வியாழன், பிப்ரவரி 16, 2017

காலை வணக்கம் .
இறைநாமம் செப்புதல் ,
ஜெபித்தல் ஜெயம்பெறவே.
ஜகத்தினை ஜெயம்கொண்டோர்
வாழ்க்கையில் வெற்றிகொண்டோர்
புவியினில் அமரரானோர்
உள்ளத்தின் கனவுகளை நினைவாக்குவோர்
தியானம் செய்தவர்களே.
ஓம் கணேசாய நம:
ஓம் கார்த்திகேயாய நம:
ஓம் சிவாய நமஹ:
ஓம் துர்காயை நம:
 இஷ்ட தெய்வத்தை வணங்கு
இஷ்டமான பலன் கிட்டும்.
ராமா ஹரே ராமா ,
ஹரே கிருஷ்ணா ,ஹரே கிருஷ்ணா
கிருஷ்ண கிருஷ்ண ஹரே !ஹரே!
அல்லாவே போற்றி
ஏசுவே போற்றி
உன் குடும்ப பிரார்த்தனை செய்
இன்னலின்றி இன்பமாய் வாழ்.
மனிதநேயம் முக்கியம்
அஹிம்சை ,சத்தியம் ,தானம் ,தர்மம் ,பரோபகாரம்
நாம ஜபம் தருமே முன்னேற்றம்.

வியாழன், பிப்ரவரி 02, 2017

பாரத தேசம் /இந்தியா /ஹிந்துஸ்தான்  ஒன்று.

ஆனால் வேற்றுமைகள் அதிகம். இயற்கை. மொழிகள்.

இவைகளையும்  மீறி ஒற்றுமை ஆன்மீகத்தில்.

வெளிநாட்டினரால் அதிலும் பாதிப்பு.

சுதந்திரம் கிடைத்ததும் நாடு முழுவதற்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டம்  சமச்சீர் கல்வி கொண்டுவந்திருக்கவேண்டும்.
கல்வி மாநிலம் இன்றி தேசீயம்.
இந்த  தவறால்  நாட்டுப்பற்று குறைந்துள்ளது.
neet  தேர்வு சீபிஎஸ் சி யா?மாநிலக்கல்வியா?
இதனால் இன்று தமிழகத்தில் எதிர்ப்பு. 

புதன், பிப்ரவரி 01, 2017

இளைஞர்களே ஜாக்கிரதை.

சரஸ்வதி நாவில் நடமாட வேண்டும்.
செல்வம் செல்லாமல் இருக்கவேண்டும்.
வீரம் நிறையவேண்டும் 
மூன்றுமே பாரதத்தில் சக்திவடிவம். 
மூன்றுமே பெற சிறந்த தாய் வேண்டும்.
தாய் .
தாய் இயற்கை நியதிப்படி. 
செயற்கை சேர்க்கைக்கு மனைவி வேண்டும் .
தாயின் வளர்ப்பு பிறப்பு முதல் தாயின் முடிவு வரை.
மனைவி வந்ததும் அவள் அனுசரையில்லையேல் 
மனித வாழ்வில் முன்னேற்றம் ஏது?
தாயிக்கும் மனைவிக்கும் நடுவில் 
மகனும் /கணவனும் படும் பாடு 
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம். 
கைகேயி நல்லவள் என்றாலும் அவளுடன் வந்த கூனி .
சீதையின் பொறுமை ,
ராமனையே துயரில் மூழ்கிய காட்சி. 
சகுனி வந்ததால் மகாபாரதம் .
மகாபாரதத் தாய் குந்தியின் மன சஞ்சலம் 
தான் பெற்ற மகனை ஆற்றில் விட்ட கொடுமை. 
தாயிற் சிறந்த கோவிலில்லை என்பதற்கு 
விதிவிலக்கு குந்தி தேவி. 
இன்றும் செய்த்திதாளில் கள்ள புருஷனின் 
உறவுக்குத்தடை குழந்தை கொலை,
கணவன் கொலை.
எத்தனை தம்பதிகள் அதிகம் படித்தவர்கள் 
அதிகம் சம்பாதிப்பவர்கள் 
விவாகரத்து வழக்குகள். 
இருவரும் கைநிறைய சம்பாதித்தாலும் 
தனிமை, சோகம் , அலுவலகக் கட்டிடத்தில் கொலை 
கற்பழிப்பு , பேருந்தில் நெரிசல் இவை எல்லாம் காரணம் 
திரைப்படக் கதைகள். 
இன்று ஒரு முகநூல் செய்தி :--
சிவப்பு விளக்கு பகுதிக்கும் 
திரைப்பட நாயகிகளுக்கும் என்ன வேறுபாடு? வினா .
விடை :-தங்கள் உடலை வருத்தி சமுதாயத்தைக் 
காக்கும் சிறப்பான பணிகள் செய்யும் 
பெண்கள் உள்ள சிவப்புவிளக்குப் பகுதி 
சமுதாய அரண். அவர்கள் தேவதாசிகள். 
ஆனால் திரைப்பட நாயகிகள் சமுதாயத்தைக்கேடுக்கும் மகா பாதகிகள் 
பாவிகள். அங்கம் காட்டி அனைவரையும் கெடுக்கும் அரக்கி மாயைகள். 
சமுதாயம் கெட இளைஞர்கள் கெட சாத்தான்கள்.
இது சரிதானே. 
சிந்திப்பீர்கள் இளைஞர்களே. 
இன்றைய காதல் என்ற தொத்துநோய் பரப்பி சமுதாயத்தில் சாத்தான்கள் இந்த திரைப்பட நாயகிகள். 
எங்கள் காலத்தில் ஒரு ஹெலன் ,ஜெயமாலினி. 
என்ற சைத்தான்கள். 
இப்பொழுது நாயகிகளே முந்தானை தூக்கி எரிந்து 
ஆடும் சைத்தான்கள் மாயைகள் சாத்தான்கள். 
நாட்டையும் பண்பாட்டையையும் சீரழிக்கும் 
நோய்க்கிருமைகளைவிட மோசமானவர்கள். 
அவர்கள் வயதானதும் படும் துயரமும் விவாகரத்துக்களும் இறைவனளிக்கும் 
தண்டனைகள். 
இளைஞர்களே ஜாக்கிரதை.

Knowledge Sharing: சிந்திக்க வைத்த முகநூல் பதிவு.

Knowledge Sharing: சிந்திக்க வைத்த முகநூல் பதிவு.

சிந்திக்க வைத்த முகநூல் பதிவு.

   சுனில் எம். குப்தாவின் பதிவு.

    வினா :--ஒரு வேசிக்கும் ஒரு திரைப்பட நடிகைக்கும் என்ன வேறுபாடு?
 
விடை:-- ஒரு அறிவுஜீவி சொன்னது:--
         வேசி பணத்திற்காக தன் உடலை வருத்தி
௮௦% எண்பது சதவிகித பலாத்கார கற்பழிப்புகளைத் தடுக்கிறது.

திரைப்பட நாயகி நூறுசதவிகித கற்பழிப்பு பலாத்காரிகளை
 உருவாக்குகிறாள்.  தன் உடலைக்காட்டி  நம் சகோதரிகளை
பாதுக்காபற்றவளாக  இருக்க மூலகாரணமாகிறாள்.

  இதுதானே உண்மை. சொல்லுங்கள் நண்பர்களே. .
 

ஞாயிறு, ஜனவரி 29, 2017

हस्थ फोन

मेरी नयन तारा सखी!
जगाती मुझे न गालियाँ देकर।
मधुर गीत गाकर  जगाती।
याद दिलाने किसी की जरूरत नहीं,
यादों की सूची लेकर 
दैनिक कार्य - क्रम लेकर
साथ ही रहती है वह।
छूटने न देती ,भूलने न देती।
,गला फाडकर चीखने - चिल्लाने की जरूरत नहीं,
तरंगों के शोरों के पार के दोस्तों से,
आहिस्ते -आहिस्ते बोलने की मधुर सुविधा देती।
  जल्सों की बधाई संदेश के तार
पहुँचते   अति विलंब।
अब संक्षेप - संदेश
तुरत पहुँचाने, साथ देती ।
अपूर्व संवाद,
दुर्लभ  दृश्य ,
तुरंत जमै करने का चातुर्य।
मधुर यादों के गीत ,
जब मन चाहता ,
तब सुनाने में समर्थ।
मेमरी कार्ड ।।
कविता लिखना है तो
न कागज  की जरूरत न स्याही की।
उंगलियों से लिखता हूँ,
ठीक करता हूँ, पढता हूँ ।
तरंगों के गोपुर काम नहीं करता तो
रुकावट खेद नहीं  कहा करती।
तरंगों के गोपुर काम नहीं करता तो
रुकावट खेद नहीं  कहा करती।
एक पल भी मुझसे अलग नहीं कटती,
मेरी प्रिय सखी।
इसकी निकट संपर्क देख ,
मेरी तबीयत की चिंता है सब को।।
केवल इसका वजन मात्र नहीं,
किरण -असर भी कम होता ,तो
और भी अच्छा हो जाता।

வாழ்க பாரதம்

அவனியின் ஆனந்தம் ,
ஆண்டவனருளினாலே.
 அவனின் திருவிளையாடல்
அவன் மீதே ஐயம் உண்டாகும்.
நல்லோர் என்போர் உலக நலம் நாடுவோர்.
ஆசையின்றி அவனருளே
போதும் என வேண்டுவோர்.
சுயநலமிகள் ஆட்சி அதிகாரம் என
ஆடம்பர வாழ்க்கையில் ஆனந்தமடைவோர்.
பற்றற்ற துறவிகள் வையக நலனுக்காக
தனக்கென சேர்க்கா அன்றாடங்காய்ச்சிகள் .
அவர்கள் மரம் போன்றவர்கள்.
அவர்கள் நதி போன்றவர்கள்.
அவர்கள் நிலவு போன்றவர்கள்.
அவர்கள் பரிதி போன்றவர்கள்.
 மற்றவர்களை அவர்கள் பிரித்துப்
பார்ப்பதில்லை.
மதம் பார்ப்பத்தில்லை.
இனம் பார்ப்பதில்லை.
ஜாதிகள் பார்ப்பத்தில்லை.
சமரச சன்மார்க்கம் காட்டுபவர்கள்.
நல்வழி காட்டும் உத்தமர்கள்.
அவர்களைப்போல் நானும் என்று
அயோக்கியனும் கூறுவதில்
பெருமை கொள்வான்.
அடியார்கள் தொண்டரடிப்பொடியாழ்வார்கள்.
புலனடக்கம் கற்பிப்பார்கள் .
இந்த திரைப்பட பண முதலைகள் போல்
மயக்கும் பாடல், மங்கை உடல் காட்சிகள்
காட்டாதவர்கள்.
இறைவனின் அறக் கொள்கைகள் வகுத்து
தொகுத்து மக்களுக்கு பிரம்மானந்தம் அளிக்கும்
மார்க்க தரிசிகள்.
போற்றுவோம். அவர்நூல்கள் படிப்போம்.
நல்லவர்களால் அகிலம் சிறக்கும் .
அகிலம் செழிக்கும் .
ஐம்புலனடக்கம் ஆண்டவன் பற்று
சாந்தியும் ஆனந்தமும்  மனநிறைவும் அளிக்கும்.
கோடிகள் சேர்த்து கேடிகள் என்ற பெயர் வேண்டாம்.
அரச பதவி துறந்து அன்புவழி அறவழி காட்டிய
ஆசிய ஜோதி அகிலப் புகழ் பெற்றார்.
மகாவீரர் முற்றிலும் துறந்து அறநெறி புகட்டினார்.
ரிஷிகளும் முனிகளும் காட்டுக் குடிலில்
வாழ்ந்து வையகம் உய்ய பெரும் வழி காட்டி
பாரதநாட்டை பார்புகழும் நாடாக்கினர்.
அய்யகோ! இன்று அராஜக ஊழல் ,
நீதிமன்ற அவ நம்பிக்கை
நியாயமற்ற செயல்கள்
அவனியில் அவமானச் சின்னமாகும்  நிலை மாற
இளைஞர்களே ! விழித்தெழுங்கள்.
விழிப்புணர்வை  உண்டாக்குங்கள்.
வாழ்க பாரதம். 

வெள்ளி, ஜனவரி 27, 2017

வாழ்த்தி வணங்குவோம்.

வையகம் வாழ்க என்றே
வேதங்கள் முழங்கும்
பாரத ஆன்மிகம்.
பார் போற்றும் பாரத ஆலயங்கள்.
அவனியின் ஆச்சரியத்திற்கு
அறிவியலின் வியப்பிற்கு ஒரு
திருநள்ளாறு,ஒரு தஞ்சை பெரியகோயில்.
சிதம்பர நடராஜர் கோயில் ,
நெல்லையப்பர் கோயில்.

வேற்றுமையில் ஒற்றுமைகாணும்
புவியியல்  பூகோள வேற்றுமைகள் .
மொழிகள் பல,
தெய்வீக வழிபாடுகள் பல
அனைத்திற்கும்  மேலா ஒற்றுமை தரும்
காசி -ராமேஸ்வர தீர்த்த யாத்திரை.
பத்த்ரிநாத்,அமர்நாத்,கேதார்நாத் ,ரிஷிகேஷ்
திரிகம்பேஸ்வரர், சீரடி ,ஐயப்பன் கோயில்
யாத்திரைகள்.
அன்பே சிவம் .
தென்னாடுடைய சிவன் ,
எந்நாட்டிற்கும் இறைவன்.
எளிமையின் காட்சி ,
சுடலை பொடிபூசி
வைத்தியநாதனாக
குருநாதனாக
வையகம் வாழ்விக்க இறைவனவதாரங்கள்.
கிராம  காவல் தெய்வங்கள்.
கருப்பண்ண சாமி, மதுரைவீரன் , மாரியம்மன்
துர்க்கை அம்மன் , துரௌபதி அம்மன்
ஹிந்து மத வழிபாடுகள்
ஆடம்பரங்கள்
எளிய கோயில் ஏழை மாரியம்மன்
இந்த அற்புத ஆன்மிகம்
கல்கத்தாகாளி  தீண்டப்படாத தீண்டும் ஜாதிகளின்
இணைப்பாக ,அந்த ராமகிருஷ்ண பரமஹம்சர்
சுவாமி விவேகானந்தர் , ராமானுஜர்
சிந்திப்பீர் இளைஞர்களே!
பாரதம் பழமை அறிவீர் ,
பாரினில் சிறந்து வாழ்வீர் .
இறைவன் அருள் பெற
  வாழ்த்தி வணங்குவோம்.
ஓம் கணேசா போற்றி
ஓம் கார்த்திகேயா போற்றி.
ஓம் நமச்சிவாய
ஓம்  துர்கயே போற்றி. 

வியாழன், ஜனவரி 26, 2017

குடியரசு நாளில்
 நாம் நாட்டின் குறிப்பாக தமிழகத்தின்
வரலாறு பற்றி சிந்தித்தால்
தீர்க்கதரிசி பாரதியின் பாட்டு
நமக்கு நினைவிற்கு வரும்.
"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு
நம்மில் ஒற்றுமை நீங்கில்
அனைவருக்கும் தாழ்வே".
  சேர சோழ பாண்டிய நாடு.
மண்ணிற்கு ஒரு குணம்.

வெட்சி நிறைகவர்தல் ;
மீட்டல் கரந்தையாம்.
வட்கார் மேல் செல்வது வஞ்சி;
எயில் காத்தல் நொச்சி
அது வளைத்தல் ஆகும் உழிஞை--அதிரப்
பொருவது தும்பையாம்;
போர்க்களத்து மிக்கோர்
செரு வென்றது வாகையாம்.
இப்படி நில அமைப்பு.
  கல்வி பண்பாடு உள்நாட்டு
வெளிநாட்டுத் தொடர்பு
என்ற சிந்தனையில் பார்த்தால்
பாரதம் என்ற தேசிய சிந்தனை
விடுத்து  குறுகிய  தமிழன் என்ற சிந்தனை நாட்டை வளர்க்குமா?
 பல்லவர்களாட்சி
தெலுங்கர்கள் ஆட்சி
சரபோஜி மராட்டிய ஆட்சி
இவர்களது ஆட்சியில்
தமிழ் நாடு வளம் பெற்றதா
இல்லையா?
தமிழ்   மொழி வளர்ந்ததா இல்லையா?
மதுரையில் மக்கள் தொகையில்
சௌராஷ்ட்ர மொழி பேசுவோரின் வாக்குகள் தான்
அந்த நகர மக்கள் பிரதிநிதியை நிர்ணயிக்கும்.
இங்குள்ள  தமிழ் தாய்மொழி இல்லாதவர்கள் தமிழை மிகவும் வளர்த்துள்ளனர்.
நாயக்கர்கள் ஆட்சியில்
தெலுங்கு கற்பிக்கப்படவில்லை.
மராட்டிய மன்னர் ஆட்சியில்
மராட்டி கற்பிக்கப்படவில்லை.
 இங்கு சிந்திக்க வேண்டியது
கல்வி வியாபாரத்திற்காக
தமிழ் வழிக்கல்வி    மூடப்பட்டு
ஆங்கிலப்பள்ளிகள் அதிகம்
திறக்கப்பட்டு தமிழ்  வழி வேலைவாய்ப்பில்லை
என்ற நிலை திராவிடக்கட்சிகள்
ஆட்சி வந்தபின்
எங்கும் தமிழ் எதிலும் தமிழ்
என்று இந்திப் போராட்டத்தில்
பல இளைஞர்களை பலியிட்டு
ஆட்சி பிடித்தபின்
அவர்கள் திறப்பது ஆங்கிலப்பள்ளிகள்.
 தமிழ்  தமிழ் என்று வாக்கு வாங்க.
சிந்தியுங்கள்.
தேசீயம் பாரதம்
இந்திய தேசம்
என்பதே நம்மை வளர்க்கும்.

புதன், ஜனவரி 25, 2017