइल नशीली वस्तुएं सब आसानी से चल फिर सकते है
पर आश्रम में जो भी हो बाहर प्रकट नहीं होगा.सी.बी.सी.ई.दी. क्या कर सकते है.

 क्योंकि  आश्रम में सांसारिक कठपुतली देवी लक्ष्मी का वास है.

वहां तो गरीब झांक तक नहीं सकते.

मंत्री ,उद्योगपति,  विदेश के करोड़ पति ही प्रवेश कर सकते हैं.

इस में क्या शक है  वहां तो देव रहस्य है.


सावधान .

भगवान केवल भक्ति  चाहता है.

पैसे दान दक्षिणा देना तो ईश्वर को रिश्वत देना है.

पाप करके प्रायश्चित  करने पैसे जो लूटते वही कर सकता  है.

पापी को दंड मिलना है तभी संसार में पापी नहीं रहेगा.

आजकल खूनी  को ,भ्रस्टाचारी को बचाने मंत्रियों का दल

वकीलों का ताँता ,अधिकारियोंका दल जमा होते हैं.

फिर भी चैन नहीं.

वहीं भगवान् है.हम देखते हैं भक्तों की मंडली.

बेचैनी काफी है.मीठी नींद कहाँ/

तमिल में अव्वैयार ने कहा है.

एक अच्छा आदमी जब तक जग में रहेगा तब तक वर्षा होगी .देव असुरों की लडाई जारी रहेगी.

अतः  देश के युवकों सावधान से देश की रक्षा कीजिये.

पात्र पहचानकर भिक्षा दीजिये. आधुनिक युग में नकली सोना असली से अधिक चमकता है.
धोखा आसानी से खा सकते हैं.कसौटी भी धोखा देगी, सावधान.

माया जल्दी मोह लेगी. माया से  बचने संयम सीखिए.






















வெள்ளி, டிசம்பர் 09, 2011

theivasankalpam.

அரசியலும்  ஆன்மீகமும்  சேரும்போது  மக்களுக்கு நன்மைகள் நடந்தன.இன்றும் தெய்வநம்பிக்கை உள்ள அரசியல் தலைவர்கள் நல்லன செய்கின்றனர்.
அசோகர் அரசியல் மட்டும் நடத்திய போது மக்களால் வெறுக்கும் அளவிற்கு  கொலைகாரனாக இருந்தான்.
புத்த மதத்தைப்  பின்பற்றிய பின்
அவன் செய்த நன்மைகள் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றன
.மக்கள் விரும்பும் சக்கரவர்த்தியாக மாறியது மட்டுமல்ல
நம் நாட்டு புத்த மதம்  அயல்நாடுகளில் வேருன்றி
அஹிம்சை அன்பு தொண்டு  உண்மை என்ற மனித நேய நெறிகளைப்பரப்பிவருகின்றன

மன்னர்களை தெய்வமாக தெய்வத்தின் பிரதிநிதியாகப்போற்றினர்..

ஆலயங்கள் கலைகள் வளர்க்கும் மையங்களாக இருந்தன.
மக்களிடம் தியாகம் என்ற ஒரே எண்ணத்தையும் கிடைத்ததைக் கொண்டு மகிழ்வுடன் வாழவேண்டும் எதையும்
விதிப்பயன்   பாவிகளின் போக வாழ்க்கையும்
 புண்ணியவான்களின் சோக வாழ்க்கையும்
 பூர்வஜன்ம பாவபுண்ணியம் என்று மக்களை   நம்பவைத்து
 நேர்மை  தியாக  வாழ்க்கை  என்றும்
 தடி எடுத்தவன் தண்டல்காரன் என்றும்
பணம் படைத்தவன் தவறுகளை மன்னிப்பதும் நடக்கிறது.

ஒரு ஏழையின் நிலத்தில் பணக்காரன் பங்களா கட்டினால்
 ஏழை நீதிமன்றம் சென்றாலும் கட்டும் வரை என்னசெய்தாய் என்று
அவன் வழக்குமன்றம் சென்றாலும் தீர்ப்பு அவனுக்கு
சாதகமாக  பல  ஆண்டுகள்  ஆகும்.
.நமது அரசாங்க  சட்டதிட்டங்கள். அப்படி
.நில ஊழல் கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு
  கையூட்டு பெறுதல் , படுகொலைகள்  .
அனைத்துமே பூர்வ ஜன்ம புண்ணியங்கள்.
அவர்களுக்கு ஆண்டவன் அளிக்கும் கருணை.

நேர்மை கையூட்டு தரமாட்டேன் என்று
 வாழ்ந்து நேர்மை தவறாமல்
வறுமையில் வாடுபவர்கள்
அவர்கள் செய்த பூஜா பலன்கள்.
அவர்கள் கஷ்டங்கள்
பூர்வ ஜன்ம பாவங்கள்.
ஆகையால் இவை தொடர்ந்து கொண்டே இருக்கும்.
இது தெய்வ சங்கல்பம்.

சத்தியவான்கள் அடுத்த பிறவியில்
 அரசியல் தலைவர்களாகவும்.

அரசாங்க அதிகாரிகளாகவும் அலுவலக எழுத்தர்களாகவும் பிறந்து
பூர்வ ஜன்ம புண்ணிய பலன்களை   அனுபவிப்பர் .
இந்த ஜன்ம ஊழல் வாதிகள் சத்யவான் களாக அடுத்த ஜன்மத்தில்  பிறந்து பூர்வ ஜன்ம சத்தியவாதிகளால் தண்டனை பெறுவார். கஷ்டங்களை அனுபவிப்பர்.

இது தான் தெய்வ சங்கல்பம்.பவ புண்யங்கள் தொடரும். தேவ சக்தி அசுரசக்திப்போராட்டம்   இருக்கும். ஆஸ்திக நாத்திக வாதம் நடக்கும்.
வாழ்க ஆ..ன்மீகம்.பூர்வ ஜன்ம பாவபுண்ணியங்கள்.

history of hindi literature think about hindhi. hindhiசிந்திப்பீர். patri sindippom.


ஹிந்தி பற்றி சிந்திப்போம்.

பாரத  நாட்டின்  பல மொழிகளின் இலக்கியங்களின் மையக்கருத்து


ஒன்றோடொன்று  தொடர்பு உடையதாகவே இருக்கும்.

தென் பாரத மொழிகள்

தமிழ் மொழியிலிருந்து தோன்றின.

வட பாரதத்தில் அபபிரம்சம்,பாலி,சம்ஸ்க்ருதம் ,ப்ராக்ருதம்

  போன்ற  பல மிகப்பழமையான மொழிகள்.

இந்த பல மொழிகளில் சமஸ்கிருதம் அடிப்படையாக  விளங்கியது.

இவைகள் தவிர பேச்சு மொழிகள் எண்ணிக்கையில் அடங்கா.


ஹிந்தி மொழி என்பது கடி  போலி   என்ற  பேச்சு மொழியிலிருந்து

வியக்கத்தக்க வளர்ச்சி  பெற்றது .


 முகலாயர்கள்  வணிகத்தொடர்பு கொண்டபின்னரும் அவர்கள் ஆட்சியிலும்.

சத்தீஷ் கடி,போஜ்புரி,அவதி,மார்வாடி,வ்ரஜபாஷை, மைதிலி,போன்ற


மொழிகளும் குறிப்பிடத்தக்கவை.

இம்முறையில் ஹிந்தி இலக்கிய வரலாறு என்பது 1900  கி.பி.யில் ஆங்கில

 ஆட்சியில் வளர ஆரம்பித்ததுதான்.

துளசிதாசரின் ராமாயணம் ஹிந்தி இலக்கிய வரலாற்றில் இடம் பெற்றாலும்

அது அவதி மொழியில் எழுதப்பட்டது.

சூர்தசரின் சூர் சாகர்  விரஜ பாஷையில் எழுதப்பட்டது.


மீரா பஜனும் கிருஷ்ண பக்திப்பாடலும் இதே மொழியில் தான்.

இம்மொழிகள் இன்றைய ஹிந்தி மொழியின் பாலம்.

1900 கி.பி. பாரதேந்து  ஹரிச்சந்திரன் தான் இன்றைய கடிபோலி அதாவது

இணைப்புமொழி  அல்லது தொடர்பு மொழி என்ற

 சர்ச்சைக்கு ஆளான ஹிந்தி மொழி.

தொடர்பு  மொழி என்பது  பலர்   அறிந்துகொண்டு  புரிந்து

கொண்டு வாணிகம்    தொடர்பு  கொள்ள எளிதாக  இருக்கவேண்டும்.

அதற்காகத்தான் உலகம் போற்றும் உத்தமர்  தேசபிதா  மகாத் மா

  ஹிந்தி மொழியைத்  தேர்ந்து எடுத்தார்.

காரணம் வடமொழி  தொடர்பு மொழியாக   இருந்த போது

ராமாயணம் ,மகாபாரதம் போன்ற காவியங்கள்  பாரத மொழிகளில் 

எழுதப்பட்டன. ராமேஸ்வரம் , காசி,  மதுரா  ,மதுரை,  காஞ்சி போன்ற

புண்ணிய ஸ்தலங்கள்  சமஸ்கிருதம்  தமிழ் இணைந்தன.

உண்மையான இன்றைய ஹிந்தி அல்லது ஹிந்துஸ்தானி

 எழுத்தாளர்கள் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தான்..

அயோத்யா  சிங்  உபத்யாய,மகாவீர்  பிரசாத் திவிவேதி,மைதிலி சரண்

 குப்தா,ஜெயசங்கர் பிரசாத்,சுமித்திரானந்த் பந்த்,சூர்யா காந்த

 திரிபாடி    நிராலா, மகாதேவி வர்மா, போன்ற கவிஞர்கள்.

பிரேம்சந்த், போன்ற நாவலாசிரியர்கள்.

  இந்த ஹிந்தி இலக்கிய வரலாறு இளம் தலை முறையினர்கள்

சிந்தனைக்காக.

கவிப்பேரரசு கண்ணதாசன் தன் கவிதையில் ஹிந்தி பற்றி குறிப்பிடும் போது,

ஹிந்தி மயிலே ஆடு,

தாயகம் உன்னைத்தாங்கும் என்றார்.

திராவிடக்கட்சிகள் மத்திய அரசு அமைச்சராக பதவி ஏற்ற பின்

 அவர்கள் மொழிக்கொள்கை  சற்றே தளர்ந்திருக்கும்.

வட பாரதத்திலும்   ஆங்கிலமோகம் அதிகரித்து விட்டது.

வட  பாரத  தொழிலாளர்கள் தமிழகம் வரத்தொடங்கி விட்டனர்.


அண்ணாச்சி  கடையில்

 ஹிந்தி  பேசி தமிழர்கள்

காய்கறி சென்னையில் வாங்கு கின்றனர்.

சிந்திப்பீர். செயல்படுவீர்.




modern society.

இன்றைய சமுதாயத்தில் உறவுகள் முறிவது ஏன்?
என்ற வினா எனக்குள் எழுந்து கொண்டே இருக்கும்.
படிப்பறிவில்லா சமுதாயத்தில் இருக்கும் கூட்டுக்குடும்பம்
படித்த குடும்பங்களில் காணப்படவில்லை.
  1. குடும்ப உறவினர்களிடம் பொறுமை இல்லை  .சஹிப்புத்தன்மை இல்லை.அன்றைய காலகட்டத்தில் ஒருவர் வருமானத்தில் பலர் அமர்ந்து உண்டு ஆனந்தமாக இருந்தனர்.
  2. இன்று கணவன்  மனைவி  இருவரும்  வேலைக்கு செல்கின்றனர்.வருமானம் வருகிறது என்ற மகிழ்ச்சி.
  3. வேலை கிடைத்ததுமே கடன் அட்டை வழங்க வங்கிகள் போட்டி
  4. .கடன் அட்டை கிடைத்ததும் பொருட்கள் வாங்கி குவித்தல்.
  5. வீட்டுக்கடன் வீடு வாங்கிய மகிழ்ச்சி.
  6. தன்   குழந்தையை நல்லபள்ளியில் சேர்க்க  குழந்தை பராமரிப்பு இல்லத்தில்  சேர்க்க  என பிரி கே  ,ஜி கிக்கு வருடம் மூன்று லகரங்கள் .
  7. இருவருமே பணியாற்றி களைப்புடன் வீடு திரும்பியதும் குழந்தைகளை அல்லது குழந்தையை பல்வேறு  தனி வகுப்புகளுக்கு கல்விசேரா கல்விச்செயல்முறை  என அலைதல்.
  8. இன்றைய இளைஞர்கள் முகத்தில் மகிழ்ச்சி என்பது ஆழ்மனத்தில் உள்ள  கவலையுடன் காணப்படுகிறது.
  9. இன்றைய  சமுதாயப் பிரச்சனையாக இருப்பது
  10.  மணமுறிவு.மற்றொன்று கணவனை குழந்தை பெற்ற தாய் அக்குழந்தையை அனாதையாக விட்டுவிட்டு புதிய கணவனுடன் சென்றுவிடுவது.
  11. கள்ளக்காதலனுடன்  சேர்ந்து கணவனையும் குழந்தைகளையும் கொலைசெய்வது.
  12. குடும்ப அமைதியில்லா குடும்ப வாழ்க்கை. 
  13.  இன்றைய அறிவு வளர்ச்சிக்கேற்ற அறிவு பெற்றோர்களிடம் இல்லாமை;
  14. இன்றைய கணினி அறிவு  தாத்தா பாட்டிக்கு  தெரியாததால் அவர்களை அறிவுள்ள பேரப்பிள்ளைகள் ஒதுக்குவது.
  15. அக்காலத்திய கதைகள் அவர்கள் அறிந்திருப்பது.
  16. அறிவு வளர்ச்சி தனிமையை நாடுகிறது.இன்றைய குழந்தைகள்  தாத்தா பாட்டி  வசாயிடுச்சு .அவர்கள்  டெத்  ஆயிடுவாங்க. நமக்கும் வயச்சகிவிடும் என்று
  17.  மரணைத்தை விளையாட்டாக விளையாடும் மழலைகள்.
  18. அறிவு வளர்ச்சி மகிழ்ச்சியுடன்  இருக்கும் .
  19. பொருளாதாரம்   உயர்ந்தாலும் அறிவு வளர்ந்தாலும்  ஒரு வகையான மனச்சுமைஉடனே இன்றைய இளம் சமுதாயம் காணப்படுகிறது.
  20. விவாக ரத்து வழக்குகள் .
  21. வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் நாட்டுபற்றை அதிகப்படுத்துகிறது.
  22. அங்கு வாழும் இளைஞர்கள் ஒரு மிகப்பெரிய தியாக வாழ்க்கை வாழ்கின்றனர்.
  23. பழைய நண்பர்கள் உற்றார் உறவினர்கள் நாட்டுப் பழக்க வழக்கங்கள் என அனைவற்றையும் துறந்த உன்னதமான தியாக வாழ்க்கை.
  24. ஆனால் நாட்டில் உள்ளவர்கள் அவனுக்கென வெளிநாட்டு சம்பாத்தியம் என அவர்களிடம் அதிகம் பிடுங்க நினைப்பது மனிதாபிமான  மற்ற செயலாகிறது.

வியாழன், டிசம்பர் 08, 2011

selifish leaders -. suyanalath thalaivarkal munnetrath thadaikal.

மனிதன் அகங்காரத்தால்  தான் தான் பெரியவன்  என்பதற்காக
   மதவாதத் தலைவர்கள் மனிதர்களைப் பிரித்து
 இனப்படுகொலை செய்து சுகபோக
 வாழ்க்கை  வாழ்கிறார்கள்
.பக்தர்கள் அடிபடுகிறார்கள் .
மதத் தலைவர்கள் சுகமாக மடாலயங்களில்   தூங்கி
 மற்றவர்களை மடையர்களாக்குகின்றனர்.

அரசியல் வாதிகளும் இதைசாதகமாகப் பயன் படுத்தி மதச்சண்டை,ஜாதிச்சண்டை,இனக்கலவரம்  போன்றவைகள ஏற்படுத்தி
 தன்பதவிகளுக்காக்க  மக்களை பகடைக்காய்களாக உருட்டி விடுகின்றனர்.
உருளுவது மக்கள் தலைகள்.
தலைவர்கள் வாழ்க்கை கோடியில்.
தொண்டர்கள் வாழ்க்கை கோவணத்தில்.

பாரதியார்  ஜாதிகள் இல்லையடி பாப்பா என்றார்.

மனிதநேயம் அன்பு, வாய்மை, நேர்மை ,என்ற பொதுவான கொள்கைகள் கூறிய உண்மை யான மதத் தலைவர்கள்
 முக்தி அடைந்த பின் அவரின் சீடர்கள்
அதை இரண்டாகவும் பல சம்ப்ரதாயங்களாகவும்
 பிரித்து   கூறு போடுகின்றனர்.

அரசியல் வாதிகள்   தங்கள்  தலைவர்கள் மடிந்தபின்
 கட்சிகளை பலதுண்டுகளாக பிரித்து
பல தலைவர்கள்.கொள்கை ஒன்றே.
  தலைவன் ஒன்றே.ஆனால் உண்மையான தொண்டன் நானே.நானே தலைவன் என்று பல தலைவர்கள்.
ஒருகட்சி வோட்டுக்கள் இரண்டு மூன்று கூறுகளாக.
எடுத்துக்காட்டாக தி.மு.க.+அ.தி.மு.க.+ம.+தி +மு.+க =35 +39 +10 =84  %.நாடு மக்கள் திராவிட கழகங்களை விரும்புகிறார்கள்.நாட்டின் நலனுக்காக என்ற எண்ணம் இருந்தால் ஒன்றாக இருக்கலாம்.

எதிர்கால பாரதத்தின் மிளிரும் இளைஞர்களே  சிந்திப்பீர்களாக.
தன்னலம் தவிர்த்து நாட்டு நலம்  சிந்திக்கும்  நேரம் இது.
பல நாட்டு முன்னேற்றங்கள் சுயநலங்களால் தடை ஏற்படுத்துகின்றன.

அறிவியல் பூர்வமாக சிந்தியுங்கள்.

spoken/written tamil

1.He sells vegetables today..=Avan inru kaay kari virkiraan.(Written).avan innaikku kaaykari vikkira.(spoken)

அவன் இன்று காய்கறி விற்கிறான்.(எ)அவ இன்னைக்கு காய்கறி விக்கிறா.

2.naan inru avanidam kaaykari vangukiren.(W)innaikku avankitte kaaykarivaangure.
நான் இன்று அவனிடம் காய்கறி வாங்குகிறேன்.
நா இன்னைக்கு அவன்கிட்ட காய்கறி வாங்குறேன்.

௩.அவன் நன்றாக ஓவியம் வரைகிறான்.அவன் நல்லா ஓவியம் வரையிறான்.
avan nanraaka oviyum varaikiraan. (W)avan nalla oviyum varaiyiraan.
he draws picture well.

3.aval nanraaka samaikkiraal.(W) ava nalla samaikkira (S)=She cooks well.

அவள் நன்றாக சமைக்கிறாள். அவ நல்லா சமைக்கிற.

௪.அம்மாவின் அன்பிற்கு ஈடு இணை இல்லை.=அம்மா  அன்புக்கு  ஈடு இணை இல்லே.
ammaavin anbirku eedu inai illai.=amma anbukku eedu inai ille,
.No love equal to mothers love.

5.avarkal thinanthorum prarththanai seykiraarkal.(W)avanga thinam piraaththanai seyraaga.

They pray daily.

அவர்கள் தினந்தோறும் பிரார்த்தனை செய்கிறார்கள்.
அவங்க தினம் பிரார்த்தனை செய்றாங்க.

for readers thought.padipporin sinthanaikku.

 நாடு விடுதலை   பெற்று  அறுபத்தைந்து  ஆண்டுகள் ஆனாலும்
 இன்னும் நதிநீர் பங்கீட்டில் ஒரு ஒற்றுமை உணர்வு ஏற்படவில்லை.
திரைப்படங்களால் ஒற்றுமை ஏற்பட்டாலும் 
  நதிநீர் பிரச்சனையால் சுயநல வாதிகள்
தமிழர் தெலுங்கர் மலையாளி என்று
 ஒரு பிரிவினை வாதம் ஏற்படுத்த முயல்கின்றனர்.
கொலைவெறி பாடல் விமர்சனத்தில் தனுஷ் தெலுங்கன். என்கின்றனர்
.ரஜினியை கன்னடன் என்கின்றனர்,
மம்முட்டி மலையாளி.
திரைப்படம் கலை என்ற கண்ணோட்டத்தில் ஒற்றுமை ஏற்படுத்துகின்றது.
ஆனால் சில குறுகிய நோக்கம் கொண்ட  நாட்டை மதிக்காத
 நோட்டையும் ஊழலையும் மதிக்கின்ற மதவாதிகள்
 அரசியல்வாதிகள் கலக்கம் உண்டாகி
 மொழி வெறியால் சுயநலம் அதிகம்.
சிந்திப்பீர் இளைஞர்களே.!!
பகுத்தறிவு  தலைவர்  தீண்டாமை  ஒழித்த வீரர் .
இன்றைய திராவிட முன்னேற்றக்   கழகங்களின்   அடிக்கல் தந்தை பெரியார்,
வை. கோ.அவர்கள்,விஜயகாந்த்.சத்யராஜ்,வீரபாண்டிய கட்டபொம்மன்  என்ற தமிழர்களிடம் தமிழுணர்வு ஊட்டிய தலைவர்கள்
தாய் மொழி தெரிந்து கொள்வீர்.

நாடுதான் முக்கியம்.தெய்வம் இல்லை என்று கூறியவர்கள்
தேர்தல் நேரத்தில் யக்ஞங்கள்   செய்கின்றனர்..
தமிழகம்  புதுவை  தவிர  மற்ற தென்  மாநிலங்கள்
 அகில இந்திய தொடர்பு மொழியாக இந்தி பயில்கின்றனர்
.புரட்சித்தலைவி இன்றைய மாண்புமிகு முதல்வர்
 ஹிந்தியில் பேச்சாற்றல் மிக்கவர்.
தன் தலைவிக்கு  ஆங்கிலம் தெரியும்.
தன் தலைவிக்கு ஹிந்தி தெரியும்  என
பெருமிதம் கொள்ளும் தொண்டன்,
அடிமட்டத்தொண்டன் தமிழ் மட்டும்  படிக்கவேண்டும்.
தமிழகத்தைத் தாண்டக்கூடாது.

 திராவிட  முன்னேற்றக்கழகம்
மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றதும்
ஹிந்தியின் அவசியத்தை மனசாட்சிப்படி அறிந்திருப்பர்.
ஆனால் பொதுமக்களை மட்டும்
ஹிந்திமொழி படிப்பதைத் தடுத்து
சுயநலத்தால் இரட்டைக்குழல்  துப்பாக்கி என்பர்.
பணம்படைத்த அரசியல் வாதிகள் யாரும்
அரசுப்பள்ளி தமிழ் மீடிய வகுப்பில்
தங்கள் குழந்தைகளை சேர்ப்பதில்லை.
அவர்கள் சி.பி.எஸ் .சி  பள்ளி நடத்துகின்றனர்.
தன் குழந்தை அம்மா என்ற தமிழ் சொல்மட்டும்
சொன்னால் போதும் என்று பெருமைப்படுகின்றனர்.

உண்மைநிலை பாரதம் முழுவதும்
 தாய்மொழிக்கல்வியை விரும்பாத நிலைதான்.
ஆசிரியர்களும் தமிழ் வழி பயிலும்
 மாணவர்களை இரண்டாம் தரமாகத்தான் கருதுகின்றனர்.
 காரணம் அவர்கள் ஏழைகள்.
அவர்களால் டியூஷன் கட்டணம் தர முடியாது.
அவர்கள் பெற்றோர்கள் படிப்பறிவு இல்லாதவர்கள்.

இச்சூழலில் பரந்த நோக்கம் வேண்டும்.
நமது நாட்டின் விடுதலைப்போராட்ட தலைவர்கள்
அனைவருமே ஆங்கில  மேதைகள்
.மகாத்மா,நேஹ்ருமாமா திலகர் என.
தமிழகத்தில் மட்டும் பெருந்தலைவர் தவிர
அனைவரும் ஆங்கில அறிவு பெற்றவர்கள்.
விடுதலைப்போரட்டத்தில் தேச ஒற்றுமை ஆங்கிலத்தால் தான். நீதிக்கட்சியினர் ஆங்கிலத்தை ஆட்சியை விரும்பியவர்கள்.
பொருளாதாரம் இல்லை என்றால் நாட்டிற்கு எந்த ஆதாரமும் இல்லை.
பொருளாதாரம் தரும் ஆங்கிலம் மதம் இந்திய மொழிகள் அனைத்தையும்
மறக்கடிக்கச்செய்யும். பசி வந்திட பத்தும் பறந்துபோம்.
பலமொழி அறிவுதான் தாய்மொழிப்பற்று உண்டாக்கும். இல்லையேல் தனுசின் கொலைவெறி தங்க்லீஷ் தான் .

சிந்திப்பீர்.தவறுகள் எங்கே என்று.நாடுதான் நமக்கு .
சுயநல  சூட்கேஸ்   அரசியலிலிருந்து  நாட்டைக்காப்பீர்.
ஒரு மொழியின் வளர்ச்சி உணர்வு   மூலம்.
வெறும்  வாழ்த்தால்  சுயநலத்தால்  அல்ல.
தமிழ்மட்டும் அறிந்தவர்களுக்கு  தமிழக அரசு
கொடுக்கும் வேலை ஓதுவார்  வேலை.
அதற்கு ஊதியம் அளிக்குமா.
ஆண்டவன் துதி மட்டும் பாடினால் வசதியான
 வாய்ப்பு  வசதிகள்  கிட்டும்மா/

தமிழ் மட்டும் ஒருமொழி என்று பாடத்திட்டமும்
 அவ்வாறு படித்தல் வேலைவாய்ப்பு என்று
 சட்டம் வருமா.?

சிந்திப்பீரே. மஹா கவி கூறியது போல் தமிழ் வளம் பெற
பல மொழிகள் கற்பது அவசியம்.
சம்ஸ்க்ருதம்  அறிவு இல்லையேல்
 கம்ப ராமாயணம் இல்லை.
ஐம்பெருங்காப்பியங்கள்  பெயர்களே வடமொழி தான்.  சீவக சிந்தாமணி குண்டலகேசி  மணிமேகலை.வளையாபதி.
அப்பொழுது வளர்ந்த தமிழ் இப்பொழுது கொலைவெறி தங்க்லீஷ் ஆக மாறி
தமிழை வளர்க்கிறது.
என்னே நம் தமிழ் பற்று.
அனைவருமே டாடி மாமி தான் விரும்புகிறோம்.
டாடி மம்மி யாருமில்லை  ஒ!மை டாடி தான்.
தூய தமிழ் எங்கே?
சிந்திப்பீர்.எனது சிந்தனை தவறா/


.

புதன், டிசம்பர் 07, 2011

Today I goto cinema=inru naan cinimaavirkkup pokiren.(W)
இன்று நான் சினிமாவிற்குப் போகிறேன்.
innaikku cinimaaukku poren.(S)=இன்னைக்கு நா சினிமாக்கு போறேன்.

௨.நாளை நான் வீடு வாங்குகிறேன். நாளைக்கு நான் வீடு வாங்குறே.
tomorrow i buy a house.
naalai naan veedu vangukiren.   naalaikku naan veedu vaanguren.

3.appaa nanraaka viyaapaaram seykiraar.(W)appaa nalla viyaaparam seyraar.

Father does business well.

அப்பா   நன்றாக வியாபாரம்  செய்கிறார்  அப்பா நல்லா வியாபாரம் செய்றார்.

௪.எனது மகன் நன்றாகப் படிக்கிறான். எம் பைய நல்லாப் படிக்கிறான்.
MY son  reads well. 
enathu makan nanraakap padikkiraan.(W)em paiya nallap padikkiraan  
௫.
அவள் நன்றாக நடனம் ஆடுகிறாள்.(எ)அவ நல்லா டான்ஸ் ஆடுறா.

aval nanraaka nadanam aadukiraal.(W)ava nalla dane aaduraa.=She dances well.

hindu high school

In chennai  triplicane famous for  Parththasaarathi temple,BHarathiyaar,Swamivivekaanada illam,marina beach,madras university,presidensy college.balasubramaiar temple.raaghavedra madam.
REAL NAME IS THIRUALLIKKENI. INDIAN ARE VERY PROUD TO TELL THE NAME CHANGED BY FOREIGNER. SO IT ISCALLED MAJORITY PEOPLE AS TRIPLICANE.WHO ISTELLING THIRUVALLIKKENI  HE IS A ILLITERATE MAN.
 THERE IS A SCHOOL WHICH ISVERY FAMOUS WHERE SILVER TOUNGUESRINIVASASHASHTRI SERVED AS A HEADMASTER. TWO RESERVE BANK GOVERNERS ARE OLD STUDENT.
SEE DETAILS AT   hindu highschool.net .Noble laurate CHNDRASEKAR ALSO OLD STUDENT OF THIS GREAT INSTITUTION.

செவ்வாய், டிசம்பர் 06, 2011

pechchuth thamil spoken tamil

நான் நேற்று மதுரைக்குப்  போய்விட்டு வந்தேன்.(w)=yesterday i went to madrai and came.

naan netru madhuraikkup poyvittu vandhen.(WRITTEN)

naa neththu madurai poittu vandhe.(spoken)=நா நேத்து மதுரை போயிட்டு வந்தே.

2 .கோபால்  நேற்றைய முன் தினம் தெப்பக்குளத்தில் குளித்துவிட்டு வந்தான்
Gopaal netraiya munthinam theppakulaththil kuliththuvittu vanthaan.(WRITTEN+.
Day before yesterday Gopal took bathe in the templi tank and come.

கோபால் முந்த நா  தெப்பக்குளத்திலே குளிச்சிட்டு வந்தான்.

Gopal mundhaa na theppakkulaththil kulichchittu vandhan.(Spoken)

3.avan naalaiya maruthinam chennaikkup pokappokiraan.(WRITTEN)
அவன் நாளைய மறுதினம் சென்னைக்குப் போகப்போகிறான்.

avan naalaanakki chennai pokapporaa.(SPOKEN)=அவன் நாளானக்கி சென்னை போகப்போறா.

day after tomorrow he will go to chennai.