S.Anandakrishnan, M.A, M.Ed.,
Retired Head Master of Hindu Higher Secondary School, Chennai, India
வெள்ளி, ஏப்ரல் 15, 2016
भारतीय क़ानून व्यवस्था.
செவ்வாய், ஏப்ரல் 12, 2016
இந்து ஒற்றுமை.
மௌலானா ஜாஹிர்.நாயக் .மும்பயி.
பாரதத்தை 1100ஆண்டுகள் முகலாயர் ஆண்டனர்.லக்ஷக்கணக்கான ஹிந்துக்கள் தலை
துண்டிக்கப்பட்டன. கோடிக்கணக்காண ஹிந்துக்களை
முஸ்லிம்களாக மாற்றினர். பாரதத்தை பாகிஸ்தான் பங்களா தேஸ் என துண்டுகளாக்கினர். இரண்டாயிரம் ஆலயங்கள் இடித்து மசூதிகள் ஆக்கப்பட்டன. இன்றும் இந்துக்கள் பயத்தால் ஹிந்து முஸ்லிம் சகோதர சகோதர்ர்கள் என்று முழக்கமிடுகின்றனர்..இது இஸ்லாமியரின் பலத்தைக் காட்டுகிறது.
மதம் மதத்தில்
செய்திச் சேனல் ஆஜ் தக் சர்ச்சை செய்து கொண்டிருக்கிறது.
சனி சிங்காப்பூருக்குப்பின்
மற்ற ஆலயங்களும் பெண்களுக்காக
திறந்துவிடப்படுமா .?
பெண்களை அனுமதிக்காத ஆலயங்கள் நாட்டில் மூன்றுதான் உள்ளன.
நாட்டில் மூன்று லக்ஷம் மசூதிகள் உள்ளன.
அங்கு பெண்கள் செல்ல முடியாது.
எதாவது செய்தி ஊடகங்கள் இதைப்பற்றிய
சர்ச்சைகள் எழுப்புமா ?
வெள்ளி, ஏப்ரல் 01, 2016
அப்பொழுது கூட்டணி.தர்மம்.
மது க்கடை எதிர்ப்பு போராட்டம் .
நலம் விரும்பிகள் வாங்காமல்
குடிக்காமல் இருக்கும் புலனடக்கம் தேவை .
அதைவிடுத்து போராட்டம் வெறும் அரசியல் ஆதாயம்.
திடீரென்று எப்படி ஞானோதயம் .?
மாணவர்களை பலிகடாவாக்குவது சரியா ?
பிள்ளையார் ஊர்வலத்திலும் போதை ஆட்டம்.
சவ ஊர்வலத்திலும் ஆட்டம் .கல்யாண வீட்டிலும் ஆட்டம்.
கடைகள் திறக்கும் நாளே ஏன் போராடவில்லை.
அப்பொழுது கூட்டணி.தர்மம். இப்பொழுது கழட்டிவிட்ட பிறகு
மக்கள் சிந்திக்கவேண்டும்.
வலைப்பதிவு
சங்கத்தமிழ் படித்ததில்லை
சந்தஙகள் தெரிய வில்லை
அணிகள் அறியவில்லை
ஆற்றலும் இல்லை
தேற்றலும் இல்லை
வலை என்ற வலையில் மாட்டி
வளி வழிசெல்லுவதால
வலையில் இடியாப்ப சிக்கலால்
கதறுவதே கவிதை என பிதற்றுகி்றேன்
பாரதநாடு பழம் பெறும் நாடு
தாய் மொழிக் கல்வி சிந்தனை
வளமாக்கும் ஆனால்
விடுதலைக்குப்பின்
வீதிக்கொரு பள்ளி
நீதி மறக்க நிதி சேர்க்க
ஆங்கிலம் ஆஸ்தி சேர்க்க
தமிழார்வம் தட்டி
தன்னாரவம் வடிகாளாய்
வலைப்பதிவு
எண்ணங்கள் ஏற்றமோ தாழ்வோ
சிந்தனைகள் சீற்றமோ
உள்ளக்குமுறல்
உள்ளது உள்ளபடி
வெளியிடும் வடிகாலே
வலைப்பதிவு
்
்
்ப
பாரத் மாதா கீ ஜே .
பாரத் மாதாஎன்றால்மதம்சம்பந்தப்பட்டதாம். நாட்டின்பெயர் இல்லையாம். கடவுளின் பெயராம். தாய் நாடு என்றாலேமதமாம். வந்தேமாதரம் என்றால் தாய்நாட்டிற்குவணக்கம். ஒருதெய்வவணக்கம் இல்லை.
ஹிந்துஸ்தான் ஜிந்தாபாத்= பாரத்மாதா கீ ஜே இரண்டும் ஒன்று தான்; வந்தேமாதரம்==தாய்நாட்டிற்குவணக்கம்.
இந்தநிலையில் அவர்கள்கடுமையாகவந்தேமாதரம் என்ற சொல்லையும்ஏற்கமறுப்பது சரியா;
கோஷிஷ் =பிரயத்ன=சேஷ்டா என்பதில்கோஷிஷ்பிரயோகிக்கலாம் என்றால் அவர்களுக்கு எவ்வளவு வெறி;
வ்யவஷ்தா--பிரபந்த--தையாரீ= இதில்உர்துசொல்தான்பயன்படுத்துவேன் என்றால்
இது தான்காந்தீஜிசெய்ததவறு. ஹிந்துஸ்தானி என்றுதான் ஹிந்தியைஅவர்சொன்னார்.
பிரான்---ஜான்= ஜான்சரிபிரான் தவறுஎன்றால் நமக்குபிராணம்இல்லை.
பௌருஷ்--மர்தானி மர்தானிசரிஎன்றால் நமக்குஆண்மைஇல்லை. இதைத்தான் இந்தமுஸ்லிம்மதவாதிகள் தாய்நாடாகஇந்தியாவைநினைக்கவில்லை என்று எண்ணத்தோன்றுகிறது.
புதன், மார்ச் 30, 2016
பாரத மாதா வாழ்க .
ஞாயிறு, மார்ச் 27, 2016
जिन्दगी जीनेके लिए;
;
इंसानियत समझो.
तुलसी के जीवन से:
வியாழன், மார்ச் 24, 2016
தேசீய நீரோட்டம்
தமிழகம் 1967இல் இருந்து மாநிலக்கட்சி ஆட்சியில்
நிலைத்து உள்ளது.
தேசீயக்கட்சிகள் நம் மாநிலத்தை குறிப்பாக காங்கிரஸ் ஆள விரும்பவில்லை.
அவர்கள் தேசீய அளவில் ஊழல் புரிய எம்.பிக்கள் ஆதரவு போதும் .
தமிழக காங்கிரஸ் உட்பூசல் வெடித்து மூப்பனார் பிரிந்தபோது
ரஜினிக்கு இருந்த செல்வாக்கில் சற்று நிமிர்ந்திருக்கலாம்.
அந்த வாய்ப்பை பயன் படுத்தவில்லை.
இன்றைய சூழலில் பாரதீய ஜனதா கட்சிதான் தேசீயக் கட்சி தமிழ் நாட்டில் தனித்துள்ளது.
மக்கள் சந்தித்து ஒருமாற்றம் கொண்டுவரவிரும்பவேண்டும்.
மாற்றமே முன்னேற்றத்திற்கு தேவை.
இம்முறை பாரதீய ஜனதாவிற்கு மக்கள் வெற்றி அளித்து தேசீய நீரோட்டத்தில் இணைய வேண்டும்.
தமிழக மக்கள் ஆழந்து சிந்தித்து
மோடிஜீக்கு ஆதரவளித்தால் தமிழகம் செழிக்கும்.
பல மத்திய அரசின் நல திட்டங்கள்
செயல் படுத்தப்படவில்லை.
அவைகள் நிறைவேற்றப்படும்.
மதம் அனைத்தும் தெய்வத்திற்கு சத்தியம் நேர்மை தான தர்மம் பரோபகார வழியில் செல்கின்றன.
இந்து மதத்தவர்கள் பெரும்பான்மை இருந்தும் பல சலுகைகள் நமக்கு கிடைக்கவில்லை.
கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பு அதிகம் .
கோயிலுக்குள் நாத்திக வாக்கி்யங்கள் .
கடவுள் இல்லை
கடவுளை நம்புபவன் முட்டாள்
அயோக்யன் என்ற வாக்கியங்கள் .
இதை இந்துக்கள் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் விரும்பவில்லை.
இந்துக்கள் ஓட்டு பிரிவதால்
இவர்கள் திராவிட காங்கிரஸ்
கட்சிகள் நோன்பு கஞ்சி குடித்து
இந்துக்கள் ஒற்றுமையின்மையை
பயன்படுத்தி வருகின்றனர் .
நமக்கு நாடு முக்கியம் .
நாடு நலம் பெற்றால் மத நல்லிணக்கம் வந்துவிடும் .
பக்திகாலம் இந்து முஸ்லிம் ஒற்றுமை யான காலம் .
ஆகையால் தமிழகத்தில்
நல்லாட்சி அமைய ஒருமுறை தேசீயகட்சியான பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவளிக்கவண்டும்
வாழ்க பாரதம் . வாழிய செந்தமிழர்
வாழ்க பாரத மணித்திரு நாடு.
வந்தே மாதரம்.
வியாழன், மார்ச் 17, 2016
आरक्षण नीति
संत सेवा मार्ग दिखाते हैं।
वे अपनी सेवा कै कारण अमर बन जाते हैं।
सचमुच ईसाई धार्मिक संत भारतीयों को जगाने में और
शिक्षित होने में ईसाई पादरियों के देन सराहनीय और पूजनीय हैं। सनातन धर्म में तो ऊँच नाीच की भावना ज्यादा है। प्रतिभाशाली की प्रधानता न देकर आरक्षण की नीति भारत की प्रगति की बहुत बडी बाधा है
प्रतिभा और क्षमता और कोशल को प्राथमिकता न देकर जाति के आधार पर स्वार्थ राजनीति चल रही है।
वास्तव में यह नीति देश के कल्याण में बडी बाधा है।

