திங்கள், மார்ச் 25, 2013

jeya/sun/vijay t.v. shows

பாரதம்

இன்று  மக்கள்/அரட்டை  அரங்கத்திலும் சரி, நீ யா நானா? இரண்டிலுமே பாரதத்தின் 

ஊழல்,உணவு முறை இரண்டுமே இளைஞர்களை வெறு படையச்செய்கிறது.

எண்ணெய்  கலப்படம்,அதிரசம்.பஜ்ஜி பிழிந்தால் எண்ணெய்  வழியும். கொழுப்பு அதிகமாகும். ஊழல் .அதில் ஒரு +2 மாணவியின் பேச்சு மக்கள் அரங்கத்தில்  அனைவரையும் கவர்ந்தது. வில்லன்,நாயகன். நாயகன் ராமனின் நற் குணங்கள் .ராவணனின் நற்குணங்கள். ராமனின் பலகீனங்கள்.இவை இருந்தால் தானே நாயகன் உயர்த்தப்படுவான். அப்பொழுது வில்லன் ராவணனின்  வேத ஞானம்,சிவ  பக்தி ,வீரம்,போன்ற உயர் குணங்களையும் அதிகம் சுட்டிக்காட்டவேண்டும் .தடைகளை மீறி முன்னேறவேண்டும் என்ற பேச்சு பாராட்டும் படியாக இருந்தது.அரட்டை அரங்கம்  தொழில் நுட்பக்கல்லூரி பொறியியல் படிப்பின் உயர் கட்டணம்,ஊழல் பற்றி அமைந்தது. கலப்பட உணவு,தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியரின் குறைந்த ஊதியம்,.

  திரு .t.raajendar  அவர்கள் வெல்லம்  சாப்பிடாதே என்ற ஒரு கதை நபிகள் நாயகம்  கூறியதாகக் கூறினார். அது ராமகிருஷ்ண பரமஹம்சர்  கூறியதாக
நான் படித்த நினைவு.

ஒருநாள் ஒரு பெண் தன மகனுடன் பரமஹம்சரை சந்தித்து தன் மகன் அதிகம்
வெல்லம்  சாப்பிடுவதாகவும் சாப்பிடவேண்டாம் என்ற உபதேசம் செய்யும் படியும் வேண்டினாளாம். அதற்கு பரஹம்சர் 10 நாள் கழித்து வரும்படி கூற
அதன் படியே பத்துநாள் கழித்து வந்ததும்
 அந்த சிறுவனிடம் வெல்லம்  சாப்பிடாதே  என்று உபதேசம் செய்தாராம் சீடர்கள் இதைப்பற்றி கேட்டதற்கு தானே அதிகம் வெல்லம்  சாப்பிட்டுவந்தேன்..நான் நிறுத்திய பிறகுதானே உபதேசம் செய்யமுடியும்.

ஞாயிறு, மார்ச் 24, 2013

कंदर अनुभूति --கந்தர் அனுபூதி =அருணகிரிநாதர் =अरुणगिरिनाथर वास्तविक ज्ञान =மெய் ஞானம்

कंदर अनुभूति --கந்தர் அனுபூதி =அருணகிரிநாதர் =अरुणगिरिनाथर

वास्तविक ज्ञान =மெய் ஞானம்

கூஹா! என என் கிளை கூடி யழப்
போகா வகை மெய்ப்பொருள் பேசியவா
நாகாசல !வேலவா!நாலுகவி
த்யாக !கரலோக சிகாமணியே!

மரண சமயத்தில் வருத்தப்படக்கூடாது  என்பது மெய் அறிவு  என்ற உபதேசத்தை  கந்தப்பெருமான் காட்டிய மெய் ஞானத்தை அருணகிரிநாதர்
இப்பாடலில் கூறுகிறார். உற்றார் உறவினர் புடை சூழ அழுகுரல் எழுப்பும் போதும்  அவர்களுடன் சேர்ந்து அழக்கூடாது  என்ற மெய் ஞானம் கந்தன் கருணையால்  கிடைத்தது என்கிறார்.

नाते-रिश्ते  रोते ,मरणासन्न के वक्त,
तब  बिना रोये,दृढ़ रहने के उपदेश ज्ञान
हे मुरुगा !तूने दिया। कैसे कहूं ?
हे नागाचाल्वासी!बाण दल के नायक
देवलोक  के शिरो मणि !
चार प्रकार की कविताएँ  रचित करने
की कृपा कटाक्ष कर



சனி, மார்ச் 23, 2013

வியப்பு

வியப்பு

நீதிமன்றம்  ஒருவரை குற்றவாளி என்ற பிறகு
பொது மன்னிப்பு என்று அமைச்சரும் ,பிரபலமானவர்களும் குரல் எழுப்புவது
திரைத்துறைக்கு மட்டுமா?குண்டு வெடிப்பு சாதாரண குற்றமா/
புரியவில்லை. வியப்பும் வேதனையும் தருகிறது.
குற்றம் செய்யவில்லை என்று யாரும் கூறாத  பொது,
பொது மன்னிப்பு  கோருவது ஏன் ?
யாராவது விளக்கம் கூறுங்களேன். இதுதான் கருத்து மற்றும் செயல் சுதந்திரமா? பணமும் திரைப்பட புகழும் போதுமா?

कंदर अनुभूति ==கந்தர் அநுபூதி அருணகிரிநாதர் =अरुनागिरिनाथर यम के आते समय = எமன் வரும்நேரம்

कंदर अनुभूति ==கந்தர் அநுபூதி  அருணகிரிநாதர் =अरुनागिरिनाथर

यम  के आते समय = எமன் வரும்நேரம்
அருணகிரி முருகப் பெருமானிடம் எமன் வரும் பொது காட்சி அளிக்க வேண்டுகிறார்.

கார் மிசை காலன் வரின் கலபத்
தேர்மிசை வந்து எதிரப் படுவாய்
தார் மார்ப! வலாரி தலாரி!எனும்
சூர்மா மடியத் தொடு வேலவனே!1


कवी अरुणगिरी  अपने इष्ट देव  मुरुगन से प्रार्थना करते है --हे!मुरुगा!  यम के आते समय तू अप्नेवाहन मयूर पर पधारकर  दर्शन दें।।

काले भैंसे के यम के
आगमन के समय ,हे मुरुगा!
तू चारू मयूर में आकर ,
दर्शन दें  जैसे इंद्र लोक के शत्रु सूर पद्मन ,
आम -तरु सा खड़ा रहा तो तू अपने
शक्ति बाण से तोड़े थे; वैसे ही।। 

கந்தர் அநுபூதி ---அருண கிரி நாதர் --कंदर अनुभूति --अरुनागिरी नाथर - மங்கையர் மயக்கம் --नारी मोह

கந்தர் அநுபூதி   ---அருண கிரி நாதர்  --कंदर अनुभूति --अरुनागिरी नाथर -

மங்கையர் மயக்கம் --नारी मोह
அருணகிரிநாதர் பெண்களின் அழகில் சிக்குண்ட துன்ப நிலையிலிருந்து
தன்னை விடுவிக்க  முருகப்பெருமானிடம்  வேண்டுகிறார்.

மட்டு ஊர் குழல் மங்கையர் மையல் வலை
பட்டு ஊசல் படும் படர் என்று ஒழிவேன்
தட்டு ஊடு அர வேல் சைலத்து எறியும்
நிட்டூர நிராகுல நிர்ப்பயனே.

अरुनागिरिनाथर भगवान मुरुगन से अपने को नारी सुख के जाल से मुक्त करने की प्रार्थना करते हैं।

सुवास केश नारियों के मोह जाल में
 मैं जकड़कर झूल रहे मेरे दुःख से
मुक्ति मिलेगी कब?
अडचनें दूर करने  हे मुरुगा!
अपने शक्ति बाण से
क्रौंच पहाड़ को
 तूने चूर्ण किया था.

मेरा दुःख कब हरोगे?
காந்தி  இன்று இருந்திருந்தால்
தள்ளாத  வயதில்  கண்ணீர் சிந்துவார்.
அவரது தாய்மொழி  வழிக் கல்வி ,
ச்வதேஷப் பொருட்கள் ,
தொழிற்கல்வி,
நேர்மை
சத்தியம்,
எளிய வாழ்க்கை,
பொது சொத்துக்களைத்  தீண்டாமை,
சமதர்மம்,ஜாதி ஒழிப்பு -
அனைத்தும் அழிப்பு.


வெள்ளி, மார்ச் 22, 2013

கந்தர் அநுபூதி - कंदर अनुभूति होश / மயக்க நீக்கம்


கந்தர் அநுபூதி -  कंदर अनुभूति

होश / மயக்க நீக்கம்

அமரும் பதி கேள்  அகமாம் எனும் இப்
பிமரங் கெட மெய்ப்பொருள் பேசிய வா!
குமரன் கிரிராச குமாரி மகன்
சமரம் பொருதானவ  நாசகனே.

 हे शिवकुमार!गिरिराज कुमारी का बेटा!
असुरों के नाशक ! 
मुझे  तूने वास्तविक ज्ञान का उपदेश दिया
 कि 
यह मेरा शहर,ये मेरे रिश्ते,यह मेरा घर
 यों 
समझना अज्ञानता है.
 तेरी यह सीख का आनंदानुभव 
कहूँ , कैसे?




கந்தர் அநுபூதி /कंदर अनुभूति கதி பெரும் வழி /मुक्ति पथ

கந்தர் அநுபூதி /कंदर अनुभूति

கதி பெரும் வழி  /मुक्ति पथ 

கெடுவாய் மனனே!கதிகேள்!கரவாது 
இடுவாய் ; வடிவேல் இறைதாள்  நினைவாய் ;
கடுவாய் நெடுவேதனை  தூள் படவே 
விடுவாய் விடுவாய் வினை யாவையுமே.

 अरुणगिरिनाथर   अपने मन  को संबोधित करते है  कि  सांसारिक माया-मोह में फँसकर बिगद्नेवाले हे मन!भगवान मुरुगन अर्थात कार्तिक के शर धूली के यशोगान में लग;उनके शास्त्र शूल पर ध्यान रख! उस ध्यान में तेरे सारे संकट चूर-चूर हो जायेंगे!तेरे सारे कर्मों के दुःख मिट जायेंगे।
 भावार्थ 

पंचेद्रिय सुख में  बिगड्नेवाले  मेरे मन!
मुक्ति मार्ग सुन!
 मुरुगन के चरण पकड़कर उनके स्मरण में लग जा।
उनके अस्त्र  शूल को मन में लगा लो ;
उसकी मदद से बड़े-बड़े संकटों  को जला दो;
सारे दुष्कर्म  दूर कर दें।

       

வியாழன், மார்ச் 21, 2013

கந்தர் அநுபூதி / कंदर अनुभूति

கந்தர் அநுபூதி / कंदर अनुभूति 

5.மகமாயை களைந்திட வல்லபிரான் 

முகம் ஆறும் மொழிந்தும் ஒழிந்திலேன் !
அகம்,ஆடைமடந்தையர் என்று அயரும் 
ஜகமாயை யுள் நின்ருதயங்குவதோ.

हे कार्तिक! बड़ी-बड़ी माया से हमारे रक्षक!
बार-बार स्मरण करता रहता हूँ।
षणमुख!षणमुख !जपता  रहता हूँ।
फिर भी अहम् ,वस्त्र ,नारी आदि की जगत माया से 
बचने असमर्थ हूँ।।

कन्दरनुभूति

 तमिल के भक्त कवी अरुणगिरिनाथर   अपने प्रारम्भिक यवानावस्था में  वेश्यागमन के कारण तीव्र रुग्णावस्था में पड  गये। 
जीवन से हतोत्साह होकर आत्म-हत्या करने 
तिरुवन्नामलै  मंदिर के गोपुर से कूदे  तो 
भगवान ने उन्हें बचाया और ज्ञान का सन्देश दिया। उसके बाद उन्होंने कई भक्ति के ग्रन्थ लिखे .

उनमे यह कन्दरनुभूति प्रसिद्ध है. 

வளை  பட்ட கை மாதொடு மக்கள் எனும் 
தளைபட்டு  அழியத் தகுமோ தகுமோ 
கிளைபட்டு எழுசூர் உரமும் கிரியும் 
தொலை பட்டு உருவத்தொடு  வேலவனே!

हे कार्तिक! 
अपने नाते-रिश्ते के सहित ,
आया  था असुर सूर्पद्मन!

तूने अपने शूल से 

उसको और क्रौंच गिरी को 

टुकड़े किये थे।-

लेकिन मेरा विनाश 
चूड़ियाँ पहनीं 
नारियों के बंधन में 
हो रहा है!! 
ऐसा विनाश होना उचित है किया!