செவ்வாய், நவம்பர் 24, 2020

இறை ஞானம்

 இன்று இறைவன் பித்த ஞானம்.


ஞானபண்டிதா! வெற்றிவேலா!

ஞானவைலா! சக்திவேலா!

சூரசம்ஹாரா! போற்றி !போற்றி!


வீணாகும் மழை நீர்

 வீணாகாமல் சேமிக்கும்

ஞானம் தா!

விடுதலையாகி   74ஆண்டுகள் பாத்துக்கோடி அபராதம் 

விதிக்கும் குற்றவாளிகள்,

பல லட்சம் கோடி ஊழல்

 தலைவர்கள் ஆனால்

மழை வந்தால் தண்ணீர் சாலைகளில்.

பாரதம் முழுவதிலும்.

ஐஏஎஸ் அதிகாரிகள் வீட்டில் பல கோடி.

நரசிம்மா.

நீ சக்தி சாலி என அவதாரம்

பிரகலாதன் பல சோதனைகள் கடந்து

உயிர் பிழைத்த பின்.

சிவனின் அவசரவரம் 

அவரே பயந்து ஒழியும் நிலை. 

நீங்கள் தமாஷா பார்க்க

பக்தன் வறுமை சோதனைகள்.

காவியாடை திகம்பர சாமியார் கள்.

ஊழல்வாதிகள் அநியாயம்.

அத்தியாசாரம்.அடித்துமிரட்டி

சொத்து பிடுங்கல்.

அச்சமின்றி கோரதாண்டவம்.

 மழை மேல் மழை வந்தாலும் 

ஊழல் லஞ்சம் அதிகம்.

சாலையில் ஓடும் சாக்கடை

 நீர் அகற்றம் கூட

பணக்காரர்கள் 

தெருக்களில் உடனடி அகற்றம்.

வாக்களிக்க மட்டும் ஏழைகள்.

40% வாக்களிப்பதில்லை.

30% சதவிகிதம் வாக்குகள் பெற்ற மைனாரிட்டி அரசுகள். அடாவடிகள்.

உன்னை நான் நினைக்கிறேன் இறைவா!

பக்தியால்  வேண்டுகிறேன்.

அப்போது தான் உன் தண்டனை மரணம் நோய் விபத்துக்கள் .

இயற்கை சீற்றங்கள் .தீரா நோய் பணக்காரர்கள் ஏழைகள் திருடர்கள் மதிமயக்கும் மது சாலைகள்  பல.

அங்கம் காட்டி சமுதாயம் கெடுத்து வாழ்ந்த நடிகைகள் இயக்குனர்கள் ஆண்டவர்கள் திரைப்பட நடிகர்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் 

அமைதியில்லை.

பகவானே உன் லீலை 

அதி சூக்ஷுமம்.

உன் திருவடி சரணம்.

உன் சட்டம் நீதி அறிந்து வியந்து தெளிந்து புரிந்து உன் திருவடி தொழுகின்றேன்.

நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை.

திங்கள், ஜூன் 10, 2019

இன்சூரன்ஸ்

ஆயுள் காப்பீடு என்பது நமக்கு வரும் நோயிக்கு
சிகிச்சைக்கு பணம் தரவேண்டும்.
அவர்கள்  நோய் நிர்ணயித்து ,அந்த நோய் வந்தால் தான் இழப்பீடு என்பது
மிகவும் னீதியற்ற செயல்.

அரசு ஊதியர் அனுமதியின்றி
ஊதியத்தில் பிடித்தல்,
அதை யாரும் பயன்படுத்த முடியா
அவர்கள் கூறும் மரு த்துவ மனை,
நோய்கள்
இந்த மருத்துவமனை என்பது
நியாயமற்ற செயல்.
இதற்கு நீதிபதிகள் நியாயம்  வழங்காமல்
ஆயுள் காப்பீட்டு கொள்ளை.

ஆனால் ஹெல்மெட் கட்டாயம் என்பதில்
ஹெல்மெட் கம்பனி அன்பளிப்பு.
முதலில் இதை மனசாட்சி,இறைபக்தி
உ ள்ள  நீதிபதி கள் ,நீதித்துறை கண்டிக்கவும்.

சனி, ஜனவரி 26, 2019

பு லன் அடக்கம்

இன்று  உதி த்த எண்ணங்கள்.
கல்வி  ப யி லு ம்
கா லம்  கலவி
நாட்டம் நோட்டம்
இன் றி  புலன்  அடக்கத் து டன் வாழ
குருகுலக்கல்வி .
குரு  ஆஷ்ரமத்தில் கல்வி.
 இன்று  மொத்த ஆபாசங்களும்
  நான் கு வயது  கு ழந் தை க்கு.
பறக்கும்  மு த்தம் கொடு.
கி ளி  பறந்து  போ கு ம் நி லை .
கா தல் பண்ணு வே ன்
கல் லூ ரி க் கு ப் போ ய்
சு ட் டி  டி வி  அண்ணாச்சிக்கு
 மூ ன் று  வயது  மழலை  பதி ல்.
  இன்று  வள் ளு வர் இரு ந் தா ல்,
 அவர் எழுதி ய கு ர லு க் கா க
  வ ரு த் தப்ப டு ம்  சூ ழல்.

 ஆமை  போ ல் ஐந்து  அடக்கல்
ஆற் றி ன் எழு மை யு ம் ஏமா ப் பு
 உடை த் து .
 ஐம் பு லன் அடக்கம் இல்லை.

 வணக்கம்.

கா ற் று வெ ளி.

நண்பர் ளே!
வணக்கம்.
காற்று  வெளி
என்பதற்கு
 பொருள்  அறிய
  குழந்தை பா து  கா க் கு ம் மு க்  கா டு
 என்ற அறி ய உதவி ய
 தலை ப் பு.
மு ந் தா ணை  .
 தலை ப் பு க் கே
பொ ரு ள்  அறி யா 
கவிதை ப் படை ப் பு  எப்படி?
 கா ற் று  இடை  வெ ளி  கண் ணம்மா
கே ட்ட பா டல்..
கற்றது  கை மண் அளவு
 என்பதன்  ய தா ர் த்த நி லை .
 18 அகவை  வரை 
தமிழ் ஆசி ரி ய ர்
கனவு ஆனால்  வி தி  .
ஹி ந் தி  ஆசி ரி யர்.
  51 ஆண்டு கள் .
 எனக்கு  சி ற ந்த தலை மை
ஆசி ரி யர் வி ரு த ளி த் த து
மு த் த மி ழ் மன்றம்.
 எனது  தமிழ்  பற்றுக் கு
கி டை த் த  பரிசு.

ஞாயிறு, ஜனவரி 13, 2019

இளைஞர்களுக்கு

ரசிகர்கள் ,இன்றைய இளைஞர்கள் ,மாணவர்கள் ,
ரஜினி படம் அஜித் படம் விஜய் படம் வெளிவந்த நாள் பார்ப்பதை இமயமலை சிகரம் ஏறிய சாதனையாக கருதுகிறார்கள்.
அவர்களுக்கு பல கோடிகள் .
ரசிகர்களுக்கு கட்அவுட் சரிந்த காயங்கள்
மரணங்கள். 
இளைஞர்களை இந்த திரைப்படங்கள், அரசியல்
இரக்கமற்ற உணர்வையும் தருகிறது.
ஒரு இளைஞன் தன தந்தை பணம் தராததால்
தந்தையை எரித்துள்ளான்.
இது திரைப்படத் தாக்கம்.
சிந்தியுங்கள் .
அறிவற்ற செயல்
இறைவனுக்கு பால் ,
கட் அவுட் பால் அறிவுள்ள செயலா ?
அறிவுள்ள செயலா
சரிந்து அடிபட்டது ?
அவ்வாறே ஆன்மீக அறிவற்ற செயல் விநாயகர் ஊர்வலம்.பதட்டம் ,அதிலும் மரணம் .
இது விநாயகர் சாபம்.
விநாயகர் அவமானம் ஹிந்துக்களை வேதனைப்படுத்தும்.
ஐயப்பன் போல் ஆயிரம் எதிர்ப்பு வரும்.
அடிக்கடி எழுதுகிறேன்.
விநாயகர் அவமானத்தால் அவன் மாமனும் கோபம்
சிவனும் ,பார்வதியும்
படையப்பாவும் கோவம் .
இறைவனை அவமானமாக சிதறவைக்கும்
ஹிந்துக்கள் வாழ்வில் அமைதி ஏது ?
2000 கோடி விநாயகர் சிலை சிதறுகிறது.
பல ஏழைகளுக்கு வீடுகட்டலாம் ,கற்க உதவலாம்
விநாயகர் ஊர்வலத்தால் சத்தியமாக ஹிந்துக்கள் ஒற்றுமை ஏற்படாது.,அந்த 30000/ ஒரு சிலை.
அதில் நற்பணிகள் செய்து மதம் வளர்க்கலாம்.
எளிதாக பக்திநூல் பைபிள் போல் விநியோகிக்கலாம்.
குறைத்த விலையில்
பக்திநூல்கள் வெளியிடும் கீதா பிரஸ் கோரக்பூர்
நலிவடைகிறது அதற்கு உதவலாம்.
நாம் அழிவுப் பாதையில் செல்ல இறைவனை சிதறவைப்பது தான் சத்தியம்

புதன், டிசம்பர் 19, 2018

ஒன்இந்தியா » தமிழ் » செய்திகள் » மைசூர்
கர்நாடக கோவில் பிரசாதத்தில் விஷம் கலந்து 15 பேரை கொன்றது ஒரு பெண்.. தமிழகத்தை சேர்ந்தவர்!

சாம்ராஜ்நகர்: கர்நாடக மாநில கோவிலில் பிரசாதத்தில் விஷம் கலந்தது ஒரு பெண்மணி என்ற தகவல் வெளியாகியுள்ளது.
சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா, சுலவாடி கிராமத்தில் கிச்சுகுத்தி மாரம்மா என்ற அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சில தினங்கள் முன்பு கோபுரத்தின் மீது கலசம் வைத்து பூஜைகள் செய்யப்பட்டன.
இதையடுத்து பக்தர்களுக்கு தக்காளி சாதம் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த பிரசாதத்தை சாப்பிட்டவர்கள் உடல்நலக்குறைவால் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
15 பேர் பலி
இதில் 15 பேர் பலியானார்கள். 90க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த சம்பவம் நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவிலை நிர்வகிப்பது தொடர்பாக இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பக்தர்கள் சாப்பிட்ட பிரசாதத்தில் விஷம் கலக்கப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
கைது
இந்த சம்பவம் தொடர்பாக மாரம்மா அம்மன் கோவில் நிர்வாகிகள் சின்னப்பி, அவருடைய மகன் லோகேஷ், மாதேஷ், சமையல்காரர் புட்டசாமி உள்பட 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
பூச்சிக்கொல்லி மருந்து
இதனிடையே விஷம் கலந்தது ஒரு பெண் என்ற தகவல் வெளியாகியுள்ளது. பிரசாதத்தில் வீரியமிக்க பூச்சிக்கொல்லி மருந்து கலக்கப்பட்டது என்பது உணவுப்பொருட்களை ஆய்வு செய்ததில் தெரியவந்துள்ளது என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட தண்ணீரில் பூச்சிக்கொல்லி கலக்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது.
மேலாளர் மனைவி
பூச்சிக்கொல்லி மருந்தை கலந்தது அம்பிகா என்ற பெண் என்று தகவல்கள் கூறுகின்றன. இவர் அந்த கோவிலின் மேலாளர் மாதேஷ் என்பவரின் மனைவியாகும். இவர் தமிழகத்தை சேர்ந்தவர். மாதேஷை திருமணம் செய்த பிறகு இந்த கிராமத்தில் வந்து தங்கியுள்ளார்.
பூசாரிக்கு அவப்பெயர்
கோவில் மற்றும் அது சார்ந்த மடத்தின் கட்டுப்பாட்டை தங்கள் கையில் எடுக்க வேண்டுமானால், பூஜாரிக்கு அவப்பெயர் ஏற்பட வேண்டும் என்ற நோக்கத்தில் அம்பிகாதான் விஷம் கலந்ததாக காவல்துறை விசாரணையில் தெரிவித்துள்ளாராம். பூஜாரி அஜாக்கிரதையாக செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளாவார் என்பதால், அம்பிகா இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.
தமிழ் சென் டி. வி செ ய் தி
அ னை த் து சீ ரியல்களி லு ம்
ஆலயங்க ளி ல் பி ர சா த வி ஷம்,
அது போ ல் தி ரை ப் படங் க ளி ல்
கற்பனை என்று ச மு தா யத் தி ல்
வி ஷ எண்ணங்கள் பர ப்பப் படு கி ன் றது .
n


Comments

வெள்ளி, நவம்பர் 30, 2018

விவசாயப்போராட்டம்


மணல் திருட்டு ,
விவசாய நிலம் வீட்டுமனை
ஏரிகள் நிரப்பி அடுக்கம்
பொறியியல் கல்லூரி
கோயில் நில ஆக்கிரமிப்பு
என்று மாநிலத்தில் நடக்க
தில்லி சென்று போராட்டமாம்
ஆழ்ந்து சிந்தித்தால் மாநில திராவிட கட்சிகள்
அடிக்கும் கொள்ளை புரியவரும்.
புயல் பாதிப்பு
மக்கள் வேதனை .
ஆண்டவனை வேண்டுகிறேன்
இந்த சுய னல அரசியலுக்கு
முற்றுப்புள்ளி வைக்க
மக்களுக்கு இளைஞர்களுக்கு
ஞானம் கொடு.
உன்னையே சிதறவைக்கும் மூட பக்திக்கு
முடிவுகட்டு .

பாலும் தெளிதேனும் பாகும் ,பருப்பும்
இவை நான்கும் கலந்து உனக்கு நான் தருவேன்
கோடிக்கணக்கில் சிலை செய்து
உன்னை அவமானப்படுத்தி
ஆலயநிலங்கள் சிலைகள்
கொள்ளை அடிக்கும் கூட்டத்தை
அழிக்க வா ! விநாயகப் பெருமானே!
பூஜைக்கு முதல்வோனே!
அறிவு கொடு! மணல் கொள்ளை
நாட்டை மலடாக்குவோரும்
மண்ணுக்குள்ளே என்ற ஞானம் கொடு.

வியாழன், ஆகஸ்ட் 30, 2018

piraarththanai

Anandakrishnan Sethuraman
420 points
less than a minute ago
சிக்நலி ல் பிச்சைக்காரர்கள் ,வியாபாரிகள் தடுக்கவேண்டும் . நடைபாதைகடைகள் ஆக்கிரமிப்பு ஒழிக்கவேண்டும். சாலைகள் குண்டும் குழியுமாக பல்லாங்குழியாக உள்ளத்து. வேகத்தடை உருண்டையாக ரோட் ரோலர் போல் உள்ளது. இதனால் வயதானவர்கள் சென்றால் இடுப்பு ஒடிந்துவிடும். நடைபாதைகடைகள் கையூட்டு கடைகள் பெருகிவருகின்றன. ஹெல்மெட் வியாபார நோக்கம் . ௨௪௭௬-௧௮௪௬ =என்றால் எத்தனை பேர் ஹெல்மெட்ட போட்டும் இறந்தவர்கள். எனக்கு ஹெல்மெட் போட்டால் தலையில் இந்த சுட்டெரிக்கும் சென்னைவெயிலில் தலையில் புண்கள் வருகின்றன. சத்தியமாக நடை பாதை வியாபாரிகள் போல் ஹெல் மெடீ நிறுவன கவனிப்பே கண்டிப்புக்கு காரணம். ஆக்கிரபிப்பு நடைபாதையில் இருப்பதால் பாதாச்சாரிகள் நடப்பது கடினம் செங்கல்,மணல் வியாபாரக்கடைகள் நடைபாதையில் மணல் கொட்டி வைக்கிறார்கள். இதை ஏன் அதிகாரிகள் ,காவல்துறை கண்டிப்பதில்லை. இருச்சக்கரவாகனங்கள் ஓட்டுவோர் வ்ளை நடுத்தரமக்கள். வருமானவரி பிடித்தம் போல் இந்த இருசக்கர வாகன ஹெல் மெட், நூற்றுக்கணக்கான இருச்சக்கரவாஹனங்கள் தியாகராயநகர் நிறுத்திவிட்டு சென்றபின் தூக்கிச்சென்று அபராதம். இந்த அநியாயங்களை நான் அல்லா ,இயேசு ,சிவன் ,விஷ்ணு ,பிரம்மா , காளி,பத்திரகாளி ,மேரியம்மா ,மாரியம்மா ,முண்டகக்கன்னியம்மா, பாடிகார்டு முனீஸ்வரன் ,கருப்பண்ணசாமி ,அய்யனார் அனைவரின் முன் வைக்கிறேன் நியாயம் வழங்கட்டும்.

திங்கள், ஜூலை 09, 2018

வி னா வி டை

தமி ழா சி ரி யர்
 வி னா  :-தமிழ் நாட்டு அரிசி யில் வாழ்ந்து இந்தி இலக்கிய த்தைத்
தூக்கி ப் பிடிக்கும் அறிவாளிகளிடம் கேட்டேன்.அவ்வளவு தான் .

இந்தி  ஆசி ரி யர்  வி டை :
என்னை ப் போ ன் ற வர்  அறி ய  எழு த  வே ண்டும்.
இல்லை  என்று  நா ன்
  கூ ற வி ல் லை.
நா ன்  எழு தி ய து
வரலா று.   சை வ அசை வ கா தல் இல்லை.
கண்டபடி கண்டபடி  கட்டி ப் பி டி  என்ற  தரம் தாழ்ந்து  எழு து ம் பா டல்.
அடி டா  அவர் ளை, உதை டா  அவர் ளை  ,  மி தி டா  அவர் ளை  என்று வன்  முறை  தூ ண்டு ம்
   கவி ஞர் களை   அடி, உதை  மி தி.  நீ ல கணே சா  நீ ள மா  ன  வி ளக்கம்  போ து  மே.  / மா
ஹி ந்தி  ஆசி ரி யர்  வி டை :: தமிழ்  பற்று  வே று.  ஆங்கில ம்   பு கழ்ந் து
தமி ழ் மீ டி ய ம் கே வலம் என்று  ஆங்கில ப்  பள்ளி கொ ள் ளை யர் கள்
இங் கி லா ந்து  அரி சி யா  சா ப்பி டு  கிறா ர் கள்.?
தமிழ்  நா டு  அரி சி  ஆங்கில  அடி வ ரு டி  கள்
சா ப் பி டு  வது  இல்லை யோ?
பதி ல்  அளி யு ங்கள்  நண்பர் க ளே.

வெள்ளி, ஜூலை 06, 2018

பா ரதம்

இனி ய காலை வணக்கம்.
மகி மை  நி றை ந்த
பாரதம் என்றுமே.
வரலா று  பல சு ய நல
து ரோ ஹி கள்
நா ட் டை  வி ட  சகோதரர்கள்
உற்றா ர்க ளை  வி ட
 பூ னை கள்  அப்பத் தி ற்கு
ஆசை ப்ப ட் டு  கு ரங்கி டம்
இழந்த
க தை போ ல்
 நா ட் டை, நா ட் டி ன்  தொ ழி ல்
  வளத்தை ,
தொ ழி ல்  வளமு த லீ ட்டு
 லா பத்தை  வெ ளி
நா ட்டி னர் ளி டம்
ஒப்படை த் து,
தன்  நா ட் வர்களை
பணி யா ளர் கள்  என
நம் நா ட் டு  வி வ சா யம்
மண் வளம்  ,கலை கள்
 தொ ழி ல் கள் அழி த்து
பண த்தா ல்  தே ர்தல் வென்று
ஆலயங்கள்  ஆஷ்ரமங்கள் என பல்லா யி ரம்  கோ டி கள் ப து க்கி  வை த் து
 வா ழு ம்  நி லை.
மக்கள் போ ரா ட்ட ம்  என்று  தங்கள்
வரி ப்பணம்  என்று  சி ந்திக்காமல்
பே ரு ந்து ,ரயில், அப்பா வி
மக்களின்  வா எங்கள் எரி ப்பு
கா வல் களை த்  தா க்கு தல்,
நீ தி பதி க ளே  நீ தி மன்றம் சரி யி ல் லை  என்று  கூ று வது.
ஊழல் என்று தலை வர் களைத்
தா க்கி ப் பே சி  பி ற கு  அவர் களி டம்
தஞ்சம் அடை வது  என நா ட் டை
நா ட் டி ன்  வளர்ச்சியைத் தடு க் கு ம்
நி லை  மா ற  வே ண்டும்.
 அப்போது தா ன் பா ரதம் பண்பாடு, வளர்ச்சி  அடை யு ம்.

வா எங்கள் எரி ப் பு,